அனைத்து செய்திகள்

இளம் வயதிலேயே பித்த வெடிப்பு பிரச்சனையால் கவலையா..??? இதோ உங்களுக்கான டிப்ஸ்..!!

இளம் வயதிலேயே பித்த வெடிப்பு பிரச்சனையால் கவலையா..??? இதோ உங்களுக்கான டிப்ஸ்..!! நம் பாதங்களை முறையாக பராமரிக்க தவறினால், இளம் வயதிலேயே விரிசல்கள் ஏற்பட்டு, அவற்றின் அழகைக் கெடுக்கும். வறண்ட பாதங்கள் அதிக விரிசல்களையும் வலியையும் ஏற்படுத்தும். பொதுவாக பாதங்களில் விரிசல்கள் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவை எடை அதிகரிப்பு, நீரிழப்பு, தொற்று மற்றும் போதுமான தண்ணீர் குடிக்காதது போன்ற காரணங்களாலும் பாதங்களில் விரிசல் ஏற்படலாம். நாம் விரிசல் அடைந்த பாதங்களை மீண்டும் அழகாகவும் மென்மையாகவும் […]

இளம் வயதிலேயே பித்த வெடிப்பு பிரச்சனையால் கவலையா..??? இதோ உங்களுக்கான டிப்ஸ்..!! Read More »

சைனாடவுன் பகுதியில் தீ விபத்து…!!!ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதி..!!!

சைனாடவுன் பகுதியில் தீ விபத்து…!!!ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதி..!!! சிங்கப்பூர்: சைனாடவுனில் உள்ள பீப்பிள்ஸ் பார்க் காம்ப்ளக்ஸ் கட்டிடத்தில் இன்று (ஏப்ரல் 21) காலை தீ விபத்து ஏற்பட்டது. புகையை சுவாசித்த ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதிகாலை 4.35 மணியளவில் கட்டிடத்தின் 6வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே பலர் கட்டிடத்திலிருந்து வெளியேறிவிட்டனர். அவர்கள் கட்டிடத்திற்கு வெளியே கூடி நிற்பதைக் காட்டும் காணொளி சமூக

சைனாடவுன் பகுதியில் தீ விபத்து…!!!ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதி..!!! Read More »

சிங்கப்பூரில் work பெர்மிட்டில் இருப்பவர்கள் சிங்கப்பூர் பெண்ணை அல்லது PR ஐ திருமணம் செய்ய முடியுமா?

சிங்கப்பூரில் work பெர்மிட்டில் இருப்பவர்கள் சிங்கப்பூர் பெண்ணை அல்லது PR ஐ திருமணம் செய்ய முடியுமா? சிங்கப்பூரில் work பெர்மிட்டில் வேலை செய்யும் ஊழியர்கள் தற்போது வேலை செய்து கொண்டிருந்தாலும் அல்லது இதற்கு முன்பு work பெர்மிட்டில் வேலை செய்தவராக இருந்தாலும் நீங்கள் சிங்கப்பூரின் குடிமகள் அல்லது PR ஐ திருமணம் செய்ய விரும்பினால் MOM யிடம் ஒப்புதலுக்காக விண்ணப்பிக்க வேண்டும்.அவர்கள் கேட்கும் டாக்குமெண்ட்களை சட்ட முறைப்படி சரியாக சமர்ப்பிக்க வேண்டும்.அனைத்தும் சரியாக இருந்தால் நீங்கள் விரும்பிய

சிங்கப்பூரில் work பெர்மிட்டில் இருப்பவர்கள் சிங்கப்பூர் பெண்ணை அல்லது PR ஐ திருமணம் செய்ய முடியுமா? Read More »

இந்த வேலைக்கு வரும் 23 ஆம் தேதி இன்டெர்வியூ!! வெளிநாட்டில் வேலை வாய்ப்பு!!

இந்த வேலைக்கு வரும் 23 ஆம் தேதி இன்டெர்வியூ!! வெளிநாட்டில் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். Oman – Muscat Document controllers Salary : 250+300+ Free food Gulf

இந்த வேலைக்கு வரும் 23 ஆம் தேதி இன்டெர்வியூ!! வெளிநாட்டில் வேலை வாய்ப்பு!! Read More »

சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றிற்கு தகுதி பெறுமா..?? புள்ளி பட்டியல் விவரம்..!!!

சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றிற்கு தகுதி பெறுமா..?? புள்ளி பட்டியல் விவரம்..!!! ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமாக விளையாடி வருகிறது. இதுவரை எட்டு போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே, ஆறு போட்டிகளில் தோல்வியடைந்து இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று, நான்கு புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் மட்டுமே பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். அனைத்து அணிகளும் இப்போது

சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றிற்கு தகுதி பெறுமா..?? புள்ளி பட்டியல் விவரம்..!!! Read More »

வெளிநாட்டு வேலை வாய்ப்பு!!

வெளிநாட்டு வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான  தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக உங்களுடைய

வெளிநாட்டு வேலை வாய்ப்பு!! Read More »

துவாஸ் சோதனைச் சாவடியில் பிடிபட்ட 152 வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம்…!!

துவாஸ் சோதனைச் சாவடியில் பிடிபட்ட 152 வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம்…!! சிங்கப்பூர்: துவாஸ் சோதனைச் சாவடியில் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக 152 மோட்டார் சைக்கிள்கள் பிடிபட்டன. கடந்த திங்கட்கிழமை (ஏப்ரல் 14) போக்குவரத்து காவல்துறை, தேசிய சுற்றுச்சூழல் வாரியம் மற்றும் நிலப் போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் இணைந்து நடத்திய சோதனையில் அவர்கள் பிடிபட்டனர். துவாஸ் சோதனைச் சாவடியில் 350க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 30 பேர் ஓட்டுநர் உரிமம்

துவாஸ் சோதனைச் சாவடியில் பிடிபட்ட 152 வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம்…!! Read More »

புதுடில்லியில் இடிந்து விழுந்த கட்டிடம் …!!!11 பேர் பலி..!!

புதுடில்லியில் இடிந்து விழுந்த கட்டிடம் …!!!11 பேர் பலி..!! இந்தியத் தலைநகர் புதுதில்லியில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை 3 மணியளவில் மூன்று மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இந்தக் கட்டிடத்தின் சுற்றியுள்ள பகுதியில் பெரும்பாலும் வெளிநாட்டு தொழிலாளர்கள் வசிக்கின்றனர். 20 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தின் இடிபாடுகளில் அவசரகால பணியாளர்கள் மீட்புப் பணியில்

புதுடில்லியில் இடிந்து விழுந்த கட்டிடம் …!!!11 பேர் பலி..!! Read More »

குறைந்த செலவில் வெளிநாட்டில் டிரைவர் வேலை வாய்ப்பு!!

குறைந்த செலவில் வெளிநாட்டில் டிரைவர் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான  தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள்

குறைந்த செலவில் வெளிநாட்டில் டிரைவர் வேலை வாய்ப்பு!! Read More »

அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ஷெரில் சான்..!!!!

அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ஷெரில் சான்..!!!! சிங்கப்பூர்: ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஷெரில் சான் ஓய்வு பெறுகிறார். இந்த முடிவானது கவனமாக பரிசீலித்த பின்னரே எடுக்கப்பட்டதாக மக்கள் செயல் கட்சி உறுப்பினர் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவரது தந்தை ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டதாகவும், இனி அவரது நேரத்தை தன் குடும்பத்திற்காக ஒதுக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறினார். 2015 பொதுத் தேர்தலின் போது அரசியலில் நுழைந்து

அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ஷெரில் சான்..!!!! Read More »