உலக செய்திகள்

வானில் பறந்து கொண்டிருந்த போதே ஆட்டம் கண்ட விமானம்…. பயணிகளின் நிலைமை?

Delta 175 விமானம் இத்தாலியின் மிலான் நகரிலிருந்து அமெரிக்காவின் Atlanda நோக்கி சென்று கொண்டிருந்தது.விமானத்தில் விமான ஊழியர்கள் உட்பட 165 பேர் இருந்தனர். விமானம் சென்று கொண்டிருந்த போது கடுமையான ஆட்டம் கண்டது. அதில் பயணித்த பயணிகளும் விமான ஊழியர்களும் காயம் அடைந்தனர்.அட்லாண்டாவில் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. அதன் பின் 11 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் எத்தனை பேர் காயம் அடைந்தார்கள். அவர்களின் நிலைமைகள் குறித்து உடனடியாக தெரியவில்லை. இந்த சம்பவம் நிகழந்த […]

வானில் பறந்து கொண்டிருந்த போதே ஆட்டம் கண்ட விமானம்…. பயணிகளின் நிலைமை? Read More »

மக்கள் தொகை குறைந்து வருகிறதே என்று கவலைப்படும் நாடு……ஓர் புதிய அறிவிப்பை அறிவித்த வட்டாரம்…..தெரிந்து கொள்ளுங்கள்….

சீனாவின் மக்கள்தொகை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு குறைந்து விட்டது. 60 ஆண்டுகளில் கண்டிராத அளவிற்கு முதல்முறையாக சரிந்துள்ளது. அதனால் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது. சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள சாங்ஷான் வட்டாரம் ஓர் புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இளம் வயது பெண்களை திருமணம் செய்தால் ரொக்க பரிசு கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. 25 வயதுக்குக்கீழ் மணமகளின் வயது இருந்தால் 100 யுவான் தொகை வழங்கப்படும். இளம் வயதுடைய ஆண்களும்

மக்கள் தொகை குறைந்து வருகிறதே என்று கவலைப்படும் நாடு……ஓர் புதிய அறிவிப்பை அறிவித்த வட்டாரம்…..தெரிந்து கொள்ளுங்கள்…. Read More »

நோய் தொற்று கட்டுப்பாடுகளைத் கட்டங்கட்டமாக தளர்த்தும் நாடு!ஓர் புதிய அறிவிப்பு…….

வடகொரியா கிருமி பரவல் கட்டுப்பாடுகளைத் தற்போது கட்டங்கட்டமாக தளர்த்தி வருகிறது. புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. வெளிநாட்டில் வசிக்கும் வட கொரியர்கள் இனி நாடு திரும்பலாம் என்று அறிவித்துள்ளது. அவர்கள் நாடு திரும்பியதும் ஒரு வாரம் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கிருமி பரவல் கட்டுப்பாடுகள் உலக அளவில் தளர்த்தப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக KCNA செய்தி நிறுவனத்திடம் கூறியது. Air Koryo எனும் வடகொரியாவின் தேசிய விமான நிறுவனம் மூவாண்டுகளுக்கு பிறகு அனைத்துலக விமான சேவைகளை

நோய் தொற்று கட்டுப்பாடுகளைத் கட்டங்கட்டமாக தளர்த்தும் நாடு!ஓர் புதிய அறிவிப்பு……. Read More »

நிலவுக்கு விண்கலத்தை அனுப்ப திட்டமிட்ட ஜப்பான்…… திட்டத்தை தள்ளி வைத்தது ஏன்?

இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் ஜூலை மாதம் 14-ஆம் தேதி நிலவுக்கு ஏவப்பட்டது. வெற்றிகரமாக நிலவின் தென்துருவப் பகுதியில் ஆகஸ்ட் 23-ஆம் தேதி தரையிறங்கியது. உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்தது. நிலவின் தென்துருவ பகுதியில் விண்கலத்தை தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா தட்டி சென்றது. இதுவரை நிலவில் அமெரிக்கா, சீனா, சோவியத் யூனியன் ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே தரையிறங்கி உள்ளன.தற்போது இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. நிலவுக்கு `Omotenashi´ என்ற விண்கலத்தை ஜப்பான்

நிலவுக்கு விண்கலத்தை அனுப்ப திட்டமிட்ட ஜப்பான்…… திட்டத்தை தள்ளி வைத்தது ஏன்? Read More »

தொடர்ந்து சூறாவளி,வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகும் நாடு……மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை….

அண்மையில் சீனாவில் தொடர்ந்து ஏற்பட்ட சூறாவளியாலும்,வெள்ளத்தாலும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானது.சில பகுதிகளில் ஆகஸ்ட் 27-ஆம் தேதி(நாளை) வரை பலத்த கனமழை பெய்யும் என்று கூறப்படுகிறது. அதோடு 13 மாநிலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தாலும் சூறாவளியாலும் பாதிக்கப்பட்ட இடங்களில் நடைபெற்று வந்த வெள்ளத்தடுப்பு மற்றும் பேரிடர் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது

தொடர்ந்து சூறாவளி,வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகும் நாடு……மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை…. Read More »

நிலவில் சாதனைப் படைத்த சந்திரயான் -3 விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு பெயரிட்ட நரேந்திர மோடி……

பெங்களூரில் நரேந்திர மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளை இன்று (ஆகஸ்ட் 26) காலை சந்தித்தார். அவர்கள் முன்னிலையில் முக்கிய அறிவிப்புகளை அறிவித்தார். நிலவில் சந்திரயான் -3 வெற்றிகரமாக தரையிறங்கிய ஆகஸ்ட் 23-ஆம் தேதியை `தேசிய விண்வெளி தினமாக´கொண்டாடப்படும் என்று தெரிவித்தார். நிலவில் சந்திரயான் -3 விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடம் மற்றும் சந்திரயான் -2 லேண்டருக்கு பெயர்களை அறிவித்தார். சந்திரயான் -3 விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு `Shiv Shakthi´ என்று பெயரிடப்படும். சந்திரயான்- 2 லேண்டர் `Tiranga´

நிலவில் சாதனைப் படைத்த சந்திரயான் -3 விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு பெயரிட்ட நரேந்திர மோடி…… Read More »

பெங்களூரில் பிரதமர் நரேந்திர மோடி…….

இந்தியா பிரதமர் நரேந்திரமோடி தனது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்தவுடன் இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரடியாக சந்திக்க திட்டமிட்டிருந்தார். அதிகாரத்துவ சுற்றுப்பயணமாக தென்னாப்பிரிக்க மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இன்று (ஆகஸ்ட் 26) காலை கர்நாடக மாநிலம் பெங்களூரு வந்தடைந்தார்.அவர் கிரீஸ் நாட்டிலிருந்து நேரடியாக பெங்களூரு வந்தடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தவுடன் ஜெய் விக்யான் ஜெய் அனுசந்தன் என கோஷத்தை எழுப்பினார். அதன்பின் அங்கே கூடியிருந்த மக்களிடம் உரையாற்றினார். இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்திக்க

பெங்களூரில் பிரதமர் நரேந்திர மோடி……. Read More »

நிலவில் இறங்கிய சந்திரயான்-3…….. இதற்கு பிறகு என்ன நடக்கும்?

2023,ஜூலை 14-ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து எல்விஎம்-3 ராக்கெட்டில் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.இதற்குமுன் ஏவப்பட்ட சந்திரயான்-2 தோல்வியை தழுவியது.இதன்மூலம் கற்றுக்கொண்ட பாடத்தைக் கொண்டு சந்திரயான்-3 உருவாக்கப்பட்டு,3 ஆண்டுகள் கழித்து சந்திரயான்-3 விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவில் இதுவரை யாரும் தடம் பதிக்காத தென்துருவப்பகுதியில் கால் பாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு, இந்தியாவின் கனவுகளையும் சுமந்து தனது பயணத்தை 2023, ஜூலை 14-ஆம் தேதி சந்திரயான்-3 ஆரம்பித்தது. இதுவரை நிலவில் அமெரிக்கா,பழைய

நிலவில் இறங்கிய சந்திரயான்-3…….. இதற்கு பிறகு என்ன நடக்கும்? Read More »

தக்காளியால் தலைகீழாக மாறிய விவசாய குடும்பம்… விவசாயியின் தன்மானத்தை தலை நிமிர வைத்த தக்காளி!!

இந்தியாவில் தக்காளி என்ற பெயரை கேட்டாலே, இல்லத்தரசிகளின் வயிற்றில் புளியை கரைக்கும் அளவிற்கு தக்காளியின் விலை ஆனது வரலாறு காணாத உயர்வினை கண்டுள்ளது. நான் அன்றாடம் வீட்டில் அனைத்து வகை சமையலுக்கும் பயன்படுத்தும் பொருள் தக்காளி என்பதால், தக்காளியின் விலை உயர்வு சற்று அதிகமாகவே வாட்டி வதைக்கின்றது. எனவே இன்றைய இளம் தலைமுறைஇனர் தக்காளி இல்லாமல் சமைப்பது எப்படி என்று யூடியூப் சேனலில் வீடியோக்களை தொடர்ந்து பார்த்த வண்ணம் உள்ளனர். ஆனால் தக்காளியின் விலை உயர்வானது, பொது

தக்காளியால் தலைகீழாக மாறிய விவசாய குடும்பம்… விவசாயியின் தன்மானத்தை தலை நிமிர வைத்த தக்காளி!! Read More »

ஆர்வத்துடன் பிரதமர் மோடி மற்றும் நடிகர் மாதவனுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட பிரான்ஸ் அதிபர்… வைரலாகும் புகைப்படம்!

இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், மரியாதை நிமித்தமாக பிரான்ஸ் நாட்டிற்கு கடந்த 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதனை அடுத்து தலைநகரான பாரிஸில் நடைபெற்ற தேசிய தின விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும், நம் நாட்டு பிரதமருக்கு அதிபர் இம்மானுவேல் சிறப்பு பட்டத்தினையும் அளித்தார். அதனைத் தொடர்ந்து அன்றிரவு பிரதமர் மோடி அவர்களுக்கு லூவர் அருங்காட்சியகத்தில் சிறப்பு விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி மட்டுமல்லாமல்,

ஆர்வத்துடன் பிரதமர் மோடி மற்றும் நடிகர் மாதவனுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட பிரான்ஸ் அதிபர்… வைரலாகும் புகைப்படம்! Read More »