சிங்கப்பூர் செய்திகள்

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கசிந்த 3,300 பேரின் தனிப்பட்ட விவரங்கள்…!!!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கசிந்த 3,300 பேரின் தனிப்பட்ட விவரங்கள்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சொத்து முகவர் நிறுவன மன்றத்திலிருந்து அனுப்பிய மின்னஞ்சலின் வழி சுமார் 3,300 பேரின் பெயர்கள் மற்றும் அடையாள அட்டை எண்களின் விவரம் கசிந்துள்ளதாக தெரியவந்துள்ளது. தொழில்நுட்ப செயல்பாட்டில் ஏற்பட்ட கோளாறே இந்த சம்பவத்திற்கு காரணம் என மன்றம் தெரிவித்துள்ளது. தொலைபேசி எண்கள் அல்லது மின்னஞ்சல் முகவரிகள் போன்ற தொடர்புத் தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. முன்னதாக மன்றத்தில் ரியல் எஸ்டேட் விற்பனையாளர் தேர்வுக்கு பதிவு செய்தவர்கள் […]

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கசிந்த 3,300 பேரின் தனிப்பட்ட விவரங்கள்…!!! Read More »

சிங்கப்பூர் : மின்சார சாதனத்தால் ஏற்பட்ட தீ!!

சிங்கப்பூர் : மின்சார சாதனத்தால் ஏற்பட்ட தீ!! சிங்கப்பூர் : பொங்கோல் பகுதியில் உள்ள கழக வீட்டில் ஜனவரி 26 ஆம் தேதி (இன்று) தீ விபத்து ஏற்பட்டது.பிளாக் 224A,சுமாங் லேனில் உள்ள வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படைக்கு காலை சுமார் 5 மணியளவில் தகவல் வந்ததாக முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது . 7 வது மாடியில் இருக்கும் வீட்டின் படுக்கையறையில் தீப்பிடித்தது. சம்பவ இடத்திற்கு பொங்கோல் ,செங்காங்,தெம்பனீஸ் நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு

சிங்கப்பூர் : மின்சார சாதனத்தால் ஏற்பட்ட தீ!! Read More »

சிங்கப்பூர் : சைபர் தாக்குதலால் ஏற்படும் மின்சாரத்தடை!! நிறுவனங்களுக்கு பயிற்சி!!

சிங்கப்பூர் : சைபர் தாக்குதலால் ஏற்படும் மின்சாரத்தடை!! நிறுவனங்களுக்கு பயிற்சி!! சிங்கப்பூரில் சைபர் தாக்குதலால் ஏற்படக்கூடிய மின்தடைகளுக்கு நிறுவனங்கள் தயாராக இருப்பதற்கான பயிற்சியை நிறுவன களுக்கு அளிக்கப்படுகிறது. பிப்ரவரி மாதத்தில் நடக்கவுள்ள Exercise SG Ready பாவனை பயிற்சிகளில் 20 க்கும் அதிகமான கட்டிடங்கள் கலந்து கொள்கின்றன. முழுமைத் தற்காப்பு தினமான பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி கட்டிடங்களின் வெளியில் இருக்கும் விளக்குகள் அணைக்கப்படும். நகர மண்டபம், ஹியூம் MRT நிலையங்கள் செயல்படாத நேரங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டு

சிங்கப்பூர் : சைபர் தாக்குதலால் ஏற்படும் மின்சாரத்தடை!! நிறுவனங்களுக்கு பயிற்சி!! Read More »

சிங்கப்பூரின் பாலஸ்டியர் உணவகத்தில் இருந்த அழையா விருந்தாளி!!

சிங்கப்பூரின் பாலஸ்டியர் உணவகத்தில் இருந்த அழையா விருந்தாளி!! சிங்கப்பூரின் பாலஸ்டியரில் உள்ள cheese Story Mookata Buffet ஹோட்டலில் எலி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக 8 world செய்தி தளம் வெளியிட்டுள்ளது. சிங்கப்பூர் உணவு அமைப்பின் முதற்கட்ட விசாரணையின் போது உணவு பாதுகாப்பில் விதிமீறல்கள் இருந்தது என்றும்,உணவகத்தின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிங்கப்பூர் உணவு அமைப்பு கூறியது. சிங்கப்பூரில் இவ்வாண்டு கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறும்!! உணவு பாதுகாப்பு என்பது பல தரப்புகளின் கடமை என்று உணவு

சிங்கப்பூரின் பாலஸ்டியர் உணவகத்தில் இருந்த அழையா விருந்தாளி!! Read More »

சிங்கப்பூரில் இவ்வாண்டு கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறும்!!

சிங்கப்பூரில் இவ்வாண்டு கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறும்!! சிங்கப்பூரில் இந்த ஆண்டு கட்டுமான நடவடிக்கைகள் விறுவிறுப்பாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு 44 பில்லியன் வெள்ளி மதிப்புடைய திட்டப்பணிகள் நடந்ததாக கூறப்படுகிறது. சுமார் 47 பில்லியன் வெள்ளி முதல் 53 பில்லியன் வெள்ளி மதிப்புடைய கட்டுமான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்றின் காலத்தில் காலதாமதமான திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன. கழக,தனியார் வீட்டு கட்டுமானம்,சாங்கி ஐந்தாம் முனையம் போன்ற பெரிய திட்டங்கள் அனைத்தும் இந்த ஆண்டு கட்டுமானத் துறைக்கு

சிங்கப்பூரில் இவ்வாண்டு கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறும்!! Read More »

அறிவிக்கப்பட்ட தேதியை விட முன்னதாகவே திறக்கப்படும் புதிய ரயில் நிலையம்!!

அறிவிக்கப்பட்ட தேதியை விட முன்னதாகவே திறக்கப்படும் புதிய ரயில் நிலையம்!! சிங்கப்பூரில் ரயில் பாதையின் புதிய நிலையமான ஹியூம் ரயில் நிலையம் திட்டமிடப்பட்டதை விட முன்னதாகவே திறக்கப்படும். வரும் பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி அன்று திறக்கப்படவுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சீ ஹோங் டாட் கூறினார். Downtown ரயில் பாதையின் ஹியூம் நிலையம் இந்த வருடத்தின் இரண்டாவது காலாண்டில் திறக்கப்படும் என்று இதற்குமுன் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஹியூம் நிலையம் திறந்த உடன் அங்கு குடியிருக்கும் மக்கள் சிங்கப்பூரின்

அறிவிக்கப்பட்ட தேதியை விட முன்னதாகவே திறக்கப்படும் புதிய ரயில் நிலையம்!! Read More »

ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக நாணய கொள்கையை……

ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக நாணய கொள்கையை…… சிங்கப்பூர்:சிங்கப்பூர் நாணய வாரியம் ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக தனது நாணயவியல் கொள்கையை தளர்த்தியுள்ளது. இந்த ஆண்டு குறைந்த வளர்ச்சி மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட பணவீக்கம் ஆகியவற்றின் பின்னணியில் வாரியம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. உலக மற்றும் பிராந்திய பொருளாதார நிலைமைகளை வாரியம் தொடர்ந்து கண்காணிக்கும் என்று தெரிவித்தது. பணவீக்கம் மற்றும் வளர்ச்சிக்கான அபாயங்கள் குறித்து அறிந்து முனைப்புடன் செயல்படும். பிலிப்பீன்ஸில் நிலநடுக்கம் …!!! ரிக்டர் அளவுகோலில்

ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக நாணய கொள்கையை…… Read More »

சாங்கி விமான நிலையத்தில் கடைகளில் திருடிய இந்தியப் பெண்!!

சாங்கி விமான நிலையத்தில் கடைகளில் திருடிய இந்தியப் பெண்!! சிங்கப்பூரில் சாங்கி விமான நிலையத்தின் இடைவழிப் பகுதி எனும் transit Area இல் உள்ள கடைகளில் சென்ற ஆண்டு (2024) டிசம்பர் மாதம் 23ஆம் தேதி அன்று 62 வயதுடைய இந்தியாவைச் சேர்ந்த ஒரு பெண் பொருள்களைத் திருடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். நான்கு கடைகளில் இருந்து சுமார் 1122 வெள்ளி மதிப்புடைய பொருள்கள் காணாமல் போயுள்ளதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. சந்தேக நபர் ஒருவர்

சாங்கி விமான நிலையத்தில் கடைகளில் திருடிய இந்தியப் பெண்!! Read More »

கடந்த 2024 ஆம் ஆண்டில் சாங்கி விமான நிலையம் இவ்வளவு பயணிகளைக் கையாண்டுள்ளதா?

கடந்த 2024 ஆம் ஆண்டில் சாங்கி விமான நிலையம் இவ்வளவு பயணிகளைக் கையாண்டுள்ளதா? சிங்கப்பூர் : கடந்த ஆண்டு (2024) சாங்கி விமான நிலையம் 67.7 மில்லியன் பயணிகளைக் கையாண்டது.கோவிட்-19 தொற்று நோய்க்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும் போது இது 99.1 சதவீதம். இது குறித்து போக்குவரத்து அமைச்சர் Chee Hong Tat தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு(2025) சாங்கி விமான நிலையம் வழியாகச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை கோவிட்-19 தொற்று நோய்க்கு முன்பு

கடந்த 2024 ஆம் ஆண்டில் சாங்கி விமான நிலையம் இவ்வளவு பயணிகளைக் கையாண்டுள்ளதா? Read More »

சிங்கப்பூரின் மூன்றாவது பூங்கா விரைவில்…….

சிங்கப்பூரின் மூன்றாவது பூங்கா விரைவில்……. சிங்கப்பூரில் மாண்டாய் சதுப்புநிலப் பூங்கா 2028 ஆம் ஆண்டில் கட்டம் கட்டமாக திறக்கும் போது சிங்கப்பூரின் மூன்றாவது பெரிய இயற்கை பூங்காவாக இது விளங்கும் என்று கூறப்படுகிறது. சிங்கப்பூரின் வடக்கு பகுதியில் அமையவுள்ள புதிய இயற்கை பூங்காவில் இடம்பெயரும் பறவைகள் மற்றும் சிறப்பு பாதைகள் முதலியன இருக்கும். Rifle Range இயற்கை பூங்காவை விட மாண்டாய் சதுப்புநிலப் பூங்கா பெரியது.அதன் நிலபரப்பு சுமார் 72.8 ஹெக்டேர். Chestnut,Dairy farm பூங்காக்களுக்கு அடுத்ததாக

சிங்கப்பூரின் மூன்றாவது பூங்கா விரைவில்……. Read More »