உலக செய்திகள்

விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைத்து சாதனை படைத்த இஸ்ரோ…!!!

விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைத்து சாதனை படைத்த இஸ்ரோ…!!! இந்தியா இரண்டு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக இணைத்துள்ளது. இதை வெற்றிகரமாகச் செய்த 4 வது நாடு இந்தியாவாகும். கடந்த மாதம் 30ம் தேதி இந்திய தயாரிப்பான உந்துகணை மூலம் செயற்கைகோள்கள் ஒன்றாக விண்ணில் ஏவப்பட்டன. சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! பின்னர் ஆராய்ச்சியாளர்கள் விண்வெளியில் பிரிக்கப்பட்ட அவற்றை மீண்டும் இணைக்க முயன்றனர். முயற்சி இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டாலும், இறுதியில் அது வெற்றி அடைந்தது. விண்வெளி நிலையத்தை உருவாக்குதல், செயற்கைக்கோள்களை […]

விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைத்து சாதனை படைத்த இஸ்ரோ…!!! Read More »

தகதகவென எரியும் எரிமலை..இந்தோனேசியா மக்கள் செய்யும் செயல் என்ன தெரியுமா…???

தகதகவென எரியும் எரிமலை..இந்தோனேசியா மக்கள் செய்யும் செயல் என்ன தெரியுமா…??? இந்தோனேசியாவின் இபு எரிமலை வெடித்ததை அடுத்து ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற மறுத்துவிட்டனர். இந்தோனேசியாவில் பல முறை வெடித்த எரிமலைகளில் இபு எரிமலையும் ஒன்றாகும். தொலைவில் உள்ள ஹல்மஹெரா தீவில் இந்த எரிமலை அமைந்துள்ளது. எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து 14 நாள் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எரிமலை எச்சரிக்கை அளவும் ஆபத்தான நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் PCM பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! எரிமலையின் 5

தகதகவென எரியும் எரிமலை..இந்தோனேசியா மக்கள் செய்யும் செயல் என்ன தெரியுமா…??? Read More »

ஒடிசாவிற்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொள்ளும் அதிபர் தர்மன்..!!!

ஒடிசாவிற்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொள்ளும் அதிபர் தர்மன்..!!! ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் இன்று ஒடிசா செல்கிறார். அவர் ஒடிஷாவின் முதல்வர் திரு.மோகன் சரண் மஹ்ஜியைச் சந்திக்க உள்ளார். சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 60 ஆண்டுகால உறவின் அத்தியாயமாக திரு.தருமன் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். திரு.தர்மனுக்கு அதிகாரப்பூர்வ விருந்து அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. திரு.தர்மன் ஜனவரி 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் ஒடிசாவில் இருப்பார். அங்கு,சிங்கப்பூர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் திரு. தர்மன் ஆசிய மேம்பாட்டு வங்கியின்

ஒடிசாவிற்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொள்ளும் அதிபர் தர்மன்..!!! Read More »

பிரேசில் பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்தத் தடை…!!!

பிரேசில் பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்தத் தடை…!!! பிரேசில் பள்ளிகளில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கும் மசோதாவில் அதிபர் கையெழுத்திட்டுள்ளார். மொபைல் போன்களில் குழந்தைகள் அதிக நேரம் செலவிடுவதால் கவனச் சிதறல் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. தொடக்கப் பள்ளி முதல் உயர்கல்வி நிலையங்கள் வரையிலான மாணவர்களுக்குப் பொருந்தும் இந்தச் சட்டம் பிரேசிலில் அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது. நெருக்கடி அல்லது ஆபத்து, கல்விப் பணி போன்ற குறிப்பிட்ட நேரங்களில் செல்போன் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. தேவைப்படும் உடல் ஊனமுற்ற

பிரேசில் பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்தத் தடை…!!! Read More »

‘மேஜிக் மஸ்ரூம்’ என்ற பெயரால் இளைஞர்களிடையே பயன்படுத்தப்படும் கஞ்சா…!!!

‘மேஜிக் மஸ்ரூம்’ என்ற பெயரால் இளைஞர்களிடையே பயன்படுத்தப்படும் கஞ்சா…!!! ‘மேஜிக் மஷ்ரூம்’ என்பது இ-சிகரெட்டுகளில் பயன்படுத்த திரவ வடிவில் தயாரிக்கப்படும் செயற்கை கஞ்சா என்பதை மலேசிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக இளைஞர்களிடையே இந்த போதைப்பழக்கம் அதிகமாக காணப்படுகிறது. அத்தகைய செயற்கை போதைப் பொருட்களின் பயன்பாடு சமீப காலமாக அதிகரித்துள்ளது. சிங்கப்பூர் நீதித்துறையை மதிக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்…!!! அதை பயன்படுத்தி போதைக்கு அடிமையானவர்கள் சம்பந்தப்பட்ட 50 சம்பவங்களை விசாரித்தபோது இது தெரிய வந்துள்ளது. ‘மேஜிக் மஷ்ரூம்’ என்ற திரவம்

‘மேஜிக் மஸ்ரூம்’ என்ற பெயரால் இளைஞர்களிடையே பயன்படுத்தப்படும் கஞ்சா…!!! Read More »

காட்டுத் தீயில் உயிரிழந்த குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த சிங்கப்பூர் பிரதமர் மற்றும் மூத்த அமைச்சர்…!!!

காட்டுத் தீயில் உயிரிழந்த குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த சிங்கப்பூர் பிரதமர் மற்றும் மூத்த அமைச்சர்…!!! அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் மற்றும் மூத்த அமைச்சர் லீ சியன் லூங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். காட்டு தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அங்கு லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். காட்டுத் தீயில் இதுவரை 24 பேர் பலியாகி உள்ளனர். இதனால் அங்கு 275 பில்லியன் டாலருக்கு

காட்டுத் தீயில் உயிரிழந்த குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த சிங்கப்பூர் பிரதமர் மற்றும் மூத்த அமைச்சர்…!!! Read More »

காட்டுத்தீயில் சேதமடைந்த வீட்டில் கைவரிசையைக் காட்டிய திருடன் கைது..!!!

காட்டுத்தீயில் சேதமடைந்த வீட்டில் கைவரிசையைக் காட்டிய திருடன் கைது..!!! அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மாலிபு நகரில் காட்டுத் தீயினால் சேதமடைந்த வீட்டைக் கொள்ளையடித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நபர் தீயணைப்பு வீரர் போல் உடை அணிந்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட 12 பேரில் இவரும் ஒருவர். தீ விபத்தில் சேதமடைந்த வீட்டில் திருடும்போது பிடிபட்டார். எந்தவொரு நெருக்கடியான சூழ்நிலையையும் பயன்படுத்திக் கொள்ள மக்கள் காத்திருக்கிறார்கள் என்று லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை பொதுமக்களை

காட்டுத்தீயில் சேதமடைந்த வீட்டில் கைவரிசையைக் காட்டிய திருடன் கைது..!!! Read More »

ஜொகூர் மாநிலத்தில் வெள்ளம்!! 3000 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!!

ஜொகூர் மாநிலத்தில் வெள்ளம்!! 3000 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!! மலேசியா : ஜொகூர் மாநிலத்தில் 3000 க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். Kota Tinggi,Kulai,Johor Bahru,Kluang மற்றும் Pontian பகுதிகளைச் சேர்ந்த சுமார் 3295 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். Kota Tinggi பகுதியில் 1160 பேரும்,Kulai பகுதியில் 748 பேரும்,Johor Bahru பகுதியில் 502 பேரும்,Kluang பகுதியில் 455 பேரும்,Pontian பகுதியில் 430 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தெற்கு அமெரிக்காவை பனிப்புயல் தாக்கியது!! விமானங்கள் ரத்து!! 34 தற்காலிக நிலையங்களுக்கு

ஜொகூர் மாநிலத்தில் வெள்ளம்!! 3000 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!! Read More »

தெற்கு அமெரிக்காவை பனிப்புயல் தாக்கியது!! விமானங்கள் ரத்து!!

தெற்கு அமெரிக்காவை பனிப்புயல் தாக்கியது!! விமானங்கள் ரத்து!! அமெரிக்காவின் தென் மாநிலங்களில் கடுமையான பனிப்புயல் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக 3000 க்கும் அதிகமான விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்த தகவலை விமானப் பயணங்களைக் கண்காணிக்கும் FlightAware இணையத்தளம் தெரிவித்தது. இந்த முறை குளிர்காலம் எதிர்பார்க்காத அளவிற்கு ஏற்படுத்தியுள்ளதாக Delta Airlines சொன்னது. உட்லண்ட்ஸ் சுங்கச்சாவடியில் நேற்று கடுமையான போக்குவரத்து நெரிசல்!! இதனால் அட்லாண்ட்டா விமான நிலையத்தில் ஓடுபாதைகள் 2 மணி நேரத்திற்கு மேலாக மூடப்பட்டன. Delta Airlines

தெற்கு அமெரிக்காவை பனிப்புயல் தாக்கியது!! விமானங்கள் ரத்து!! Read More »

அமெரிக்காவில் தென் மாநிலங்களில் கடுமையான பனிப்புயல்!!

அமெரிக்காவில் தென் மாநிலங்களில் கடுமையான பனிப்புயல்!! அமெரிக்காவில் உள்ள தென் மாநிலங்களில் கடுமையான பனிப்புயல் ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. Texas ,South carolina மற்றும் Georgia ஆகிய பகுதிகளில் மில்லியன் கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். Arkansas இன் சில பகுதிகளில் 30 சென்டிமீட்டர் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. வினை விதைத்தவன் வினை அறுப்பான்!! என்ற பழமொழி உண்மையானதை,நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள்!! பனிப்பொழிவால் சாலைகளில் சிக்கி தவிக்கும் ஓட்டுநர்களுக்கு உதவ Arkansas ஆளுநர் தேசியப்

அமெரிக்காவில் தென் மாநிலங்களில் கடுமையான பனிப்புயல்!! Read More »