உலக செய்திகள்

விமானத்தில் உடைந்த சக்கரம்..!!! பத்திரமாக தரையிறங்கிய பயணிகள்…!!!

விமானத்தில் உடைந்த சக்கரம்..!!! பத்திரமாக தரையிறங்கிய பயணிகள்…!!! அமெரிக்காவின் போர்ட்டோ ரிக்கோ பிரதேசத்தில் ஃபிரான்டியர் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 15) புளோரிடாவிலிருந்து வந்த விமானத்தின் சக்கரம் உடைந்ததாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து விமானத்தில் இருந்த மெலானி கொன்சாலஸ் வார்ட்டன், தனது அனுபவத்தை குறித்து பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். “அவ்வளவுதான் இனி கதை முடிந்தது என்று நினைத்தேன்,” என்று கூறினார். விமானம் அதிவேகத்தில் தரையிறங்கியதாகவும், அது சீராகச் செல்லவில்லை என்றும் […]

விமானத்தில் உடைந்த சக்கரம்..!!! பத்திரமாக தரையிறங்கிய பயணிகள்…!!! Read More »

தென் கொரியாவில் தனியாக வாழ்ந்த மூதாட்டிக்கு நேர்ந்த கதி…!!!

தென் கொரியாவில் தனியாக வாழ்ந்த மூதாட்டிக்கு நேர்ந்த கதி…!!! தென் கொரியாவில் ஒரு பெண் வீட்டிற்குள் செல்ல வழி இல்லாமல் தனது வீட்டின் மாடத்தில் இரண்டு நாட்கள் கழித்தார். சோல் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அவர் தனது செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக மேல்மாடிக்குச் சென்றார். அந்த நேரத்தில் மாடத்தின் கதவு பூட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அவரிடம் திறப்பதற்கு சாவியும் இல்லை. யாரிடமாவது தொடர்பு கொள்வதற்கு செல்போனும் இல்லை. இதனால் 70 வயது மதிக்கத்தக்க அந்தப்

தென் கொரியாவில் தனியாக வாழ்ந்த மூதாட்டிக்கு நேர்ந்த கதி…!!! Read More »

வகுப்பறைச் சுவர்களில் மாட்டுச்சாணத்தை பூசிய முதல்வரை எதிர்த்த மாணவர்கள்..!!!

வகுப்பறைச் சுவர்களில் மாட்டுச்சாணத்தை பூசிய முதல்வரை எதிர்த்த மாணவர்கள்..!!! இந்தியாவில் உள்ள ஒரு கல்லூரியின் முதல்வர் ஒருவர் வகுப்பறைச் சுவர்களில் மாட்டு சாணத்தைத் தடவியதற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் டெல்லியில் உள்ள லட்சுமிபாய் கல்லூரியில் நடந்தது. சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், முதல்வர் பிரத்யுஷ் வத்சலா சுவர்களில் மாட்டு சாணத்தைப் பூசுவதைக் காணலாம். வகுப்பறையில் வெப்பத்தைக் குறைக்க சாணத்தைப் பூசியதாக அவர் கூறினார். வகுப்பறைகளில் வெப்பத்தைக் குறைப்பதற்காக கல்லூரி ஆராய்ச்சி நடத்தி வருவதாகவும்,அந்த ஆராய்ச்சியின்

வகுப்பறைச் சுவர்களில் மாட்டுச்சாணத்தை பூசிய முதல்வரை எதிர்த்த மாணவர்கள்..!!! Read More »

அதிர்ஷ்டக் குலுக்களில் $3 மில்லியன் வென்ற விமானப் பணிப்பெண்…!!!

அதிர்ஷ்டக் குலுக்களில் $3 மில்லியன் வென்ற விமானப் பணிப்பெண்…!!! இந்திய விமானப் பணிப்பெண் தனக்கு அதிர்ஷ்டம் கிடைத்தது தெரிய வந்தஉடன் அவர் செய்த செயல் இணையவாசிகளை வெகுவாகக் கவர்ந்தது. விமானப் பணிப்பெண் பிரியா சர்மா ஆன்லைனில் 500 ரூபாய் (S$8)கட்டி தனது அதிர்ஷ்டத்தை சோதித்தார். அவர் அதிர்ஷ்டவசமாக 210 மில்லியன் ரூபாய் (S$3 மில்லியன்) வென்றுள்ளார். இந்தத் தகவல் தெரியவரும் பொழுது அவர் விமானத்தில் இருந்தார். என்ன செய்வது என்று தெரியாமல் சிறிது நேரம் தயங்கினார். பிறகு

அதிர்ஷ்டக் குலுக்களில் $3 மில்லியன் வென்ற விமானப் பணிப்பெண்…!!! Read More »

மெக்சிகோவில் வானில் தென்பட்ட விண்கல்!!

மெக்சிகோவில் வானில் தென்பட்ட விண்கல்!! மெக்சிகோவில் பிரமாண்டமான விண்கல் நேற்று அதிகாலை 3 மணியளவில் வானத்தில் தென்பட்டது.பிரகாசமான ஒளி,மெக்சிகோ தலைநகரின் பல பகுதிகளில் பரவியது.ஆன்லைனில் விண்கல் பற்றிய வீடியோ பகிரப்பட்டு மிகவும் பிரபலமானது. அதைப் பற்றிய மீம்ஸ் அதிகளவில் பகிரப்பட்டதாக AP செய்தி நிறுவனம் கூறியது. சிலர் விண்கல்லின் புகைப்படத்துடன் இணைக்கப்பட்ட கதாபாத்திரங்களின் கேலிச்சித்திரங்கள் இடம்பெற்றன. மற்றவை அரசியல் சம்மந்தப்பட்ட நகைச்சுவைத் துணுக்குகள் இடம்பெற்றன. அந்த விண்கல்லால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.அது சுமார் 1.5 மீட்டர்

மெக்சிகோவில் வானில் தென்பட்ட விண்கல்!! Read More »

மஞ்சள் காய்ச்சலால் அவசரநிலையை அறிவித்துள்ள நாடு!!

மஞ்சள் காய்ச்சலால் அவசரநிலையை அறிவித்துள்ள நாடு!! கொலம்பியாவில் மஞ்சள் காய்ச்சல் பரவுவதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு அந்நாட்டு அரசாங்கம் அவசரநிலையை அறிவித்துள்ளது. இதுவரை 34 பேர் நோயால் இறந்ததாக கொலம்பியா சுகாதார அமைச்சர் உறுதிப்படுத்தினார். 74 பேருக்கு நோய் தொற்று இருப்பதாக அவர் கூறினார். மத்திய மேற்கு கொலம்பியாவில் டொலிமா என்ற நகரில் இதுவரை 22 மஞ்சள் காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. வெளிநாட்டில் வேலை வாய்ப்பு!! நாட்டிலேயே அந்நகரில் தான் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக

மஞ்சள் காய்ச்சலால் அவசரநிலையை அறிவித்துள்ள நாடு!! Read More »

புளோரிடா மாநில பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இருவர் பலி..!!!

புளோரிடா மாநில பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இருவர் பலி..!!! அமெரிக்காவின் புளோரிடா மாநில பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் 20 வயது மாணவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர் சங்க கட்டிடத்தில் நடந்தது. இச்சம்பவம் தொடர்பாக மூன்று ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதிகாரிக்கு லஞ்சம் வழங்கியதாக சுற்றுலாப் பயணி

புளோரிடா மாநில பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இருவர் பலி..!!! Read More »

இன்று முதல் தற்காலிகமாக மூடப்படும் கோலாலம்பூர் கோபுரம்!!

இன்று முதல் தற்காலிகமாக மூடப்படும் கோலாலம்பூர் கோபுரம்!! மலேசியத் தலைநகரில் பிரபலமான கட்டிடங்களில் ஒன்றான KL Tower இன்று (ஏப்ரல் 17) முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு புதிய நிர்வாகம் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளதாக The Star செய்தி வெளியிட்டுள்ளது. ஏப்ரல் முதல் தேதியிலிருந்து அந்த கோலாலம்பூர் கோபுரம் மலேசிய அரசாங்கத்துக்கு சொந்தமாகியுள்ளது. அதை மீண்டும் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று மலேசியத் தொடர்புத் துறை அமைச்சகம் தெரிவித்தது. Follow us on

இன்று முதல் தற்காலிகமாக மூடப்படும் கோலாலம்பூர் கோபுரம்!! Read More »

சிம் கார்டு மோசடி!! சந்தேகத்தின் அடிப்படையில் 19 வயது இளைஞர் கைது!!

சிம் கார்டு மோசடி!! சந்தேகத்தின் அடிப்படையில் 19 வயது இளைஞர் கைது!! சிம் கார்டுகளை மோசடி கும்பல்களுக்கு விநியோகம் செய்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.அந்த இளைஞர் சிம் கார்டு சம்மந்தப்பட்ட பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதாக நம்பப்படுகிறது. மாணவர்களுக்கு பணம் கொடுத்து அவர்களின் பெயர்களில் சிம் கார்டுகளை பதிவு செய்யுமாறு அந்த இளைஞர் கேட்டதாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணை கூறுகிறது. அந்த இளைஞரை மோசடி ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் அடையாளம் கண்டு செய்தனர்.

சிம் கார்டு மோசடி!! சந்தேகத்தின் அடிப்படையில் 19 வயது இளைஞர் கைது!! Read More »

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி : இந்திய நகைக்கடை முதலாளி பெல்ஜியத்தில் கைது!!

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி : இந்திய நகைக்கடை முதலாளி பெல்ஜியத்தில் கைது!! இந்திய நகைக்கடை முதலாளி Mehul Choksi நேற்று கைது செய்யப்பட்டார்.அவர் இந்தியாவின் மிகப்பெரிய பஞ்சாப் தேசிய வங்கியிடம் 1.8 பில்லியன் அமெரிக்க டாலரை ஏமாற்றியதாக சந்தேகிக்கப்படுகிறது. வைர வியாபாரியான அவரை இந்தியாவுக்கு திரும்ப அனுப்பச் சொல்லி இந்தியா கேட்டு வந்தது.அந்த தகவலை பிபிசி வெளியிட்டது. தென் பிலிப்பீன்ஸை உலுக்கிய நிலநடுக்கம்!! இந்தியாவை விட்டு 2018 ஆம் ஆண்டில் சோக்சி வெளியேறினார். இந்தியாவுக்கு அவரை

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி : இந்திய நகைக்கடை முதலாளி பெல்ஜியத்தில் கைது!! Read More »