அனைத்து செய்திகள்

Latest Tamil News Online

மெர்லியன் பார்க்கில் உள்ள நீர்ப்பகுதியில் மிதந்த ஆண் சடலம்!

நேற்று சனிக்கிழமை (ஜனவரி,7) மாலை 6.30 மணியளவில் இது தொடர்பான உதவி வேண்டி அழைப்பு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மெர்லியன் பார்க்கில் உள்ள நீர்ப்பகுதியில் 31 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவரின் சடலம் மிதந்ததை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எஸ்பிளனேட் டிரைவில் மீட்பு உதவி வேண்டி அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் (SCDF) கூறியது.உடலை மீட்டு சோதித்ததில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது. மேலும் முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் […]

மெர்லியன் பார்க்கில் உள்ள நீர்ப்பகுதியில் மிதந்த ஆண் சடலம்! Read More »

சிங்கப்பூர் வீராங்கனை மரணம்!

சிங்கப்பூரை சேர்ந்த “ஒன் சாம்பியன்ஷிப்” (ONE Championship) கலப்பு தற்காப்புக் கலை (MMA) வீரர் விக்டோரியா லீ காலமானார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு வயது 18. இது குறித்து அவரின் சகோதரி ஏஞ்சலா லீ இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.விக்டோரியா லீ கடந்த டிசம்பர் 26, 2022 அன்று காலமானதாகவும், அவரது மறைவால் குடும்பம் கடுமையான வேதனையை சந்தித்துள்ளதாகவும் அவர் கூறினார். “உங்கள் அன்புக்குரியவர்களை பேணிகாத்து அன்பு செலுத்துங்கள்” என்றும் கண்ணீர் மல்க அவர்

சிங்கப்பூர் வீராங்கனை மரணம்! Read More »

சிங்கப்பூர் மோசடி தடுப்பு கழகத்தின் புதிய யுக்திகள்!

சிங்கப்பூரில் மோசடி தடுப்பு கழகத்தியம் மோசடி அச்சுறுத்தல்களைத் துடைத்தொழிக்கவும், புதிய யுக்திகளை வகுக்கவும்,அரசாங்கம் மற்றும் தனியார் துறை கூட்டு முயற்சியில் வலுப்படுத்தும் முயற்சியில் மோசடி தடுப்பு கழகம் விருப்பம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் எல்லை தாண்டி எழுபதிற்கும் மேற்பட்ட மோசடி கும்பல் பிடிப்பட்டனர்.நம்பிக்கை அளிக்கும் இந்த கூட்டில் மேலும் முன்னேறி செல்ல கூடுதல் தேவை என்று மோசடி தடுப்பு கழகம் குறிப்பிட்டது. சமூக ஊடகங்களில் மூலம் மோசடி செய்யும் கும்பல் அதிகரித்து வருகிறது. மின் வழிப்பறியும்,மின் வணிக

சிங்கப்பூர் மோசடி தடுப்பு கழகத்தின் புதிய யுக்திகள்! Read More »

சிங்கப்பூரில் இன்று காலை பெண்ணை கத்தி முனையில் மிரட்டியதாக ஒருவர் கைது செய்யபட்டுள்ளார்!

சிங்கப்பூரில் இன்று ஜனவரி,9-ம் தேதி காலை 7.36 மணியளவில் காவல்துறையினர்க்கு 42-வயது மதிக்கதக்க ஆடவர் ஒருவர் 60 வயது மதிக்கதக்க பெண்ணை மிரட்டிக் கொண்டு இருப்பதாக அவர்களுக்கு புகார் வந்துள்ளது.யீஷீன் ரிங் என்னும் இடத்தில் கத்தி முனையில் பெண்ணை மிரட்டி கொண்டு இருப்பதாக புகார் கொடுத்தவர் காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.இதை அடுத்த அங்கு சென்ற காவல்துறையினர் பெண்ணை மிரட்டிய நபரைச் சம்பவ இடத்திலேயே கைது செய்துள்ளது. 60 வயது மதிக்கதக்க பெண்ணின் பெயர் மாது. மாது விற்கு இலேசான

சிங்கப்பூரில் இன்று காலை பெண்ணை கத்தி முனையில் மிரட்டியதாக ஒருவர் கைது செய்யபட்டுள்ளார்! Read More »

சிங்கப்பூரில் GST உயர்வால் கடைகளில் உள்ள பொருட்களின் விலையில் விலை மாற்றம்!

சிங்கப்பூரில் இந்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து பொருட்சேவையின் வரி ஒரு விழுக்காடு உயர்த்தப்பட்டு தற்போது எட்டு விழுக்காடாக உள்ளது. இதனால்,சில கடைகள் விற்கப்படும் பொருட்களின் விலையை மாற்றி உள்ளனர். சில கடைகளில் பொருட்களின் விலை ஏற்றப்பட்டது.அதனை வாடிக்கையாளர்கள் அறியும் படி குறிப்புகள் பார்வைக்கு வைத்துள்ளனர். ஆனால், சில கடைகளில் அதற்கான எந்த ஒரு அறிவிப்பும் இல்லை.Guardian கடைகளில் விற்கப்படும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்களின் விலையில் மாற்றம் இல்லை என்று அதன் பேச்சாளர் தெரிவித்தார். புக்கிட்டோ,enthusiast fare

சிங்கப்பூரில் GST உயர்வால் கடைகளில் உள்ள பொருட்களின் விலையில் விலை மாற்றம்! Read More »

சிங்கப்பூர் அரசாங்கம் மூத்தோர் சமூகத்தினருக்கு குடியிருப்பு கட்டிடங்களை உருவாக்க திட்டம்!

சிங்கப்பூரில் துரிதமாக மூற்படையும் சமூகத்தின் தேவைவைகளுக்காக கூடுதல் வசதி கொண்ட குடியிருப்பு கட்டிடங்களை உருவாக்க சிங்கப்பூர் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக துணை பிரதமர் lawerence swong கூறியுள்ளார். மூத்தோர்களுக்கு மேம்பட்ட ஆதரவு வழங்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப் படுவதாக அவர் கூறினார்.மூத்தோருக்கான heart and beauty என்னும் குடியிருப்பு கட்டிடத்தில் நிலை நிறுத்தும் நிகழ்ச்சியில் அவர் கூறினார். அது போன்ற குடியிருப்பு வட்டாரங்கள் மூத்தோர்க்களுக்கு உதவியாக இருக்கும் என்றும், தீவெங்கும் அத்தகைய வசதிகள் உருவாக்குவது அவ்வளவு சுலபம் அல்ல என்றார்.

சிங்கப்பூர் அரசாங்கம் மூத்தோர் சமூகத்தினருக்கு குடியிருப்பு கட்டிடங்களை உருவாக்க திட்டம்! Read More »

வட்டார கலை படிப்புகளின் மீது கவனத்தை திசை திருப்ப திட்டமிட்டுள்ள சிங்கப்பூர் அரசு!

சிங்கப்பூர் கலை அருங்பொருளகம் வட்டார கலைஞர்களின் படைப்புகளை வாங்குவதற்கானபுதிய நிதி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மூவாண்டிற்கு நடப்பில் இருக்கும் திட்டம் வர்த்தக காட்சிக் கலைகள் துறையை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுப்பட்டுள்ளது. வட்டார கலை படிப்புகளின் மீது கவனத்தை திசை திருப்பவும் திட்டமிட்டுள்ளனர். சிங்கப்பூர் கலை அருங்பொருளகத்தில் காட்சிக்கு வைப்பதற்க்கான படைப்புகளைத் தேர்ந்தெடுக்க ஆண்டிற்கு 25 ஆயிரம் டாலர்கள் ஒதுக்கப்படும்.அந்த நன்கொடையை தனிநபர்கள் வழங்கி இருந்தாலும் நாட்டின் “புத்தாக்க பொருட்நிலையை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு ஏற்ப´´, அது அமைவதாக கலாசார

வட்டார கலை படிப்புகளின் மீது கவனத்தை திசை திருப்ப திட்டமிட்டுள்ள சிங்கப்பூர் அரசு! Read More »

சிங்கப்பூரின் பொங்கல் திருநாள் கொண்டாட்டம் கோலாகலமாக ஆரம்பிக்கபட உள்ளது !

சிங்கப்பூரில் கோலாகலமாக பொங்கல் திருநாள் கொண்டாட்டம் ஆரம்பமாகிறது.சிங்கப்பூரில் லிஷா எனும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள், மரபுடமைச் சங்கம் அதைப் பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளனர். பொங்கல் திருநாளை லிட்டில் இந்தியா கலைக்கட்டி காணப்படுகிறது. அழகிய பானைகள்,கண்ணை கவரும் அளவிற்கு வண்ணவண்ண அலங்காரங்கள் என்று கோலாகலமாக காணப்படுகிறது. “தமிழர்களின் கிராமியக் கலைகளை மையமாக கொண்டுள்ளதாக´´ லிஷா ஒருங்கிணைப்பாளருமான கண்ணன் சேஷாத்ரி கூறிகிறார்.அதனால் இந்த ஒரு வார நிகழ்ச்சிகளில் வேறு எதுவுமின்றி தமிழர்களின் பாரம்பரிய கலைகளை மட்டுமே மையமாக்கப்பட்டு அமைந்து இருப்பதாக

சிங்கப்பூரின் பொங்கல் திருநாள் கொண்டாட்டம் கோலாகலமாக ஆரம்பிக்கபட உள்ளது ! Read More »

ஊழியரின் பாதுக்காப்பை உறுதி படுத்த தவறிய கட்டுமான நிறுவனத்திற்கு மனித வள அமைச்சகம் அபாரதம்!

EC builders கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் பணிபுரிந்துக் கொண்டுருந்த போது உயர்த்திலிருந்து தவறி விழுந்துள்ளார். உயரத்திலிருந்து கீழே விழுந்ததில் ஊழியருக்கு தலையில் அடிபட்டு மூளையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இவ்விபத்து கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்ததுள்ளது. இதனால், இந்நிறுவனத்தின் மீது மனித வள அமைச்சகம் நடவடிக்கை எடுத்தது.உயரத்திலிருந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு முறையான பயிற்சி தரவில்லை என்றும் மேற்பார்வை கொடுக்கப்பட்டிருக்கவில்லை என மனித வள அமைப்பு கூறியுள்ளது. இதனால் ஊழியரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த

ஊழியரின் பாதுக்காப்பை உறுதி படுத்த தவறிய கட்டுமான நிறுவனத்திற்கு மனித வள அமைச்சகம் அபாரதம்! Read More »

மலேசியா அரசாங்கத்தின் எல்லைக் கட்டுப்பாடுகள் மற்ற நாட்டிற்கு எதிரான நடவடிக்கையா?

மலேசியா அரசாங்கம் விதிக்கும் எல்லைக் கட்டுப்பாடுகள் எந்த நாட்டிருக்கும் எதிரான பாரபட்சமான நடவடிக்கை அல்ல என்று அந்நாட்டு பிரதமர் anwar ibhrahim கூறியிருக்கிறார். வாராந்திர அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். “பயணத்துறை, பொருளியல் வளர்ச்சி ஆகியவற்றை விட மக்களின் நலனே அரசாங்கத்திற்கு முக்கியம்´´ என்று கூறினார். அனைத்து வெளிநாட்டு பயணிகளும் ஒரே மாதிரியாக நடத்தப்படுவர் என்று கூறினார்.இவ்வார இறுதியில் சீனாவிலிருந்து பெருமளவில் மலேசியாவிற்கு பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்ப்பக்கபடுகிறது. கடந்த ஆண்டு சீனாவிலிருந்து முந்நூற்று

மலேசியா அரசாங்கத்தின் எல்லைக் கட்டுப்பாடுகள் மற்ற நாட்டிற்கு எதிரான நடவடிக்கையா? Read More »

Exit mobile version