உலக செய்திகள்

வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல விரும்புவர்களை இப்படியெல்லாம் ஏமாத்துறாங்க?

வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல விரும்புவர்களை இப்படியெல்லாம் ஏமாத்துறாங்க? வெளிநாட்டிற்கு சென்று வேலை செய்ய வேண்டும் என்பது பலரது கனவு.ஆனால் அனைவரும் அவ்வளவு எளிதில் அவர்களுடைய கனவை நிறைவேற்ற முடியாது.அதற்கு கரணம் அவர்களின் கனவை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மோசடி செயலில் ஈடுபடுவதே.அதே போன்ற சம்பவம் தமிழ்நாட்டில் நடந்துள்ளது.இளைஞர்களை எப்படி அவர்கள் ஏமாற்றியுள்ளனர் என்பதை பற்றியும் நாம் எதையெல்லாம் கவனிக்க வேண்டும் என்பது பற்றியும் இப்பதிவில் காண்போம். தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் உள்ள இன்ஃபினிட்டி டிராவல்ஸ் & அசோசியேட்ஸ் நிறுவனம் […]

வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல விரும்புவர்களை இப்படியெல்லாம் ஏமாத்துறாங்க? Read More »

அமெரிக்கா-ஈரான் நாடுகளுக்கு இடையேயான உயர் நிலைச் சந்திப்பு …!!!

அமெரிக்கா-ஈரான் நாடுகளுக்கு இடையேயான உயர் நிலைச் சந்திப்பு …!!! அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான உயர்மட்ட சந்திப்பு பலனளித்தது. 2018 ஆம் ஆண்டில், ஜனாதிபதி டிரம்ப் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகினார். இந்தத் திட்டம் குறித்து உடன்பாட்டை எட்டுவதற்காக ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நேற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. புதிய ஒப்பந்தத்தின் முன்மொழியப்பட்ட அடிப்படை விவரங்கள் குறித்து அடுத்த சனிக்கிழமை மீண்டும் விவாதங்கள் நடைபெற உள்ளன. பரஸ்பர நன்மை பயக்கும் விளைவுகளை அடைவதற்கான முதல் படியாக நேற்றைய சந்திப்பு இருந்ததாக

அமெரிக்கா-ஈரான் நாடுகளுக்கு இடையேயான உயர் நிலைச் சந்திப்பு …!!! Read More »

அமெரிக்காவில் அதிபரின் அரசியல் செல்வாக்கு குறைவு…!!!

அமெரிக்காவில் அதிபரின் அரசியல் செல்வாக்கு குறைவு…!!! அமெரிக்க மக்களிடையே அதிபர் டோனல்ட் டிரம்பின் செல்வாக்கு குறைந்துள்ளது. திரு. டிரம்ப் ஜனவரி 20 அன்று அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார். அவ்வப்போது திரு.டிரம்பின் புதிய வரி அறிவிப்புகள் பொதுமக்களிடையே அவருக்கு உள்ள செல்வாக்கை குறைத்து வருகிறது. அடுத்த வாரம் நடத்தப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில் 46 சதவீதம் பேர் அவரை ஆதரிப்பதாகக் காட்டியது. இப்போது 36 சதவீதம் பேர் மட்டுமே திரு. டிரம்பின் வர்த்தகக் கொள்கைகளை ஆதரிப்பதாகக் கூறுகின்றனர். இந்த

அமெரிக்காவில் அதிபரின் அரசியல் செல்வாக்கு குறைவு…!!! Read More »

KFC வெளியிட்ட பற்பசை 2 நாட்களில் விற்று தீர்ந்தது..!! அப்படி என்ன ஸ்பெஷல்…???

KFC வெளியிட்ட பற்பசை 2 நாட்களில் விற்று தீர்ந்தது..!! அப்படி என்ன ஸ்பெஷல்…??? அசைவ பிரியர்களை குஷிப்படுத்தும் வகையில் KFC நிறுவனம் பற்பசை ஒன்றை தயாரித்துள்ளது. ஆம்.இனி பல் துலக்கும் போது கூட வறுத்த கோழிச் சுவையை ருசிக்கலாம். KFC நிறுவனத்தால் வெளியிடப்பட்ட அந்த பற்பசை 2 நாட்களுக்குள் விற்றுத் தீர்ந்துள்ளது. இந்த பற்பசை ஆஸ்திரேலிய பற்பசை உற்பத்தியாளர் ஹிஸ்மைலுடன் இணைந்து தயாரிக்கப்பட்டது. KFC சிக்கனில் 11 ரகசிய மசாலாப் பொருட்கள் மற்றும் மூலிகைகள் உள்ளன. ஆசிய

KFC வெளியிட்ட பற்பசை 2 நாட்களில் விற்று தீர்ந்தது..!! அப்படி என்ன ஸ்பெஷல்…??? Read More »

மியான்மரில் சுகாதார பராமரிப்பு கட்டிடத்தின் அபாய நிலை…!!!

மியான்மரில் சுகாதார பராமரிப்பு கட்டிடத்தின் அபாய நிலை…!!! மியான்மரின் ஏற்கனவே பலவீனமான சுகாதாரப் பராமரிப்புக்கூடம் முற்றிலுமாக செயலிழக்க வாய்ப்பிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பை சமாளிக்க மருத்துவமனைகள் சிரமப்படுவதாக அது கூறியது. மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களுக்கு கடுமையான பற்றாக்குறை இருப்பதாகவும் ஐ.நா. நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் மியான்மரை தாக்கிய 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் 17 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர். மியான்மர் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,500ஐத் தாண்டியுள்ளது.

மியான்மரில் சுகாதார பராமரிப்பு கட்டிடத்தின் அபாய நிலை…!!! Read More »

அமெரிக்காவை கலக்கும் குட்டி குரங்கின் வைரல் வீடியோ…!!!

அமெரிக்காவை கலக்கும் குட்டி குரங்கின் வைரல் வீடியோ…!!! அமெரிக்காவின் கான்ஸஸில் உள்ள செட்க்விக் கவுண்டி மிருகக்காட்சிசாலையில் அறுவை சிகிச்சையின் மூலம் ஒரு பெண் குரங்கு பிறந்துள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு 14 மணி நேரம் கழித்து தாய் குரங்கு மஹாலே தனது குழந்தையைச் சந்திக்கும் வீடியோவை செட்க்விக் கவுண்டி மிருகக்காட்சிசாலை அதன் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளது. அந்த அழகான குட்டி பெண் குரங்கின் பெயர் கெயான்ஸா. இது மஹாலேவுக்கு அறுவை சிகிச்சையின் மூலம் பிறந்த இரண்டாவது குழந்தையாகும். இதற்கு

அமெரிக்காவை கலக்கும் குட்டி குரங்கின் வைரல் வீடியோ…!!! Read More »

“புதிய வரி விதிப்பு நேர்மையான மாற்றங்களை கொண்டு வரும்”- அதிபர் டிரம்ப்..!!!

“புதிய வரி விதிப்பு நேர்மையான மாற்றங்களை கொண்டு வரும்”- அதிபர் டிரம்ப்..!!! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தான் அறிவித்த புதிய வரிகள் கஷ்டங்களையும் கூடுதல் செலவுகளையும் ஏற்படுத்தும் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் அவை நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவரும் என்று கூறியுள்ளார். இந்த சூழ்நிலையில், சீன ஏற்றுமதிகளுக்கு விதிக்கப்படும் வரி 145 சதவீதம் என்று வெள்ளை மாளிகை தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் ஃபென்ட்டனைல் மருந்து உற்பத்தி செய்பவர்கள் மீது கூடுதலாக 20 சதவீதம் சேர்க்கப்பட்டுள்ளது. முன்னதாக, சீனா மீது

“புதிய வரி விதிப்பு நேர்மையான மாற்றங்களை கொண்டு வரும்”- அதிபர் டிரம்ப்..!!! Read More »

கைதிப் பரிமாற்றம் செய்து கொண்ட இரு நாடுகள்..!!!

கைதிப் பரிமாற்றம் செய்து கொண்ட இரு நாடுகள்..!!! அமெரிக்காவும் ரஷ்யாவும் தங்களது கைதிகளை பரிமாற்றிக் கொண்டது. ரஷ்யா தான் தடுத்து வைத்திருந்த ஒரு அமெரிக்கப் பெண்ணை விடுவித்துள்ளது. அதேபோல அமெரிக்காவும் ஒரு ரஷ்ய குடிமகனை விடுவித்துள்ளது. உக்ரைனில் போர் நிவாரண முயற்சிகளுக்கு நன்கொடை அளித்ததற்காக ரஷ்யாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்கப் பெண் சேனியா கேரலினா கைது செய்யப்பட்டார். அவர் ரஷ்ய குடியுரிமையும் பெற்றிருப்பதால், ரஷ்ய அரசாங்கம் அவரை ஒரு தேசத் துரோகி என்று குற்றம் சாட்டியது. சிங்கப்பூரில் NTS

கைதிப் பரிமாற்றம் செய்து கொண்ட இரு நாடுகள்..!!! Read More »

மெக்சிகோவில் 3 வயது சிறுமிக்கு பறவைக் காய்ச்சலால் நேர்ந்த சோகம்!!

மெக்சிகோவில் 3 வயது சிறுமிக்கு பறவைக் காய்ச்சலால் நேர்ந்த சோகம்!! மெக்சிகோவில் பறவைக் காய்ச்சலால் 3 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். மெக்சிகோவில் மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் பரவிய முதல் சம்பவம் இது என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் சொன்னது. இந்த தொற்றால் சிறுமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிறுமி அனுமதிக்கப்பட்டார்.ஆனால் துரதிஷ்டவசமாக சிறுமி உயிரிழந்தார். பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கோழி இறைச்சியை சாப்பிட்ட சிறுவன் மரணம்!! சிறுமியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 38 பேர்

மெக்சிகோவில் 3 வயது சிறுமிக்கு பறவைக் காய்ச்சலால் நேர்ந்த சோகம்!! Read More »

அமெரிக்காவின் புதிய வரி ஒத்தி வைத்ததன் எதிரொலி!! பங்குச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!!

அமெரிக்காவின் புதிய வரி ஒத்தி வைத்ததன் எதிரொலி!! பங்குச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!! அமெரிக்கா வரி விதிப்பை ஒத்திவைப்பதாக அறிவித்ததன் எதிரொலியாக பங்குச் சந்தைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பங்குச் சந்தைகளின் விலைகள் கணிசமாக குறைந்தது.பங்கு விலைகள் ஏற்றம் கண்டுள்ளது. சிங்கப்பூரின் Straits Times குறியீடு 5 சதவீதத்திற்கு மேல் அதிகரித்தது. மலேசியாவின் FTSE Bursa Malaysia குறியீடு 4.47 சதவீதம் உயர்ந்தது . டிரம்ப்பின் தற்காலிக வரி ஒத்திவைப்பு…!!!ஏற்றம் கண்ட அமெரிக்க,ஜப்பானிய பங்குகள்…!!! ஹாங்காங்கின் ஹாங்செங் குறியீடு

அமெரிக்காவின் புதிய வரி ஒத்தி வைத்ததன் எதிரொலி!! பங்குச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!! Read More »