சிங்கப்பூரில் வாடகை பாக்கி காரணமாக ஊழியர்கள் வெளியேற்றம்!
சிங்கப்பூரில் வாடகை பாக்கி காரணமாக ஊழியர்கள் வெளியேற்றம்! Read More »
சிங்கப்பூரில் அதிவேகமாக வாகனத்தை ஓட்டி விதிகளை மீறி ஓட்டியதால் அபராதம் விதிக்கப்பட்டது. அவர்கள் பான் தீவு அதிவிரைவு சாலையில் வேக வரம்பை மீறி அதாவது 90kmh (PIE) வேகத்தில் ஓட்டவில்லை. அவர்கள் 137kmh முதல் 173kmh வேகத்தில் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டது. கார்களில் 30-க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர். அதில் பயணித்த ஏழு ஆண்களுக்கு நேற்று (ஜனவரி,11-ஆம் தேதி)அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் விதித்ததோடு 15 முதல் 18 மாதங்களுக்கு வாகனம் ஓட்டவும் தடை விதிக்கப்பட்டது.விதிகளை மீறி ஓட்டியதால் $5,000 அபராதம்
சிங்கப்பூரில் விதிகளை மீறி வாகனம் ஓட்டியவர்களுக்கு அபராதம்! Read More »
சிங்கப்பூரில் தாக்குதல் சம்பவங்களை தெரிவிக்க பல இணைய தளங்கள் இருக்கிறது. இப்பொழுது புதிதாக SHECARES@SCWO மற்றொரு இணைய தளம் அறிமுகப்படுத்தியுள்ளனர்.மிரட்டல் விடுப்பவர்கள், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபடுவர்கள்,தொல்லைக் கொடுப்பவர்கள்,தனிநபர் விவரங்களைத் தேடுப்பவர்கள் ஆகியவை அதில் அடங்கும். SHE என்பது SG Her Empowerment எனும் அமைப்பு மக்களுக்கு இலவச சேவைச் செய்யும் நோக்கில் செயல்படுவதாக கூறினார்கள். இந்நிலையத்தில் 50 வழங்கறிஞர்கள்,2 ஆலோசகர்கள் இடம் பெற்றிருப்பர்.பாதிக்கப்பட்டோர்கள் அவர்கள் பிரச்சனையை முன் வந்து சொல்லுபவர்களுக்கு இலவச ஆலோசனைச் சேவையை வழங்குகின்றனர். கடந்த
சிங்கப்பூரில் டாக்ஸி மற்றும் தனியார் வாடகைக் கார்களில் காயமடைந்த அல்லது உயிரிழந்த சிறார்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக உள்துறை, சட்டமைச்சர் கா. சண்முகம் தெரிவித்தார்.கடந்த 2018 க்கும் 2021 க்கும் இடையில் நடந்த டாக்ஸி மற்றும் தனியார் வாடகைக் கார்களால் சிறார்களுக்கு ஏற்பட்ட விபத்து எண்ணிக்கைக் குறித்து ஆய்வு செய்தது. அதில் சிறார்களின் காயமடைந்தோர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு நடந்த டாக்ஸி விபத்தில் காயமடைந்த சிறார்களின் எண்ணிக்கை 28 ஆகும். கடந்த 2019-ஆம்
சிங்கப்பூரில் தீவிரவாத போக்கிற்கு மாறிய ஆசிரியர் ஒருவர் சிங்கப்பூர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப் பட்டுள்ளார்.கடந்த அக்டோபர் மாதம், 38 வயதுடைய முகமது கைருல் ரிதுவான் முகமது சரிப் என்பவர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டார். இவர் கல்வி அமைச்சில் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்ட முதல் அரசாங்க ஊழியர். இவர் Facebook (முகநூல்) லில் இஸ்ரேலில் பாலஸ்தீனர்களுக்கு எதிரான நடவடிக்கைக்களை பார்த்து ஈர்க்கப்பட்டு பின்,சுயமாக தீவிரவாத பாதைக்கு அவரை
சிங்கப்பூரில் தோ பாயோ லோரோங்-6 என்ற இடத்திலிருந்து உதவிக்கோரி காவல்துறைக்கு அழைப்பு வந்தது.காவல்துறை அதிகாரிகள் தகவல் கிடைத்த இடத்திற்கு சென்றனர்.கையில் கத்தியுடன் வந்த நபர் 48 வயதுடைய பெண்ணைக் கத்தி முனையில் அவரை மிரட்டி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுப்பட்டுள்ளார். அதில், அப்பெண் வலது கையிலும், வயிற்றிலும் வெட்டுகளும்,கீறல் காயங்களும் இருந்தன.பின்னர், அவர் சுயநினைவோடு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரின் உடல்நிலைச் சீராக இருப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேல் விசாரணையில் அருகில் இருந்த கண்கணிப்பு கேமராக்களை ஆய்வு
சிங்கப்பூர் தோ பாயோவில் பெண்ணிடம் கொள்ளை முயற்சி! 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டார்! Read More »
சிங்கப்பூரில் நேற்று ( ஜனவரி,10-ஆம் தேதி) நடந்த நாடாளுமன்றத்தில் சிங்கப்பூரின் சுகாதார துறையில் மனிதவளத் தேவையைப் பூர்த்தி செய்ய அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என கேள்வி எழுப்பப்பட்டது.நாடாளுமன்ற உறுப்பினர் லூயிஸ் இங் கொக் குவாங் (Louis ng kok kwang) நடந்த நாடாளுமன்றத்தில் வெளிநாட்டு செவிலியர்களை அனுமதியின் கீழ் பணியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் சுகாதார அமைச்சகத்திடம் கேள்விக் கேட்டார். சுகாதார பராமரிப்பு துறையில் கூடுதல் செவிலியர்களைப் பணி அமர்த்த ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.வெளிநாடுகளிலிருந்து வரும்
துவாஸ் சுங்க சாவடிகளில் பயணிகளின் எண்ணிக்கைகளுக்கு ஏற்ப அதிகாரிகள் பணி அமர்த்த படுவார்கள் என்று சட்ட உள்துறை அமைச்சர் க. சண்முகம் கூறியுள்ளார். போக்குவரத்து நெரிசலை சமாளிக்க குடிநுழைவு சோதனைச் சாவடி நிலையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார். கார்களின் எண்ணிக்கை அதிகரித்தால் லாரிகளின் பாதையை கார்களுக்காக திறந்து விடுவதும், அந்த நடவடிக்கைகளில் ஒன்று. மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களுக்கு 2017-ஆம் ஆண்டிலிருந்து முற்றிலும் தானியக்க நுழைவு தளங்கள் அமர்த்தியுள்ளனர். கார்களுக்கும் இதனை கொண்டு வர முயற்சி
சிங்கப்பூரில் சுங்க சாவடிகளில் கூடுதல் முகப்புகளைப் பற்றி அமைச்சர் கூறியது! Read More »
இந்தியாவில் பெங்களூரில் கெம்பகௌடா அனைத்துலக விமான நிலையத்தில் ஜனவரி,9-ஆம் தேதி திங்கட்கிழமை காலை அதிர்ச்சி சம்பவம் நிகழந்துள்ளது. விமானத்தில் ஏறுவதற்காக காத்திருந்த 54 பயணிகளை விட்டுவிட்டுப் புறப்பட்டுச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூரு கெம்பகௌடா அனைத்துலக விமான நிலையத்தில் பல விமானங்கள் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்படுவதும், பயணிகளைத் தரையிறக்கவதுமாக செயல்பட்டுக் கொண்டிருந்தது அதில்,`கோ ஃபர்ஸ்ட்´என்ற நிறுவனத்தின் விமானம் டெல்லி செல்வதற்காகத் தயாராக இருந்தது. பயணிகள் அனைவரும் காத்திருப்புக் கூடத்தில் காத்திருந்தனர். காத்திருந்த பயணிகளை விமானத்திற்கு
நோய் பரவல் காலகட்டத்தில் 2300 முன்னாள் குற்றவாளிகளுக்கு வேலை கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் ஆய்வு செய்ததில் இத்தகவல் வெளிவந்தது . கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வேலை உருவாக்குவதற்கான ஊக்குவிப்பு திட்டம் கொண்டுவரப்பட்டது. முதலாளிகள் புதிய வேலையாளர்களைக் கொண்டு வர ஆர்வம் காட்டுக்கின்றனர். அதற்கான ஆர்வம் முதலாளிகளிடம் அதிகரித்துள்ளதாக மனிதவள அமைச்சர் கூறினார். சுற்றுச்சூழல் சேவைகள், தளவாடம்,ஒட்டுமொத்த வர்த்தகம், வீட்டு விற்பனை, உணவு சேவைகள், சில்லறை தொழில்கள் ஆகிய துறையில் முன்னாள்
சிங்கப்பூரில் முன்னாள் குற்றவாளிகளுக்கு வேலை கிடைத்துள்ளது! Read More »