விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைத்து சாதனை படைத்த இஸ்ரோ…!!!
விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைத்து சாதனை படைத்த இஸ்ரோ…!!! இந்தியா இரண்டு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக இணைத்துள்ளது. இதை வெற்றிகரமாகச் செய்த 4 வது நாடு இந்தியாவாகும். கடந்த மாதம் 30ம் தேதி இந்திய தயாரிப்பான உந்துகணை மூலம் செயற்கைகோள்கள் ஒன்றாக விண்ணில் ஏவப்பட்டன. சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! பின்னர் ஆராய்ச்சியாளர்கள் விண்வெளியில் பிரிக்கப்பட்ட அவற்றை மீண்டும் இணைக்க முயன்றனர். முயற்சி இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டாலும், இறுதியில் அது வெற்றி அடைந்தது. விண்வெளி நிலையத்தை உருவாக்குதல், செயற்கைக்கோள்களை […]
விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைத்து சாதனை படைத்த இஸ்ரோ…!!! Read More »