உலக செய்திகள்

90 வயதில் 45 கிலோகிராம் எடை தூக்கிய பாட்டி!!

90 வயதில் 45 கிலோகிராம் எடை தூக்கிய பாட்டி!! 45 கிலோ எடையை மிகவும் எளிமையாக தூக்கும் 90 வயதுடைய மூதாட்டி. செங்சென் சின் மேய் என்ற மூதாட்டி எடை தூக்குவதை அவரது வாழ்வில் வழக்கமான ஒன்றாக செய்து வருகிறார். இவர் தைவானைச் சேர்ந்தவர். அந்த மூதாட்டி பார்க்கின்சன்ஸ் என்ற நோயால் அவதிப்பட்டுள்ளார்.அதனால் அவர் கடந்த வருடத்திலிருந்து உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். துணிச்சலுடன் செயல்பட்ட இளைஞர்!! அப்படி என்ன செய்தார்? எடை தூக்குவது உடலின் உறுதியை […]

90 வயதில் 45 கிலோகிராம் எடை தூக்கிய பாட்டி!! Read More »

துணிச்சலுடன் செயல்பட்ட இளைஞர்!! அப்படி என்ன செய்தார்?

துணிச்சலுடன் செயல்பட்ட இளைஞர்!! அப்படி என்ன செய்தார்? இங்கிலாந்தின் வாரிங்டனில் முடி திருத்தம் செய்து கொண்டிருந்த நபர் ஒருவர் போலீஸ் அதிகாரிக்கு உதவியுள்ளார். 32 வயதான கைல் வைட்டிங் என்பவர் முடி திருத்தம் ணி செய்து கொண்டிருந்தபோது போலீஸ் அதிகாரியுடன் ஒரு நபர் சண்டையிடுவதை ஜன்னல் வழியாக கண்டார். அவர் உடனடியாக கடையை விட்டு வெளியேறி போலீசாருக்கு உதவும் நோக்கில் அதிகாரியை தாக்கிய நபரை பிடித்துக் கொண்டார். வைட்டிங்கின் தோள் மீது முடி திருத்துபவர் போர்த்தும் துணியோடு வந்து

துணிச்சலுடன் செயல்பட்ட இளைஞர்!! அப்படி என்ன செய்தார்? Read More »

காதலியிடம் தன் காதலை வெளிப்படுத்தும் தருணத்தில் நிகழ்ந்த சம்பவம்!!

காதலியிடம் தன் காதலை வெளிப்படுத்தும் தருணத்தில் நிகழ்ந்த சம்பவம்!! காதலன் தன் காதலிக்கு காதலை பகிரும் தருணம் தனது கைத்தொலைபேசியை தவறவிட்டது டிக் டாக்கில் தற்போது வைரலாகி வருகிறது. @Charliebullock17 என்ற கணக்கில் பகிரப்பட்ட அந்த காணொளியானது ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் நடப்பதை காட்டுகிறது. காதலன் கைத்தொலைபேசியை சுவரில் நிமிர்ந்து வைத்துவிட்டு காதலியின் முன் மண்டியிடுகிறார். கையில் மோதிரத்தை வைத்து காதலியிடம் தன் காதலை வெளிப்படுத்துகிறார். காதலியும் அவரது காதலை ஏற்றுக் கொள்கிறார். திடீரென கைபேசியின் திரையில்

காதலியிடம் தன் காதலை வெளிப்படுத்தும் தருணத்தில் நிகழ்ந்த சம்பவம்!! Read More »

பிரேசில் : நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கோர விபத்து!! 38 பேர் பலி!!

பிரேசில் : நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கோர விபத்து!! 38 பேர் பலி!! பிரேசிலின் Minas Gerais மாநிலத்தில் உள்ள நெடுஞ்சாலையில் கோர விபத்து நேர்ந்தது.இந்த விபத்தில் 38 பேர் பலியாகியுள்ளனர். 17 ஆண்டுகளில் பிரேசிலின் நெடுஞ்சாலைகளில் நடந்த மோசமான விபத்து இது. இந்த கோர விபத்தில் 45 பயணிகளுடன் பயணித்த பேருந்து தீப்பிடித்து எரிந்தது. பேருந்தின் டயர் வெடித்து அதன் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்த கனரக வாகனம் மீது அது மோதி விபத்து ஏற்பட்டதாக

பிரேசில் : நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கோர விபத்து!! 38 பேர் பலி!! Read More »

டிக்டாக் தளத்தில் ஏற்பட்ட வாக்குவாதம்!! துயரத்தில் முடிந்தது!!

டிக்டாக் தளத்தில் ஏற்பட்ட வாக்குவாதம்!! துயரத்தில் முடிந்தது!! அல்பேனியா : ஐரோப்பிய நாடான அல்பேனியாவில் டிக்டாக் சமூக ஊடகத்திற்கு ஓராண்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தளத்தில் பெண்ணுக்கும் மற்ற பயனர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனை அடுத்து அவர்கள் சந்தித்தனர்.வாக்குவாதம் முற்றி மாறி மாறி சண்டையிட்டனர். இந்த சண்டையில் 14 வயது சிறுமி மரணமடைந்தார்.மற்றொருவருக்கு காயம் ஏற்பட்டிருந்தது. 14 வயது சிறுமி உயிரிழந்ததை அடுத்து அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீ!! போராடும் தீயணைப்பு

டிக்டாக் தளத்தில் ஏற்பட்ட வாக்குவாதம்!! துயரத்தில் முடிந்தது!! Read More »

கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீ!! போராடும் தீயணைப்பு வீரர்கள்!!

கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீ!! போராடும் தீயணைப்பு வீரர்கள்!! விக்டோரியா மாநிலத்தில் பரவி வரும் காட்டுத்தீ பல ஹெக்டர்களை நாசமாக்கி வருகிறது. காட்டுத்தீ அதிகமாக பரவி வருவதால் கிரம்பியன்ஸ் தேசிய பூங்கா அருகே வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் 17ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று மின்னலால் திடீரென பரவிய காட்டுத்தீ சுமார் 2,800 ஹெக்டர் நிலப்பரப்பை நாசமாக்கியது. கிரம்பியன்ஸ் மாநிலத் தலைநகர் மெல்பர்னில் இருந்து சுமார் 240 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சிங்கப்பூர்

கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீ!! போராடும் தீயணைப்பு வீரர்கள்!! Read More »

சிங்கப்பூர் சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் இருவர் பலி…!!!

சிங்கப்பூர் சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் இருவர் பலி…!!! பின்லாந்தில் சிங்கப்பூர் சுற்றுலா பேருந்தானது சீன சுற்றுலா பேருந்தின் மீது மோதியதில் இருவர் உயிரிழந்தனர். ரோவனியேமி நகருக்கு அருகில் இந்த விபத்து நடந்துள்ளது. இங்கு புகழ்பெற்ற சாண்டா கிளாஸ் கிராமம் உள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை காலங்களில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்குவருகை புரிவார்கள். உள்ளூர் சுற்றுலா நிறுவனமான Zeng Brothersக்கு சொந்தமான சுற்றுலா பேருந்தில் மொத்தம் 29 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. பனிப்பொழிவு காரணமாக சாலையின் நிலைமை மிகவும்

சிங்கப்பூர் சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் இருவர் பலி…!!! Read More »

சீஸ் உருண்டையால் ஒரு வயது பிஞ்சு குழந்தைக்கு நேர்ந்த சோகம்!!

சீஸ் உருண்டையால் ஒரு வயது பிஞ்சு குழந்தைக்கு நேர்ந்த சோகம்!! ஜப்பானில் பாலாடை உருண்டை தொண்டையில் சிக்கியதால் 1 வயது பிஞ்சு குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. ஜப்பான் அதிகாரிகள் நேற்று (டிசம்பர் 20) இந்தச் செய்தியை பகிர்ந்தனர். இதுபோன்று மேலும் 3 சம்பவங்கள் நடந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால் இதுவரை சிறுவன் மட்டுமே உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டது. இந்த சம்பவம் ஆகஸ்ட் மாதம் நடந்தது. சிறுவன் இரவு உணவின் போது சுமார் 2 சென்டிமீட்டர் அகலமுள்ள உருண்டையை விழுங்கியதாக

சீஸ் உருண்டையால் ஒரு வயது பிஞ்சு குழந்தைக்கு நேர்ந்த சோகம்!! Read More »

கோடை வெயில்…. கருகிய பயிர்…. விவசாயி செய்த செயல்…!!!!

கோடை வெயில்…. கருகிய பயிர்…. விவசாயி செய்த செயல்…!!!! ஜப்பானில் 200 கிலோகிராம் வெங்காயத்தாளை திருடியதாக விவசாயி ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கோடை வெயிலில் பயிர்கள் கருகியதால் அவர் இழந்த நஷ்டத்தை ஈடு செய்ய மற்றொரு விவசாய நிலத்திலிருந்து வெங்காயத்தாளை திருடியுள்ளார். திருடப்பட்ட வெங்காயத்தாளின் மதிப்பு 200,000 யென் (1,740 வெள்ளி) ஆகும். இதனால் இவர் மீது புகார் அளிக்கப்பட்டது. எச்சரிக்கை…!!! அதிகரித்து வரும் இணைய மோசடிச் சம்பவங்கள்..!!!! சாதகமற்ற காலநிலையைக் காரணம் காட்டி, இழந்த

கோடை வெயில்…. கருகிய பயிர்…. விவசாயி செய்த செயல்…!!!! Read More »

சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றும் அமெரிக்கா…!!!!

சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றும் அமெரிக்கா…!!!! அமெரிக்காவில் கடந்த நிதியாண்டிலிருந்து 270,000க்கும் அதிகமான குடியேறிகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் இருந்து லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோர் வெளியேற்றப்படுவார்கள் என்று கூறிய நிலையில் இந்த கணக்கு வெளியிடப்பட்டது. அமெரிக்க குடிவரவு சேவையின் அறிக்கை ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் வெளியிடப்பட்ட கடைசி ஆண்டு அறிக்கை என்று AFP தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கையானது கடந்த 10 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் அதிகம் என்று கூறப்படுகிறது. எச்சரிக்கை…!!! அதிகரித்து வரும்

சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றும் அமெரிக்கா…!!!! Read More »