அழகு குறிப்புகள்

வெயில் காலத்தில் ஏற்படும் நிறமாற்றத்தால் கவலையா??? இதோ உங்களுக்கான டிப்ஸ்..!!

வெயில் காலத்தில் ஏற்படும் நிறமாற்றத்தால் கவலையா??? இதோ உங்களுக்கான டிப்ஸ்..!! கோடை காலத்தில் சருமம் தொடர்பான பிரச்சனைகளால் பலர் அவதிப்படுகின்றனர். சுட்டெரிக்கும் வெயிலால் சருமத்தில் கருந்திட்டுகள்,கரும்புள்ளிகள், பருக்கள், எண்ணெய் பசை போன்றவை ஏற்படுகின்றன.எவ்வளவுதான் கெமிக்கல் க்ரீம் உபயோகித்தாலும் சருமத்திற்கு எந்த பலனும் இல்லை.கோடை வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க விரும்புபவர்கள் இந்த அழகுக் குறிப்புகளைப் பின்பற்றலாம். தேவையான பொருட்கள்:- ✨️ தயிர் – இரண்டு தேக்கரண்டி ✨️ பீட்ரூட் (சிறியது) – ஒன்று ✨️ கடலை மாவு […]

வெயில் காலத்தில் ஏற்படும் நிறமாற்றத்தால் கவலையா??? இதோ உங்களுக்கான டிப்ஸ்..!! Read More »

கடலை மாவால் முகத்தில் ஏற்படும் அதிசயங்கள் குறித்து உங்களுக்கு தெரியுமா…???

கடலை மாவால் முகத்தில் ஏற்படும் அதிசயங்கள் குறித்து உங்களுக்கு தெரியுமா…??? அனைவருக்கும் தங்களது சருமம் பொலிவான தோற்றத்துடன் இருக்க வேண்டுமென்பது நினைப்பதுண்டு. சரும ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது எல்லா வயதினருக்கும் அவசியமான ஒன்றாகும். அதற்காக சருமத்தை மெருகேற்ற பியூட்டி பார்லர் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதற்கு வீட்டிலேயே இருக்கும் சில பொருட்களைக் கொண்டு பளபளப்பான சருமத்தைப் பெறலாம். அத்தகைய ஒரு சிறந்த பொருள் தான் இந்த கடலை மாவு. இது பல தலைமுறை ஆக சருமத்தை

கடலை மாவால் முகத்தில் ஏற்படும் அதிசயங்கள் குறித்து உங்களுக்கு தெரியுமா…??? Read More »

சரும நிறத்தை அதிகரிக்கும் பச்சை பயறு பேஸ் பேக்…!!!

சரும நிறத்தை அதிகரிக்கும் பச்சை பயறு பேஸ் பேக்…!!! பெண்கள் தங்கள் சரும நிறத்தை அதிகரிப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இதற்காக பெண்கள் பியூட்டி பார்லர்களில் ஆயிர கணக்கில் செலவு செய்து கெமிக்கல் நிறைந்த பேசியல்களை செய்து கொள்கின்றனர். இது போன்ற பேசியல்கள் செய்து கொண்டும் சிலருக்கு முகப்பருக்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது. மேலும் சரும நிறத்தை அதிகரிப்பதற்காக அதிக பணம் செலவழித்து கிரீம் வாங்க வேண்டிய அவசியமில்லை. வீட்டில் இருக்கும் பச்சை பயறு கொண்டு சரும

சரும நிறத்தை அதிகரிக்கும் பச்சை பயறு பேஸ் பேக்…!!! Read More »

முகத்தை பட்டுப்போல ஜொலிக்க வைக்கும் கோதுமை மாவின் மகிமை…!!!

முகத்தை பட்டுப்போல ஜொலிக்க வைக்கும் கோதுமை மாவின் மகிமை…!!! அனைவருக்கும் தங்கள் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். எனவே சருமத்தை பளபளப்பாக்க வேண்டும் என்பதற்காக கடைகளில் விற்கும் கண்ட கண்ட பொருட்களை வாங்கி பயன்படுத்துவதுண்டு. இதனால் சிலருக்கு முகப்பருக்கள் போன்றவை ஏற்பட்டு முகத்தில் கருமையான புள்ளிகள் போன்றவை வந்து முகத்தின் அழகையே கெடுத்து விடும். இதற்கு நாம் வீட்டில் உள்ள இயற்கையான பொருட்களை வைத்தே சருமத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள முடியும். கோதுமை

முகத்தை பட்டுப்போல ஜொலிக்க வைக்கும் கோதுமை மாவின் மகிமை…!!! Read More »

சருமத்தை இளமையான தோற்றத்துடன் வைத்திருக்க உதவும் டிப்ஸ்..!!

Elementor #48157 சருமத்தை இளமையான தோற்றத்துடன் வைத்திருக்க உதவும் டிப்ஸ்..!! நம் தோலில் ஏற்படும் மாற்றங்களைப் பார்த்து முதுமைத் தோற்றம் ஏற்பட்டுள்ளதை அறியலாம்.முதுமைத் தோற்றம் 40 வயதிற்குப் பிறகுதான் தெரிய ஆரம்பிக்கிறது.ஆனால் தற்காலத்தில் பலர் 30 வயதிற்கு முன்பே முதுமைத் தோற்றத்தை அடைகிறார்கள். தோல் சுருக்கங்கள், முடி நரைத்தல் ஆகியவை முதுமையின் ஆரம்ப அறிகுறிகளாகும்,மேலும் மெல்லிய கோடுகள் மற்றும் சரும புள்ளிகள் போன்றவை வயதானதற்கான அறிகுறிகளாகும். முதுமை என்பது இயற்கையான ஒன்று. பிறந்த ஒவ்வொருவரும் கண்டிப்பாக முதுமை

சருமத்தை இளமையான தோற்றத்துடன் வைத்திருக்க உதவும் டிப்ஸ்..!! Read More »

பிரசவ தழும்புகளால் கவலையா..??? இதோ உங்களுக்கான டிப்ஸ்..!!!

பிரசவ தழும்புகளால் கவலையா..??? இதோ உங்களுக்கான டிப்ஸ்..!!! ஆண் பெண் இரு பாலருக்கும் சரும பிரச்சனைகளில் மிகவும் சவாலாக பார்க்கப்படுவது தழும்புகள். இதை போக்க வைப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. இதற்காக சிலர் ஆயிரக்கணக்கில் செலவு செய்தும் எந்த ஒரு முன்னேற்றமும் இருக்காது. இதிலும் குறிப்பாக பிரசவ காலங்களில் ஏற்படும் தழும்புகள் மற்றும் உடல் அதிகரிப்பினால் தோள்பட்டை,கழுத்து மற்றும் தொடை போன்ற பகுதிகளில் ஏற்படும் தழும்புகள் போன்றவை மாறாமல் நீண்ட நாள் அப்படியே இருக்கும். இது போன்ற

பிரசவ தழும்புகளால் கவலையா..??? இதோ உங்களுக்கான டிப்ஸ்..!!! Read More »

மூக்கின் மேல் கரும்புள்ளியா..???கை நிறைய பலன் தரும் இயற்கை ஸ்கிரப்…!!!!

மூக்கின் மேல் கரும்புள்ளியா..???கை நிறைய பலன் தரும் இயற்கை ஸ்கிரப்…!!!! அழகாக இருக்கும் பெண்களை வருணிப்பதற்காக பெரியவர்கள் அவ மூக்கு முழியுமா நல்லா லட்சணமா இருக்கா..என்று சொல்வதை கேள்விப்பட்டிருப்போம்.மூக்கு அழகாக இருக்கும் பெண்கள் வசீகரா தோற்றத்துடன் இருப்பார்கள். அப்படிப்பட்ட மூக்கு எடுப்பான தோற்றத்துடன் இருந்தால் முகமே தனித்துவ அழகுடன் காட்சி தரும். அப்படி இருக்கும் பட்சத்தில் மூக்கின் மேல் இருக்கும் கரும்புள்ளிகள் முகத்தின் அழகையே கெடுத்து விடும்.இதற்காக சிலர் கடைகளில் விற்கும் பொருட்களை வாங்கி உபயோகித்தும் பலன்

மூக்கின் மேல் கரும்புள்ளியா..???கை நிறைய பலன் தரும் இயற்கை ஸ்கிரப்…!!!! Read More »

வெள்ளை முடி பிரச்சனையா..??? வீட்டிலேயே இயற்கையான ஹேர் டை செய்யலாம் வாங்க…!!

வெள்ளை முடி பிரச்சனையா..??? வீட்டிலேயே இயற்கையான ஹேர் டை செய்யலாம் வாங்க…!! இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கு கூட வெள்ளை முடி வந்து விட்டது. வெள்ளை முடி என்றாலே வயதானவர்களுக்கு தான் என்ற நிலை மாறி இன்று இளைஞர்களுக்கும் இந்த பிரச்சனை வந்துவிட்டது. இதனால் கடைகளில் விற்கும் கண்ட கண்ட ஹேர்டைகளை வாங்கி உபயோகிக்கின்றனர். இவற்றை அதிக விலை கொடுத்து வாங்கினாலும் அதில் உள்ள சில கெமிக்கல்களால் சிலருக்கு முடி உதிர்தல் போன்ற பிரச்சனையால் வழுக்கை கூட ஏற்படுகின்றது.

வெள்ளை முடி பிரச்சனையா..??? வீட்டிலேயே இயற்கையான ஹேர் டை செய்யலாம் வாங்க…!! Read More »

பொடுகு தொல்லையிலிருந்து விடுபட…!!! இதை இப்படி யூஸ் பண்ணுங்க…!!!

பொடுகு தொல்லையிலிருந்து விடுபட…!!! இதை இப்படி யூஸ் பண்ணுங்க…!!! பெண்கள் என்றாலே அழகுதான்… அதிலும் நீண்ட தலை முடி கொண்ட பெண்கள் பார்ப்பதற்கு வசீகரத் தோற்றத்துடன் இருப்பர். இப்படியான நீண்ட கூந்தலை பராமரிப்பதற்கு சிலர் அதிகம் மெனக்கெடுவார்கள். நீண்ட கூந்தல் இருப்பவர்கள் சிலருக்கு பேன் தொல்லை பொடுகு போன்ற பிரச்சனைகள் இருக்கும். இப்படி தலையில் அதிகமான பொடுகு பிரச்சனை இருப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை பின்பற்றி பயனடையலாம். பொடுகுக்கான காரணங்கள்: 🧏‍♀️ சரியான பராமரிப்பு இல்லாதது 🧏‍♀️

பொடுகு தொல்லையிலிருந்து விடுபட…!!! இதை இப்படி யூஸ் பண்ணுங்க…!!! Read More »

டெய்லி ஒரு ஸ்பூன்..!!!ஆரோக்கிய பலன் அதிகம் நிறைந்திருக்கும் வெந்தயம்..!!

டெய்லி ஒரு ஸ்பூன்..!!!ஆரோக்கிய பலன் அதிகம் நிறைந்திருக்கும் வெந்தயம்..!! நாம் உண்ணும் உணவே நமது ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. நல்ல சத்தான உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம்.அதனால்தான் நம் முன்னோர்கள் உணவே மருந்து என்று சொன்னார்கள். குறிப்பாக காலையில் வெறும் வயிற்றில் நாம் எடுக்கும் முதல் உணவு மிகவும் முக்கியமானது. இது நாள் முழுவதும் நம் உடலின் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. காலையில் எழுந்ததும் இயற்கை உணவுகளை உண்பதால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். இதற்கு அதிக செலவு

டெய்லி ஒரு ஸ்பூன்..!!!ஆரோக்கிய பலன் அதிகம் நிறைந்திருக்கும் வெந்தயம்..!! Read More »

Exit mobile version