உலக செய்திகள்

வீட்டின் மீது விழுந்து நொறுங்கிய சரக்கு விமானம்!! ஒருவர் பலி!!

வீட்டின் மீது விழுந்து நொறுங்கிய சரக்கு விமானம்!! ஒருவர் பலி!! லிதுவேனியாவில் உள்ள Vilnius விமான நிலையம் அருகே DHL சரக்கு விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று (நவம்பர் 25) அதிகாலை நடந்தது. ஸ்பானிய Swiftair சரக்கு விமான நிறுவனத்திற்கு அந்த விபத்துக்குள்ளான விமானம் சொந்தமானது. சிங்கப்பூரின் அடிப்படை பண வீக்கம் சரிவைக் கண்டுள்ளது!! அந்த விமானம் நிறுவனத்தின் சேவையை […]

வீட்டின் மீது விழுந்து நொறுங்கிய சரக்கு விமானம்!! ஒருவர் பலி!! Read More »

விமானம் தரையிறங்கும் போது இயந்திரத்தில் தீ!!

விமானம் தரையிறங்கும் போது இயந்திரத்தில் தீ!! துருக்கியில் உள்ள அன்டால்யா விமான நிலையத்தில் விமானம் ஒன்று தரையிறங்கும் போது அதன் இயந்திரம் தீப்பிடித்தது. விமானத்தில் பயணித்த 90 க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் பாதுக்காப்பாக வெளியேற்றப்பட்டனர். ரஷ்யாவின் Azimuth ஏர்லைன்ஸ் விமானம் ரஷ்யாவில் உள்ள சொச்சி நகரிலிருந்து துருக்கியின் அன்டால்யா நகர் நோக்கி புறப்பட்டது. இதன் காரணமாக அன்டால்யா விமான நிலையத்தில் அதிகாலை மூன்று மணி வரை தரையிறங்க வேண்டிய விமானச் சேவைகள் ரத்து

விமானம் தரையிறங்கும் போது இயந்திரத்தில் தீ!! Read More »

அமெரிக்கா : McDonald’S நிறுவனத்தின் புதிய முயற்சி!!

அமெரிக்கா : McDonald’S நிறுவனத்தின் புதிய முயற்சி!! அமெரிக்காவில் McDonald’S நிறுவனம் புதிய ஆஃபர்ஸ்களுடன் உணவு பட்டியலை விரிவுபடுத்தி வெளியிடப்படவிருக்கிறது. விலைவாசி உயர்வு காரணமாக McDonald’S விரைவு உணவைச் சாப்பிடுவதை வாடிக்கையாளர்கள் குறைத்துள்ளதாக தெரிகிறது. வாடிக்கையாளர்களை மீண்டும் வரவழைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. நவம்பர் 22-ஆம் தேதி அன்று “McValue” உணவு பட்டியலை McDonald’s நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. சிங்கப்பூர் : மாலில் மேற்தளத்தில் வைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் மரத்தில் தீ!! ஜனவரி 7-ஆம் தேதி 2025-ஆம் ஆண்டு McDonald’s

அமெரிக்கா : McDonald’S நிறுவனத்தின் புதிய முயற்சி!! Read More »

அமெரிக்காவில் குழந்தைக்கு பறவைக் காய்ச்சல்!! இதுவே முதல்முறை!!

அமெரிக்காவில் குழந்தைக்கு பறவைக் காய்ச்சல்!! இதுவே முதல்முறை!! அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தில் ஒரு குழந்தைக்கு பறவைக் காய்ச்சல் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இது முதல்முறையாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த குழந்தைக்கு பறவை காய்ச்சலுக்கான லேசான அறிகுறிகள் தென்பட்டன. தொற்று உறுதிப்படுத்தப்பட்ட குழந்தைக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் குழந்தை பராமரிப்பு நிலையத்தில் அந்த குழந்தையுடன் நெருக்கமாக இருந்தோர்களிடமும் சோதனை செய்வதற்கு சுகாதார ஊழியர்கள் முன்வந்தனர். சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! பரிசோதனை குழந்தையின் உறவினர்களுக்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவர்கள்

அமெரிக்காவில் குழந்தைக்கு பறவைக் காய்ச்சல்!! இதுவே முதல்முறை!! Read More »

நடுவானில் விமானத்தின் கதவை திறக்க முயற்சி செய்த நபர்!! கட்டிப்போட்ட சகப் பயணிகள்!!

நடுவானில் விமானத்தின் கதவை திறக்க முயற்சி செய்த நபர்!! கட்டிப்போட்ட சகப் பயணிகள்!! அமெரிக்காவில் உள்ள மில்வாக்கி நகரில் இருந்து டாலஸ் நகர் நோக்கி சென்ற விமானத்தின் கதவை பயணி ஒருவர் திறக்க முயன்றுள்ளார்.இதனால் சக பயணிகள் அவரை கட்டி போட்டனர். இந்த சம்பவம் விமானம் சுமார் 30,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போது நடந்தது என்று CNN செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கோவிட்-19 காலத்திற்கு பிறகு விமானங்களில் பயணிக்கும் பயணிகளின் சகித்து கொள்ள முடியாத

நடுவானில் விமானத்தின் கதவை திறக்க முயற்சி செய்த நபர்!! கட்டிப்போட்ட சகப் பயணிகள்!! Read More »

ஐஸ்லாந்து : தொடர்ந்து ஏழாவது முறையாக வெடிக்கும் எரிமலை!!

ஐஸ்லாந்து : தொடர்ந்து ஏழாவது முறையாக வெடிக்கும் எரிமலை!! ஐஸ்லாந்தின் தலைநகரான ரெய்காவிக்கின் தென்மேற்கு பகுதியில் உள்ள எரிமலை இந்த ஆண்டு ஏழாவது முறையாக வெடித்துள்ளது. அங்குள்ள மீனவ கிராமத்தில் பிரபல சுற்றுலா தலமான Blue Lagoon வெப்ப ஆரோக்கிய நீரூற்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கிரின்டவிக் கிராமத்தில் தற்காப்பு சுவர்கள் கிராமத்தைச் சுற்றி கட்டப்பட்டுள்ளன. ஹீட்னுக்ஸ்கிகா எரிமலை நவம்பர் 21 ஆம் தேதி இரவில் வெடித்ததோடு நெருப்பு குழம்பு மற்றும் சாம்பலை வெளியேற்றியது. பொதுவாகவே அந்த கிராமம்

ஐஸ்லாந்து : தொடர்ந்து ஏழாவது முறையாக வெடிக்கும் எரிமலை!! Read More »

சிங்கப்பூர் : வேலை செய்யும் பெற்றோர்கள் குழந்தைகளைப் பராமரிக்க உதவும் புதிய திட்டம்!!

சிங்கப்பூர் : வேலை செய்யும் பெற்றோர்கள் குழந்தைகளைப் பராமரிக்க உதவும் புதிய திட்டம்!! சிங்கப்பூரில் குழந்தை பராமரிப்புக்கான முன்னோடி திட்டமான அந்த சேவைகள் அடுத்த மாதம் தொடங்கும்.முதற்கட்டமாக மூன்று நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் வேலை செய்து கொண்டே குழந்தைகளைப் பராமரிப்பதற்கு உதவுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். அரை நாளுக்கு சுமார் $16 வெள்ளி கட்டணமாக செலுத்த வேண்டும். மூன்று ஆண்டுகள் முன்னோடி திட்டம் அமலில் இருக்கும். தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் . சிங்கப்பூரில்

சிங்கப்பூர் : வேலை செய்யும் பெற்றோர்கள் குழந்தைகளைப் பராமரிக்க உதவும் புதிய திட்டம்!! Read More »

யானை பாகனுக்கு யானையால் தான் மரணம் என்று கூறுவது ஏன்? எதனால்? என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

யானை பாகனுக்கு யானையால் தான் மரணம் என்று கூறுவது ஏன்? எதனால்? என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? யானை பாகனுக்கு யானையால் தான் மரணம் ஏற்படும் என்று கூறுவது ஏன்? எதனால்? என்பது உங்களுக்கு தெரியுமா?ஒரு யானையை பழக்குவது இவ்வளவு கடினமான ஒன்றா!! ஒரு யானையை பழக்கும் போது அதைச் சுற்றி நான்கு அல்லது ஐந்து கும்கி யானைகள் நிறுத்தப்பட்டு ,ஏழு அல்லது எட்டு பாகன்கள் அந்த யானைக்கு முன் நின்று ஆளுக்கு ஒரு குச்சியை

யானை பாகனுக்கு யானையால் தான் மரணம் என்று கூறுவது ஏன்? எதனால்? என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? Read More »

பிலிப்பீன்ஸில் எட்டு பேரின் உயிரைப் பறித்துள்ள Man-yi சூறாவளி!!

பிலிப்பீன்ஸில் உள்ள வட கிழக்கு பகுதியில் Man-yi சூறாவளி எட்டு பேரின் உயிரைப் பறித்துள்ளது. கனமழை காரணமாக வெள்ளம் அதிகரித்து நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் புகுந்தது.மேலும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன.வாரயிறுதி அன்று லூசோன் தீவை சக்திவாய்ந்த புயல் தாக்கியது. பிலிப்பீன்ஸில் புயல்கள் தொடர்ந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் புயல்கள் சேதப்படுத்தியவைகளை அதிகாரிகள் மதிப்பிட்டு வருகின்றனர்.மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றனர். சாலைகள் மற்றும் நீர்வழிகளில் விழுந்து கிடக்கும் மரங்கள் மற்றும் இடிபாடுகள் நெருக்கடிக்கால ஊழியர்களால் அகற்றப்பட்டு வருகின்றன. மின்

பிலிப்பீன்ஸில் எட்டு பேரின் உயிரைப் பறித்துள்ள Man-yi சூறாவளி!! Read More »

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப்பிடம் தொலைபேசியில் உரையாடிய சிங்கப்பூர் பிரதமர்!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப்பிடம் தொலைபேசியில் உரையாடிய சிங்கப்பூர் பிரதமர்!! அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப்புடன் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் தொலைப்பேசியில் பேசினார். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக டிரம்ப்பிற்கு தனது வாழ்த்தைத் தெரிவித்ததாக அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அமெரிக்கா-சிங்கப்பூர் உறவு வலுவானது, அது நம்பிக்கை மற்றும் பொதுவான நலன்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்றார். கதவின் கைப்பிடியில் சிக்கிய சிறுமியின் கைவிரல் பத்திரமாக மீட்பு…!!! டிரம்ப் மற்றும்

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப்பிடம் தொலைபேசியில் உரையாடிய சிங்கப்பூர் பிரதமர்!! Read More »