உலக செய்திகள்

Latest Tamil News Online

உணவகத்திற்கு வந்து மூக்கு முட்ட சாப்பிட்ட பெண்… பணம் கேட்ட பொழுது மன நோயாளி போல் நடித்த தந்திரம்!

தாய்லாந்தில் உணவகத்திற்கு வந்த பெண், சாப்பிட்டு முடித்து பணத்தை கேட்ட பொழுது மனநிலை சரியில்லாதது போல் நடித்து ஊழியர்களை ஏமாற்றினார். தாய்லாந்தில் பத்தும் தானி என்ற மாநிலத்தில் உள்ள லம் லுக்கா என்ற இடத்தில் பிரபலமான உணவகம் ஒன்று உள்ளது. அந்த உணவகத்திற்கு வந்த பெண் விருப்பமான உணவை வாங்கி சாப்பிட்டதாக தெரிகின்றது. தனக்கு வேண்டிய உணவை ஒவ்வொன்றாக வாங்கி பொறுமையாக ருசித்த பெண்ணிடம் ஹோட்டலில் வேலை செய்யும் நபர் பில்லினை காட்டிய பொழுது இன்னும் சற்று […]

உணவகத்திற்கு வந்து மூக்கு முட்ட சாப்பிட்ட பெண்… பணம் கேட்ட பொழுது மன நோயாளி போல் நடித்த தந்திரம்! Read More »

Latest Singapore News

ஆஸ்திரேலியாவில் திருமண நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பிய போது விபத்து! 10 பேர் மரணம்!

ஆஸ்திரேலியாவில் New South Wales மாநிலத்தின் Hunter Valley வட்டாரத்தில் பேருந்து விபத்து. அதில் பயணம் மேற்கொண்டவர்கள் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு வீடு திரும்பியவர்கள் என்று கூறப்படுகிறது. அந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.25 பேர் படுகாயமடைந்தனர். பேருந்து பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டதால், அதனடியில் சிலர் மாட்டியிருக்கலாம். அதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் திருமண நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பிய போது விபத்து! 10 பேர் மரணம்! Read More »

Singapore Job News Online

El Nino என்றால் என்ன?

அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வியாழன் அன்று எதிர்பார்த்த, El Nino நிகழ்வு வந்துவிட்டது என்று அறிவித்தது. El Nino என்பது கிழக்கு பசிபிக் பெருங்கடலில் மேற்பரப்பு நீரின் அசாதாரண வெப்பமயமாதலை விவரிக்கும் ஒரு காலநிலை வடிவமாகும். El Nino என்றால் ஸ்பானிஷ் மொழியில் குட்டிப் பையன் என்று பொருள். இது நமது வானிலையை கணிசமாக பாதிக்கலாம். இது El Nino தெற்கு அலைவுகளின் சூடான கட்டமாகும். இது தென் அமெரிக்காவின் பசிபிக்

El Nino என்றால் என்ன? Read More »

Singapore News in Tamil

ராமர் லட்சுமணனுக்கு ராவணன் கூறிய அறிவுரை என்ன?

ராமன் செலுத்திய அம்பில் காயம்பட்டு குற்றுயிராய்க் கிடந்த ராவணனிடம் உயிர் பிரியாமல் இருந்தது. அப்போது ராமர் லட்சுமணனை பார்த்து லட்சுமணா ராவணன் அனைத்துக் கலைகளையும் அறிந்தவன் ராஜதந்திரம் மிக்கவன். நமக்கு அவனுடைய அரசியல் அனுபவம் மிகவும் பயனுள்ளதாயிருக்கும். நீ அவனிடம் போய் நான் கேட்டதாகக் கூறி அவனுடைய சிறந்த அறிவுரைகளைப் பெற்று வா என்று கூறி அனுப்பினார். லட்சுமணன் பவ்யமாக ராவணனின் காலடியில் நின்று இலங்கேஸ்வரா உன்னுடைய ஞானம் உன்னோடு அழிந்துவிடக்கூடாது. நீ எனக்கு உபதேசிப்பதன் மூலம்

ராமர் லட்சுமணனுக்கு ராவணன் கூறிய அறிவுரை என்ன? Read More »

Singapore News in Tamil

இனி,உலகின் மிக உயரமான மலை ஏற விதிகளை வலுப்படுத்திய அரசு!

உலகின் மிக உயரமான மலையான எவரெஸ்ட் சிகரத்தில் ஏற்படும் இறப்புகளைக் குறைக்க , ஏறும் விதிகளை நேபாளம் வலுப்படுத்தியுள்ளது. சுமார் 8,849 மீட்டர் உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏறக்குறைய 12 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 5 பேர் காணாமல் போயுள்ளனர். இது குறித்து, நியூசிலாந்தைச் சேர்ந்த 69 வயதான Goy Cotter பிரபலமான வழிகாட்டி ஆவார். அவர் ஐந்து முறை எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனைப் படைத்துள்ளார். வாடிக்கையாளர்கள் அனுமதி பெறுவதற்கு முன்பு 21,325 அடி (6,500

இனி,உலகின் மிக உயரமான மலை ஏற விதிகளை வலுப்படுத்திய அரசு! Read More »

Singapore news

இந்தியாவில் 1,710 கோடி செலவில் கட்டப்பட்ட பாலம் இரண்டாவது முறையாக இடிந்து விபத்து!

சுமார் ரூ. 1,710 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பாலம் இரண்டாவது முறையாக சரிந்தது. இந்தியாவின் கிழக்கு மாநிலமான பீகாரின் பாகல்பூர் மாவட்டத்தில் கங்கை ஆற்றின் மீது கட்டப்பட்டு வந்த பாலம் கடந்த 14 மாதங்களில் இரண்டாவது முறையாக ஞாயிற்றுக்கிழமை இடிந்து விழுந்தது. முன்னதாக, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இதே பாலத்தின் ஒரு பகுதி வயரிங் பழுது காரணமாக இடிந்து விழுந்தது. ஆனால், மோசமான கட்டுமானம் காரணமாக அது சரிந்ததாக ஒரு தரப்பினர் குற்றம் சாட்டினர். ஞாயிற்றுக்கிழமை

இந்தியாவில் 1,710 கோடி செலவில் கட்டப்பட்ட பாலம் இரண்டாவது முறையாக இடிந்து விபத்து! Read More »

Singapore Breaking News in Tamil

ஒடிசாவில் கோர விபத்து! சுமார் 280 க்கும் மேற்பட்டோர் பலி!

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் கோர ரயில் விபத்து.இந்த விபத்தில் சுமார் 280 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. பலர் இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்று (ஜூன் 2) இரவு ஏழு மணியளவில் Balashore பஹானாகா ரயில் நிலையத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி கோரமண்டல விரைவு ரயில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அப்போது அதன் பெட்டிகள் தடம் புரண்டன.எதிரே இருந்த தண்டவாளத்து பெட்டிகள் சரிந்தன. அப்போது

ஒடிசாவில் கோர விபத்து! சுமார் 280 க்கும் மேற்பட்டோர் பலி! Read More »

Latest Tamil News Online

மீண்டும் உலகப் பணக்காரர் பெருமையைப் பெற்ற எலான் மஸ்க்!

எலான் மஸ்க்(Elon Musk) மீண்டும் உலகப் பணக்காரர் பெருமையைப் பெற்றுள்ளார். அவரது Tesla எலக்ட்ரிக் கார் நிறுவனத்தின் மதிப்பு அதிகரித்தது, அவரது சொத்து மதிப்பும் 192 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இவ்வாண்டு ஜனவரி மாதம் அவரது சொத்து மதிப்பு 55.3 பில்லியனாக இருந்தது. சொகுசுப் பொருள் நிறுவனமான LVHM இன் தலைவர் Bernard Arnault முதலிடத்தில் இருந்தார். தற்போது அவரின் சொத்து மதிப்பு 24.5 பில்லியன் டாலரிலிருந்து 187 பில்லியன் டாலராக சரிந்ததாக Bloomberg’s Billionaires Index

மீண்டும் உலகப் பணக்காரர் பெருமையைப் பெற்ற எலான் மஸ்க்! Read More »

Latest Singapore News in Tamil

திடீரென்று விமானத்தின் அவசரகால கதவை திறந்த நபர்!

விமானம் தரையிறங்குவதற்கு முன்பே Asiana பயணி ஒருவர் விமானத்தின் அவசரகால கதவைத் திறந்ததாக விமான நிறுவனம் தெரிவித்தது. விமானம் பாதுகாப்பாக தென்கொரியாவில் உள்ள Daegu அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. ஆனாலும்,9 பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் (மே-26) நிகழ்ந்தது. அந்த உள்ளூர் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் மொத்தம் 200 பேர். கதவு எதிர்பாராமல் திடீரென்று திறக்கப்பட்டதால் பயணிகளில் சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. யாருக்கும் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் காயங்கள்

திடீரென்று விமானத்தின் அவசரகால கதவை திறந்த நபர்! Read More »

Singapore News in Tamil

பண்பாட்டுப் பெருமகன் கரைபடாத கல்வியாளர் கருமுத்து காலமானார்!

பண்பாட்டுப் பெருமகன்கரைபடாத கல்வியாளர்கருமுத்து தி. கண்ணன் அவர்கள். கலைத் தந்தையின் பெயர் சொல்லும் பிள்ளை, தென்தமிழகத்தின் தொழில் துறை முன்னோடி, பேச்சிலும் நிர்வாகத்திலும் தனிப் பெரும் பேராற்றல் மிக்க, கண்ணியமும் நேர்மையும் மிக்க கல்வியாளர், மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர், தென்னகத்தில் முறையாகப் பொருள் ஈட்டி அதிக அளவில் வருமான வரி செலுத்தும் அப்பழுக்கற்ற தொழில் அதிபர், அண்ணன் கருமுத்து தி. கண்ணன். அவர்கள் இன்று காலை 4-50 மணியளவில் இறைவன்

பண்பாட்டுப் பெருமகன் கரைபடாத கல்வியாளர் கருமுத்து காலமானார்! Read More »