சிங்கப்பூரில் இன்று காலை பெண்ணை கத்தி முனையில் மிரட்டியதாக ஒருவர் கைது செய்யபட்டுள்ளார்!
சிங்கப்பூரில் இன்று ஜனவரி,9-ம் தேதி காலை 7.36 மணியளவில் காவல்துறையினர்க்கு 42-வயது மதிக்கதக்க ஆடவர் ஒருவர் 60 வயது மதிக்கதக்க பெண்ணை மிரட்டிக் கொண்டு இருப்பதாக அவர்களுக்கு புகார் வந்துள்ளது.யீஷீன் ரிங் என்னும் இடத்தில் கத்தி முனையில் பெண்ணை மிரட்டி கொண்டு இருப்பதாக புகார் கொடுத்தவர் காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.இதை அடுத்த அங்கு சென்ற காவல்துறையினர் பெண்ணை மிரட்டிய நபரைச் சம்பவ இடத்திலேயே கைது செய்துள்ளது. 60 வயது மதிக்கதக்க பெண்ணின் பெயர் மாது. மாது விற்கு இலேசான …
சிங்கப்பூரில் இன்று காலை பெண்ணை கத்தி முனையில் மிரட்டியதாக ஒருவர் கைது செய்யபட்டுள்ளார்! Read More »