உலக செய்திகள்

விண்வெளிக்கு சென்று வெற்றிக்கரமாக திரும்பிய 6 பெண்கள்!!

விண்வெளிக்கு சென்று வெற்றிக்கரமாக திரும்பிய 6 பெண்கள்!! Blue Origin நிறுவனத்தின் ராக்கெட்டில் விண்வெளிக்கு சென்ற 6 பெண்கள் பத்திரமாக திரும்பியுள்ளனர் . ராக்கெட்டில் பிரபல பாடகி Katy perry , CBS ஊடகச் செய்தியாளர் Gayle King ,முன்னாள் விண்வெளி விஞ்ஞானி Aisha Bowe,மனித உரிமை ஆர்வலர் Amanda Nguyen,திரைப்படத் தயாரிப்பாளர் Kerianne Flynn , அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸின் வருங்கால மனைவி Lauren Sanchez ஆகியோர் சென்றனர். அவர்கள் பெருமை கொள்வதாக கூறினர். […]

விண்வெளிக்கு சென்று வெற்றிக்கரமாக திரும்பிய 6 பெண்கள்!! Read More »

தென் பிலிப்பீன்ஸை உலுக்கிய நிலநடுக்கம்!!

தென் பிலிப்பீன்ஸை உலுக்கிய நிலநடுக்கம்!! தென் பிலிப்பீன்ஸில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.Mindanao தீவின் கடற்கரையில் ஏற்பட்ட நிலநடுக்கம் 30 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்ததாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல் இல்லை என்று அது கூறியது. நிலநடுக்கத்தால் மோசமான சேதங்கள் ஏதும் இல்லை என்று உள்ளூர் அதிகாரிகள் AFP யிடம் கூறியுள்ளனர். “அது மிகவும் வலுவாக இருந்தது.ஆனால் நீண்ட நேரத்துக்கு நீடிக்கவில்லை.சேதங்களும் ஏற்படவில்லை”

தென் பிலிப்பீன்ஸை உலுக்கிய நிலநடுக்கம்!! Read More »

ரியல் ஸ்பைடர் மேன் போல சிறுவனை காப்பாற்றிய நபர்…!!!

ரியல் ஸ்பைடர் மேன் போல சிறுவனை காப்பாற்றிய நபர்…!!! ஜன்னல் ஓரத்தில் இருந்து கீழே விழவிருந்த சிறுவனை காப்பாற்றிய ஒருவருக்கு இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. மலேசியாவின் சிலாங்கூரில் உள்ள தாமான் புத்ர பர்தானா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஒரு கட்டிடத்தின் நான்காவது மாடி ஜன்னலில் ஒரு சிறுவன் தொங்குவதை காட்டும் காணொளி ஆனது இணையத்தில் பரவலாகப் பகிரிடப்பட்டது கீழ் தளங்களில் ஜன்னலுக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த வேலியின் மீது ஏறி ஒருவர் சிறுவனை காப்பாற்றுகிறார். பின்னர்

ரியல் ஸ்பைடர் மேன் போல சிறுவனை காப்பாற்றிய நபர்…!!! Read More »

டிரம்பின் வரிவிதிப்பால் காஷ்மீரில் கைவினைப் பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு…!!!

டிரம்பின் வரிவிதிப்பால் காஷ்மீரில் கைவினைப் பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு…!!! காஷ்மீர் கைவினைப் பொருட்களுக்கு பிரபலமானவை. அங்கு வசிக்கும் பல குடும்பங்கள் பல ஆண்டுகளாக கைவினைப்பொருளைச் செய்து வருகின்றன. கைவினைப் பொருட்கள் தான் அவர்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. காஷ்மீரில் மிகவும் பிரபலமான கைவினைப் பொருளாக பஷ்மினா கருதப்படுகிறது. இனிமேல் இதன் விலை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதற்குக் காரணம், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த 26% வரி உயர்வே காரணமாகும். வரிகள்

டிரம்பின் வரிவிதிப்பால் காஷ்மீரில் கைவினைப் பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு…!!! Read More »

ஜப்பானில் நெடுஞ்சாலையில் அட்ராசிட்டியில் ஈடுபட்ட பெண்களை கண்டித்த நெட்டிசன்கள்..!!!

ஜப்பானில் நெடுஞ்சாலையில் அட்ராசிட்டியில் ஈடுபட்ட பெண்களை கண்டித்த நெட்டிசன்கள்..!!! ஜப்பானில் நெடுஞ்சாலையின் நடுவில் படுத்துக் கொண்டு புகைப்படம் எடுத்ததற்காக இரண்டு சீனப் பெண்கள் நெட்டிசன்களால் அதிகமாக விமர்சிக்கப்பட்டுள்ளனர். தோக்கியோ மற்றும் ஃபுஜி மலைக்கு இடையிலான நெடுஞ்சாலையில் வரிசையாக நிற்கும் கார்களுக்கு நடுவில் அந்தப் பெண்கள் படுத்தவாரும்,உட்கார்ந்தவாரும் மது அருந்துவது இருக்கும் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். இரண்டு சுற்றுலா பேருந்துகள் மோதிக்கொண்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்தில் 47 பேர் காயமடைந்தனர். அவர்களில் பெரும்பாலோர்

ஜப்பானில் நெடுஞ்சாலையில் அட்ராசிட்டியில் ஈடுபட்ட பெண்களை கண்டித்த நெட்டிசன்கள்..!!! Read More »

கால்பந்து விளையாட்டின் விதிமுறைகள் பற்றி தெரியுமா..???

கால்பந்து விளையாட்டின் விதிமுறைகள் பற்றி தெரியுமா..??? நம் உடல் நலத்திற்கு விளையாட்டு என்பது ஒரு சிறந்த உடற்பயிற்சி ஆகும். இன்றைய பதிவில் நாம் கால்பந்து விளையாட்டின் விதிகளைப் பற்றி அறிந்து கொள்வோம். கால்பந்து விளையாட்டைப் பற்றி நாம் அனைவரும் அறிவோம். ஆனால் நம்மில் பலருக்கும் கால்பந்து விளையாட்டின் விதிகள் பற்றி தெரியாது. எனவே, அவற்றைப் பற்றி நீங்கள் இப்படித்தான் கற்றுக்கொள்ளலாம். கால்பந்து என்பது பந்தை கால்களால் உதைத்து விளையாடும் ஒரு விளையாட்டு. இந்த விளையாட்டு உலகின் மிகப்

கால்பந்து விளையாட்டின் விதிமுறைகள் பற்றி தெரியுமா..??? Read More »

சீனாவில் பணி நீக்கம் செய்த நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுத்த பெண்..!!!

சீனாவில் பணி நீக்கம் செய்த நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுத்த பெண்..!!! சீனாவின் குவாங்டொங் மாகாணத்தில் வாங் என்ற பெண்ணுக்கு ஏற்பட்ட துயரம் பல இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒரு நிமிடம் முன்னதாகவே வேலையை விட்டு வெளியேறியதால் வாங் வேலையில் இருந்து நீக்கப்பட்டார். இதேபோல், ஒரு மாதத்தில் ஆறு முறை வாங் வேலையை விட்டுச் சீக்கிரமாக புறப்பட்டதாக கூறப்படுகிறது. மூன்று வருடங்களாக அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த வாங், தன்னை பணிநீக்கம் செய்த நிறுவனம் மீது புகார்

சீனாவில் பணி நீக்கம் செய்த நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுத்த பெண்..!!! Read More »

மலேசியாவில் கனமழை…!!! திடீர் வெள்ளப் பெருக்கால் மக்கள் கடும் அவதி…!!!

மலேசியாவில் கனமழை…!!! திடீர் வெள்ளப் பெருக்கால் மக்கள் கடும் அவதி…!!! மலேசியாவின் ஜொகூர் பாருவில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக சாலையை கடக்க முடியவில்லை. போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதிக கனமழையால் அப்பகுகுதிகளில் வெள்ளம் முழங்கால் அளவுக்கு இருந்தது. வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகள் மற்றும் மழை நீர் தேங்கிய சாலைகளைக் காட்டும் புகைப்படங்களை இணையவாசிகள் சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர்.

மலேசியாவில் கனமழை…!!! திடீர் வெள்ளப் பெருக்கால் மக்கள் கடும் அவதி…!!! Read More »

மலேசியாவில் பெய்த கனமழை ஏற்பட்ட திடீர் வெள்ளம்!! போக்குவரத்து பாதிப்பு!!

மலேசியாவில் பெய்த கனமழை ஏற்பட்ட திடீர் வெள்ளம்!! போக்குவரத்து பாதிப்பு!! மலேசியாவில் ஜொகூர் பாருவில் நேற்று (ஏப்ரல் 13) கனமழை பெய்தது.இதன் காரணமாக பல இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது . மேலும் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சாலையை வாகனங்கள் கடக்க முடியவில்லை என்றும் அதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக மலேசிய ஊடகங்கள் தெரிவித்தன. வெளிநாட்டில் வேலை வாய்ப்பு!! 10th படித்திருந்தால் போதும்!! நெட்டிசன்கள் சிலர் வெள்ளத்தைக் காட்டும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். வெள்ளத்தால் பல வீடுகளும்

மலேசியாவில் பெய்த கனமழை ஏற்பட்ட திடீர் வெள்ளம்!! போக்குவரத்து பாதிப்பு!! Read More »

வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல விரும்புவர்களை இப்படியெல்லாம் ஏமாத்துறாங்க?

வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல விரும்புவர்களை இப்படியெல்லாம் ஏமாத்துறாங்க? வெளிநாட்டிற்கு சென்று வேலை செய்ய வேண்டும் என்பது பலரது கனவு.ஆனால் அனைவரும் அவ்வளவு எளிதில் அவர்களுடைய கனவை நிறைவேற்ற முடியாது.அதற்கு கரணம் அவர்களின் கனவை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மோசடி செயலில் ஈடுபடுவதே.அதே போன்ற சம்பவம் தமிழ்நாட்டில் நடந்துள்ளது.இளைஞர்களை எப்படி அவர்கள் ஏமாற்றியுள்ளனர் என்பதை பற்றியும் நாம் எதையெல்லாம் கவனிக்க வேண்டும் என்பது பற்றியும் இப்பதிவில் காண்போம். தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் உள்ள இன்ஃபினிட்டி டிராவல்ஸ் & அசோசியேட்ஸ் நிறுவனம்

வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல விரும்புவர்களை இப்படியெல்லாம் ஏமாத்துறாங்க? Read More »