உலக செய்திகள்

Singapore News in Tamil

ஜப்பானில் Covid-19 கட்டுப்பாடுகளைத் தளர்த்த முடிவு!

ஜப்பானில் Covid-19 கட்டுப்பாடுகளைத் தளரத்த சுகாதார அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.Covid-19 நோயை எளிதில் தொற்றக் கூடிய வழக்கமான நோய்களின் வகைப்பிரிவில் வகைப்படுத்த உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. இதனை சார்ஸ், காச நோய் போன்ற மிகக் கடுமையான தொற்று நோய்களின் வகைப்படுத்த உள்ளது.மே மாதம் 8-ஆம் தேதி 2023-ஆம் ஆண்டு இந்த முறை நடப்புக்கு வரும். ஜப்பான் பிரதமர் Fumio Kishid தெரிவித்துள்ளார். இந்த நடைமுறைக் கொண்டு வந்த பிறகு தான் நோய் பரவல் கட்டுப்பாடுகளைத் தளர்த்த முடியும். […]

ஜப்பானில் Covid-19 கட்டுப்பாடுகளைத் தளர்த்த முடிவு! Read More »

Singapore Job News Online

அமெரிக்காவில் பள்ளி ஆசிரியர் மீது 6 வயது சிறுவன் துப்பாக்கிச் சூடு!

இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்கா வெர்ஜீனியா மாநிலத்தில் உள்ள பள்ளியில் அபிகேல் சுவெர்னர் 25 வயதுடைய ஆசிரியர் 6 வயது சிறுவனால் துப்பாக்கியால் சுடப்பட்டார். அதன் பின் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். இவ்வாரம் அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறினார். இதனையடுத்து, இதுகுறித்து வழக்கு தொடுக்கப் போவதாக கூறியிருந்தார். பள்ளி அமைந்துள்ள மாவட்ட நிர்வாகத்தின் மீது வழக்கு பதியப்பட்டது. துப்பாக்கிச் சூட்டை நடத்திய ஆறு வயது மாணவனிடம் துப்பாக்கி இருப்பதாக பலமுறை பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளதாகவும், அவன் துப்பாக்கியைக்

அமெரிக்காவில் பள்ளி ஆசிரியர் மீது 6 வயது சிறுவன் துப்பாக்கிச் சூடு! Read More »

Singapore Job News Online

தெற்கு ஆசியாவில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிப்பு! உணவு பற்றாக்குறை!

தெற்காசியாவைக் குறித்து உணவு வேளாண்மைப்பும், ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் மற்ற அமைப்புகளும் சேர்ந்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் 2021-ஆம் ஆண்டில் தெற்காசியாவில் 10 ல் 8 க்கும் மேற்பட்டோர் ஊட்டச்சத்து குறைபாடுகளுடன் இருக்கின்றனர். உணவு பற்றாக்குறையால் ஒரு பில்லியனுக்கும் அதிகமானோர் உணவு இன்றி பசிக் கொடுமையால் வாடுகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இத்தகையச் சூழல் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்தும், அதற்கான பாதுகாப்பின்மை ஏற்படும்போது மட்டுமே உணவு பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும். உலக

தெற்கு ஆசியாவில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிப்பு! உணவு பற்றாக்குறை! Read More »

Latest Tamil News Online

Microsoft நிறுவனத்தில் சேவைகளில் தடங்கல்!

Microsoft நிறுவனம் சேவைகளில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. இதை உலகமெங்கும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.Teams, Outlook ஆகிய சேவைகளில் தடங்கல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அதை விசாரிப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது. இதனை சரி செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக Microsoft நிறுவனம் தெரிவித்தது. கோளாறு அதன் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டதாக Microsoft நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை நிறுவன வெளியிடவில்லை. Downdetector என்ற இணையதளத்தில் தடங்கல் சம்பவங்கள் குறித்து பதிவாகியுள்ளது. இந்தியாவில் 3,900 க்கும் மேற்பட்ட தடங்கல்

Microsoft நிறுவனத்தில் சேவைகளில் தடங்கல்! Read More »

Latest Singapore News in Tamil

லக்னோவில் அடுக்குமாடி கட்டிடம் சரிந்து விபத்து!

இந்தியாவில் உத்திர பிரதேச மாநிலத்தில் லக்னோ நகரில் நான்கு அடுக்குமாடி கட்டிடம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. மூன்று பேர் உயிரிழந்ததாகவும்,14 பேர் மீட்கப்பட்டதாகவும் தகவல் தெரிவித்தனர். கட்டட இடிப்பாடுகளில் 35 பேர் சிக்கி இருக்கலாம் என்று கூறினர். கட்டட இடிப்பாடுகளில் இருப்பவர்களை மீட்பதற்கு முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து மாநில இயக்குனர் கூறியதாவது,“ நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கூட இச்சம்பவம் ஏற்பட்டிருக்கலாம்´´ என்று கூறினார். சில வாரங்களுக்கு முன் ஜோசர்பாத் என்னும் இடத்தில் நூற்றுக்கும்

லக்னோவில் அடுக்குமாடி கட்டிடம் சரிந்து விபத்து! Read More »

Singapore News in Tamil

அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் அமெரிக்கா நாடாளுமன்றத்தில் கோரிக்கை!

கலிபோர்னிய மாநிலத்தில் சீன புத்தாண்டு அன்று துப்பாக்கிச் சம்பவம் நடைபெற்றது. மறுநாள் வேறொரு இடத்தில் துப்பாக்கிச் சம்பவம் நடைபெற்றது. துப்பாக்கிச் சம்பவத்தில் உயிர் இழந்தவர்கள் 19 பேர். துப்பாக்கிச் சம்பவங்களில் பெரும்பான்மையாக ஆசிய- அமெரிக்கர்களைக் குறி வைத்து தாக்குகின்றனர். இதைத்தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோபைடன் அமெரிக்கா நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா நாடாளுமன்றம் குறிப்பிட்ட துப்பாக்கிகளுக்குத் தடை விதிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். குறிப்பிட்டத் துப்பாக்கிகளுக்கானத் தடை விதிக்கும் மசோதா கடந்த

அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் அமெரிக்கா நாடாளுமன்றத்தில் கோரிக்கை! Read More »

Singapore news

நேபாள நிலநடுக்கம்!

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளிவந்துள்ளது. அதன் ரிக்டர் அளவு 5.6. இந்த நிலநடுக்கத்தால் இருபதுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளது. இதை அடுத்து, நேபாளத்தின் மேற்கே உள்ள வஜ்ரா வட்டாரத்திற்கு ராணுவத் துறை மற்றும் காவல்துறையினர் விரைந்தனர். கட்டிட ஈடுபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்பதற்காகவும், உதவி செய்யவும் விரைந்துள்ளனர். இதற்கு தொண்டு ஊழியர்களும் உதவி செய்து வருகின்றனர். விலங்குகளுக்கு உணவு தேடுவதற்காக மலைப்பகுதிக்கு ஒருவர் சென்றுள்ளார். அவர் உயிரிழந்ததாக ஊர் அதிகாரி ஒருவர்

நேபாள நிலநடுக்கம்! Read More »

Singapore Job Vacancy News

நேபாளத்தில் நிலநடுக்கம்! வீடுகள் சேதம்!

நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் ரிக்டர் அளவு 5.6. நிலநடுக்கத்தால் சில வீடுகள் சேதுமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நிலநடுக்கத்தின் அதிர்வுகள் இந்தியா தலைநகரமான புதுடெல்லி வரை உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கம் நேபாள தலைநகரமான காட்மாண்டில் இருந்து சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் 25 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. இதுவரை உயிர் சேதம் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.கடந்த 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஒன்பதாயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.அதன் ரிக்டர்

நேபாளத்தில் நிலநடுக்கம்! வீடுகள் சேதம்! Read More »

Singapore News in Tamil

அமெரிக்காவில் மந்த நிலைத் தொடக்கம்! ஊழியர்கள் பணி நீக்கம்!

அமெரிக்காவில் செயல்படும் நிறுவனங்கள், வங்கி நிறுவனங்கள், வங்கி சேவை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து வருகிறது.Google Alphabet, Microsoft,METTA, Amazon,Swiggy போன்ற இன்னும் பல நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து வருகிறது. Google Alphabet நிறுவனத்தில் சுமார் 12,000 பேரைப் பணி நீக்கம் செய்துள்ளது. Microsoft நிறுவனத்தில் சுமார் 11,000 பேரைப் பணி நீக்கம் செய்துள்ளது. METTA நிறுவனத்தில் சுமார் 11,000 பேரைப் பணி நீக்கம் செய்துள்ளது. Amazon நிறுவனத்தில் சுமார்

அமெரிக்காவில் மந்த நிலைத் தொடக்கம்! ஊழியர்கள் பணி நீக்கம்! Read More »

Singapore Job News Online

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு நடத்திய நபர் தற்கொலை!

சீனப் புத்தாண்டான நேற்று அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள Monterey Park ல் சீனப் புத்தாண்டைக் கொண்டாட ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு இருந்தனர். அப்பொழுது அங்கு துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்தது.அதில் 10 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்களின் சிலர் உயிருக்கு போராடி கொண்டு இருப்பதாகவும் காவல்துறைத் தெரிவித்தது.இதில் ஐந்து ஆண்கள், ஐந்து பெண்கள் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தை நடத்திய நபர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டுள்ளார்.சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். துப்பாக்கி சூடு நடத்தியவர் பெயர் ஹு

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு நடத்திய நபர் தற்கொலை! Read More »