உலக செய்திகள்

மும்பையில் பயணிகள் படகு மீது மோதிய கடற்படை கப்பல்!! உயரும் பலி எண்ணிக்கை!!

மும்பையில் பயணிகள் படகு மீது மோதிய கடற்படை கப்பல்!! உயரும் பலி எண்ணிக்கை!! மும்பையில் கடற்படை கப்பல் ஒன்று பயணிகள் படகுடன் மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. 43 வயதுடைய நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக Times of India செய்தி இணையதளம் வெளியிட்டுள்ளது. காணாமல் போன 7 வயது குழந்தையைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. ASEAN கோப்பைக் காற்பந்து போட்டி!! இன்று மலேசியாவை எதிர்கொள்ளும் சிங்கப்பூர்!! இந்த […]

மும்பையில் பயணிகள் படகு மீது மோதிய கடற்படை கப்பல்!! உயரும் பலி எண்ணிக்கை!! Read More »

ஏலம் விடப்பட்ட டைட்டானிக் கடிகாரம்!! எவ்வளவுக்கு போனது என்பது உங்களுக்கு தெரியுமா?

ஏலம் விடப்பட்ட டைட்டானிக் கடிகாரம்!! எவ்வளவுக்கு போனது என்பது உங்களுக்கு தெரியுமா? டைட்டானிக் கப்பலுடன் தொடர்புடைய ஒரு கடிகாரம் கடந்த மாதம் நவம்பர் மாதத்தில் ஏழாம் விடப்பட்டது. அந்த கடிகாரமானது ஏலத்தில் 2.6 மில்லியன் வெள்ளிக்கு ($1.97 மில்லியன்) விற்பனையானது. ஆனால் தற்பொழுது அந்த கடிகாரத்தை வாங்கியவரின் விவரம் வெளிவந்துள்ளது. அமெரிக்காவின் Tiffany & Co நிறுவனத்தால் வாங்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை விற்கப்பட்ட டைட்டானிக் நினைவுப் பொருட்களில் பாக்கெட் வாட்ச்தான் விலை உயர்ந்தது. சாலையில்

ஏலம் விடப்பட்ட டைட்டானிக் கடிகாரம்!! எவ்வளவுக்கு போனது என்பது உங்களுக்கு தெரியுமா? Read More »

ஊழியர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த Amazon நிறுவனம்..!!

ஊழியர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த Amazon நிறுவனம்..!! கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் திடீரென Amazon ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊழியர்களின் கோரிக்கைகளை நிறுவனம் நிறைவேற்ற மறுத்ததால் போராட்டத்தில் ஈடுபட்டனர். நல்ல சம்பளம் மற்றும் பணிச்சூழல் வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். Teamsters எனும் நிலைகளில் சுமார் 10,000 தொழிலாளர்கள் உள்ளனர். சிங்கப்பூர்,மலேசிய காற்பந்து அணி மோதல்!! நேரடியாக காண விரும்புவோருக்கு ஓர் இன்பச் செய்தி!! அவர்கள் அமெரிக்காவில்

ஊழியர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த Amazon நிறுவனம்..!! Read More »

சிங்கப்பூர்,மலேசிய காற்பந்து அணி மோதல்!! நேரடியாக காண விரும்புவோருக்கு ஓர் இன்பச் செய்தி!!

சிங்கப்பூர்,மலேசிய காற்பந்து அணி மோதல்!! நேரடியாக காண விரும்புவோருக்கு ஓர் இன்பச் செய்தி!! ஆசியான் வெற்றியாளர் கோப்பை காற்பந்து போட்டி நடைபெற்று வருகிறது.டிசம்பர் 20 ஆம் தேதி (நாளை) சிங்கப்பூருக்கு மலேசியாவுக்கு இடையே போட்டி நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தை நேரடியாக காண விரும்புவோருக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இலவசப் பேருந்து சேவையை சிங்கப்பூர் காற்பந்து சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் புக்கிட் ஜலில் மைதானத்தில் நாளை இப்போட்டி நடைபெறும். நாளை நடைபெறும் இப்போட்டியில் சிங்கப்பூர்

சிங்கப்பூர்,மலேசிய காற்பந்து அணி மோதல்!! நேரடியாக காண விரும்புவோருக்கு ஓர் இன்பச் செய்தி!! Read More »

ஹோண்டா மற்றும் நிசான் நிறுவனங்கள் இணைந்து செயல்பட திட்டம்…!!!

ஹோண்டா மற்றும் நிசான் நிறுவனங்கள் இணைந்து செயல்பட திட்டம்…!!! ஜப்பானின் ஹோண்டா மற்றும் நிசான் நிறுவனங்கள் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மின்சார வாகனங்களின் முக்கிய உலகளாவிய உற்பத்தியாளர்களிடமிருந்து அவர்கள் கடுமையான போட்டியை எதிர்கொள்வதாகக் கூறப்படுகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களின் தொடர்ச்சியான வளர்ச்சியினால் ஹோண்டா மற்றும் நிசான் நிறுவனங்கள் சமீபத்திய மாதங்களில் உறவுகளை வலுப்படுத்தி வருகின்றன. சுமத்ரா ஆற்றில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட யானை…!!! டெஸ்லா மற்றும் சீனாவின் வாகன உற்பத்தியாளர்கள் அவர்களுக்கு கடுமையான போட்டியைக் கொடுக்கிறார்கள்.

ஹோண்டா மற்றும் நிசான் நிறுவனங்கள் இணைந்து செயல்பட திட்டம்…!!! Read More »

சுமத்ரா ஆற்றில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட யானை…!!!

சுமத்ரா ஆற்றில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட யானை…!!! இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே உள்ள சுமத்ரா ஆற்றில் யானை ஒன்று உயிரிழந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அது அங்குள்ள விலங்கியல் பூங்காவில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நேற்று (டிசம்பர் 16) விளையாடுவதற்காக ஆற்றைக் கடந்தபோது நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. மோலியை தேடும் பணி இரவு முழுவதும் தொடர்ந்தது. பெண்களுக்கான இலவச வேலை வாய்ப்பு!! இந்நிலையில் இன்று

சுமத்ரா ஆற்றில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட யானை…!!! Read More »

மலேசியாவின் புரோட்டான் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட முதல் எலக்ட்ரிக் கார்…!!!

மலேசியாவின் புரோட்டான் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட முதல் எலக்ட்ரிக் கார்…!!! மலேசியாவின் புரோட்டான் நிறுவனம்உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் மின்சார வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தலைநகர் கோலாலம்பூரில் உள்ள சர்வதேச வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்தில் e.MAS 7 SUV ரக கார் அறிமுகப்படுத்தப்பட்டது. எனவே மலிவான e.MAS 7 ரக கார் S$32,000 (105,800 ரிங்கிட்) விற்கப்படும். இந்த சொகுசு வாகனம் சுமார் S$37,500 (123,800 ரிங்கிட்) விற்பனை செய்யப்படுகிறது. அமெரிக்கா : பள்ளி ஒன்றில் துப்பாக்கி சூடு நடத்திய

மலேசியாவின் புரோட்டான் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட முதல் எலக்ட்ரிக் கார்…!!! Read More »

அமெரிக்கா : பள்ளி ஒன்றில் துப்பாக்கி சூடு நடத்திய 15 வயது மாணவி…!!

அமெரிக்கா : பள்ளி ஒன்றில் துப்பாக்கி சூடு நடத்திய 15 வயது மாணவி…!! அமெரிக்காவின் விஸ்கோன்சின் மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் அங்கு படித்த இளம்பெண் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 15 வயது மாணவி ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் மாணவர் என்றும் இன்னொருவர் ஆசிரியர் என்றும் கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் மேலும் 6 மாணவர்கள் காயமடைந்தனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. ஓர் உயிரைக் காப்பாற்றிய

அமெரிக்கா : பள்ளி ஒன்றில் துப்பாக்கி சூடு நடத்திய 15 வயது மாணவி…!! Read More »

சீனாவைச் சேர்ந்த நபரின் தொண்டைக் குழாயில் சிக்கியிருந்த பொருள்…!!!

சீனாவைச் சேர்ந்த நபரின் தொண்டைக் குழாயில் சிக்கியிருந்த பொருள்…!!! சீனாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தவறுதலாக 9 செ.மீ லைட்டரை விழுங்கியதால் கடுமையான வயிற்று வலிக்கு ஆளாகியுள்ளார். அவசர சிகிச்சைக்காக கடந்த புதன்கிழமை (டிசம்பர் 11) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மார்பு பகுதியில் எடுக்கப்பட்ட எக்ஸ்ரே மூலம் அவரது தொண்டைக் குழாயில் லைட்டர் போன்ற பொருள் தென்பட்டது. பிறகு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் மூலம் அவரது முன்பற்களில் இருந்து சுமார் 35 சென்டிமீட்டர் தொலைவில் அவரது தொண்டைக் குழாயில்

சீனாவைச் சேர்ந்த நபரின் தொண்டைக் குழாயில் சிக்கியிருந்த பொருள்…!!! Read More »

ஃபிஜியில்  உள்ள சொகுசு ஹோட்டலில் மது அருந்திய 7 பேருக்கு திடீர் வயிற்றுப் பிரச்சனை..!!

ஃபிஜியில்  உள்ள சொகுசு ஹோட்டலில் மது அருந்திய 7 பேருக்கு திடீர் வயிற்றுப் பிரச்சனை..!! ஃபிஜியில் உள்ள வார்விக் ஃபிஜி என்ற சொகுசு விடுதியில் தங்கியிருந்த 7 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மது அருந்திய பிறகு திடீர் வயிறு வலி ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 14) இடம்பெற்றது. வயிற்று வலி மற்றும் வாந்தி காரணமாக ஹோட்டலுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் இவர்கள் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் வேறு பெரிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது

ஃபிஜியில்  உள்ள சொகுசு ஹோட்டலில் மது அருந்திய 7 பேருக்கு திடீர் வயிற்றுப் பிரச்சனை..!! Read More »