உலக செய்திகள்

Latest Singapore News in Tamil

பாகிஸ்தான் இந்தியாவிற்கு அழைப்பு!

பாகிஸ்தான் அரசு இந்தியா அரசைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷெரிப், இந்தியா பிரதமர் நரேந்திர மோடியை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.காஷ்மீரில் நடக்கும் பிரச்சனைகள் பற்றியும், இன்னும் பல்வேறு விவகாரங்களுக்கு தீர்வு காணும் நோக்கில் அழைப்பு விடுத்திருப்பதாக அவர் தெரிவித்தார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி உடன் நேர்மையான முறையில் விவாதிப்பதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஐக்கிய அரபு சிற்றரசுகள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யலாம் என்று அவர் தெரிவித்தார். இதுவரை மூன்று முறை இந்தியாவும், பாகிஸ்தான் […]

பாகிஸ்தான் இந்தியாவிற்கு அழைப்பு! Read More »

நேபாள விமானம் விபத்துப் பற்றிய புதிய தகவல்கள்

விமானம் ஜனவரி மாதம் 15-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் புறப்பட்டது. விமானம் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விழுந்து நொறுங்கி தீ பிடித்தது. இதில் பயணித்த 72 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். இதனை அடுத்து அங்கு சென்று மீட்பு குழுவினர் உடல்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதில் ஒருவர் உடலை தவிர மற்ற அனைவருடைய உடல்களும் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட உடல்கள் அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. விபத்தில் உயிரிழந்தவர்களுக்கான

நேபாள விமானம் விபத்துப் பற்றிய புதிய தகவல்கள் Read More »

பயணிகளை விட்டுச் சென்ற விமானம்!

இந்தியாவில் பெங்களூரில் கெம்பகௌடா அனைத்துலக விமான நிலையத்தில் ஜனவரி,9-ஆம் தேதி திங்கட்கிழமை காலை அதிர்ச்சி சம்பவம் நிகழந்துள்ளது. விமானத்தில் ஏறுவதற்காக காத்திருந்த 54 பயணிகளை விட்டுவிட்டுப் புறப்பட்டுச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூரு கெம்பகௌடா அனைத்துலக விமான நிலையத்தில் பல விமானங்கள் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்படுவதும், பயணிகளைத் தரையிறக்கவதுமாக செயல்பட்டுக் கொண்டிருந்தது அதில்,`கோ ஃபர்ஸ்ட்´என்ற நிறுவனத்தின் விமானம் டெல்லி செல்வதற்காகத் தயாராக இருந்தது. பயணிகள் அனைவரும் காத்திருப்புக் கூடத்தில் காத்திருந்தனர். காத்திருந்த பயணிகளை விமானத்திற்கு

பயணிகளை விட்டுச் சென்ற விமானம்! Read More »

மலேசியா அரசாங்கத்தின் எல்லைக் கட்டுப்பாடுகள் மற்ற நாட்டிற்கு எதிரான நடவடிக்கையா?

மலேசியா அரசாங்கம் விதிக்கும் எல்லைக் கட்டுப்பாடுகள் எந்த நாட்டிருக்கும் எதிரான பாரபட்சமான நடவடிக்கை அல்ல என்று அந்நாட்டு பிரதமர் anwar ibhrahim கூறியிருக்கிறார். வாராந்திர அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். “பயணத்துறை, பொருளியல் வளர்ச்சி ஆகியவற்றை விட மக்களின் நலனே அரசாங்கத்திற்கு முக்கியம்´´ என்று கூறினார். அனைத்து வெளிநாட்டு பயணிகளும் ஒரே மாதிரியாக நடத்தப்படுவர் என்று கூறினார்.இவ்வார இறுதியில் சீனாவிலிருந்து பெருமளவில் மலேசியாவிற்கு பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்ப்பக்கபடுகிறது. கடந்த ஆண்டு சீனாவிலிருந்து முந்நூற்று

மலேசியா அரசாங்கத்தின் எல்லைக் கட்டுப்பாடுகள் மற்ற நாட்டிற்கு எதிரான நடவடிக்கையா? Read More »

புதிய வகை கொரோனாவிற்கான கட்டுப்பாடுகள்!

சீனாவில் கோவிட்-19 கிருமி பரவல் அதிகரிப்பதால் மலேசியா எல்லைக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கப் பட்டது.கிருமி பரவல் முறியடிப்பு கொள்கையின் ஓர் அங்கமாக மலேசியா சுகாதாரம் இந்நடவடிக்கைக்கு தயாராகிறது.சீனாவில் இருந்து செல்லும் பயணிகளுக்கு உலகில் சில நாடுகள் கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றனர்.சீனாவில் கிருமி பரவல் அதிகரித்து வருவதால் சுகாதார அமைச்சகம் மிகுந்த கவனத்துடன் செயல்படுவதாக மலேசியா சுகாதார துறை அமைச்சர் Zaliha mustafa இவ்வாறு கூறினார்.சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு மட்டும் அல்ல, தேவைப்பட்டால் மற்ற நாடுகளில் இருந்து வருவோர்க்கும்

புதிய வகை கொரோனாவிற்கான கட்டுப்பாடுகள்! Read More »

Exit mobile version