அனைத்து செய்திகள்

Singapore Job News Online

உலகப் பொருளியல் மாநாட்டில் Pfizer மருந்து நிறுவனம் அறிவிப்பு!

நடந்த உலக பொருளியல் மாநாட்டில் Pfizer மருந்து நிறுவனம் லாபமின்றி வசதி குறைந்த நாடுகளுக்கு விற்கப் போவதாக தெரிவித்துள்ளது. 45 நாடுகளுக்கு மருந்துகளை விற்று உதவப் போவதாகவும் தெரிவித்தது. கடந்த டிசம்பர் மாதம் முதல் Pfizer காப்புரிமை பெற்ற 23 மருந்துகளை லாபமின்றி விற்கப்பட்டன. இதேபோல் காப்புரிமை பெறாமல் இருந்த மருந்துகளுக்கு காப்புரிமை கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு இருக்கிறது. சுமார் 500 மருந்துகளை லாபமின்றி விற்கப் போவதாகவும் தெரிவித்தது.

Tamil Sports News Online

இங்கிலாந்து சுகாதார துறைக்கு புதிய நெருக்கடி!

இங்கிலாந்து சுகாதார துறைக்குப் புதிய நெருக்கடி. உலகில் பொருளியல் நெருக்கடி காரணம், விலைவாசி உயர்வு போன்ற காரணத்தால் செவிலியர்கள், அவர்கள் சம்பளத்தை உயர்த்தி தருமாறு கேட்டு இருந்தனர். ஆனால் இதனை அரசு பொருட்படுத்தவில்லை என்று இங்கிலாந்தின் முக்கிய செவிலியர் தொழிற்சங்கம் தெரிவித்தது. இதனால் இவர்கள் வேலை நிறுத்தும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர். இங்கிலாந்து மணி நேரப்படி இரவு 8.30 மணி வரை வேலை செய்யப் பட மாட்டாது என்று அவர்கள் தெரிவித்தனர். மறுநாளும் போராட்டம் தொடரும் …

இங்கிலாந்து சுகாதார துறைக்கு புதிய நெருக்கடி! Read More »

Latest Sports News Online

சிங்கப்பூரில் ரூம் மற்றும் வீடு வாடகைக்கு தேடுவது எப்படி!

சிங்கப்பூருக்கு வேலை செய்வதற்காக வருபவர்களுக்கு கம்பெனி தங்கும் இடம் வழங்குவார்களா? அல்லது தங்கும் இடத்தை நாம் தேட வேண்டுமா? டூரிஸ்ட் விசாவில் வருபவர்கள் எப்படி வாடகைக்கு வீடு தேடலாம்? என்பதைப் பற்றிய முழு விவரத்தையும் விரிவாகக் காண்போம். சிங்கப்பூர் வந்ததிற்குப் பிறகு, தங்குமிடம் மிக முக்கியமானது. வொர்க் பெர்மிட்டில் வருபவர்களும், PCM பெர்மிட்டில் வருபவர்களும் தங்குமிடத்திற்காக கவலைப்பட வேண்டாம். இந்த பெர்மிட் மூலம் வருபவர்களுக்கு அவர்கள் வேலைச் செய்யப்போகிற கம்பெனி சார்பாக வழங்குவார்கள். அவர்கள் சிங்கப்பூருக்கு வருவதற்கு …

சிங்கப்பூரில் ரூம் மற்றும் வீடு வாடகைக்கு தேடுவது எப்படி! Read More »

Singapore Breaking News in Tamil

இன்று பாப்கார்ன் தினம்!

தேசிய பாப்கார்ன் தினம் ஆண்டுதோறும் ஜனவரி,19-ஆம் தேதி கொண்டாடப் படுகிறது. பாப்கார்ன் சிற்றுண்டிகளில் ஒன்றாகும். இதில் சோளம்,உப்பு, வெண்ணெய்,கேரமல் தூறல் சேர்ந்த விரும்பத்தக்க சிற்றுண்டி.பூர்விக அமெரிக்கர்கள் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் பாப்கார்னை உட்கொண்டு பயன்படுத்தி இருந்ததாகவும் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது. ஹாலோவீனில் பாப்கார்ன் பந்துகள், கிறிஸ்துமஸ் பாப்கார்ன் சரங்கள் மற்றும் திரையரங்குகளிலும் ஆண்டு முழுவதும் சுவையான கேரமல் வெண்ணெய் பாப்கார்ன்!உணவுகளில் சோளம் ஒரு முக்கிய பங்கைக் கொண்டு இருக்கிறது. இன்று தேசிய பாப்கார்ன் நாளில்,“இந்த சோளங்கள் பாப் …

இன்று பாப்கார்ன் தினம்! Read More »

Latest Singapore News in Tamil

பாகிஸ்தான் இந்தியாவிற்கு அழைப்பு!

பாகிஸ்தான் அரசு இந்தியா அரசைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷெரிப், இந்தியா பிரதமர் நரேந்திர மோடியை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.காஷ்மீரில் நடக்கும் பிரச்சனைகள் பற்றியும், இன்னும் பல்வேறு விவகாரங்களுக்கு தீர்வு காணும் நோக்கில் அழைப்பு விடுத்திருப்பதாக அவர் தெரிவித்தார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி உடன் நேர்மையான முறையில் விவாதிப்பதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஐக்கிய அரபு சிற்றரசுகள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யலாம் என்று அவர் தெரிவித்தார். இதுவரை மூன்று முறை இந்தியாவும், பாகிஸ்தான் …

பாகிஸ்தான் இந்தியாவிற்கு அழைப்பு! Read More »

Singapore News in Tamil

2023-ஆம் ஆண்டு உள்துறை அமைச்சகம் வழங்கிய விருதுகள்!

சிங்கப்பூர் உள்துறை அமைச்சகம் 2023-ஆம் ஆண்டு 200 க்கும் மேற்பட்ட பல விருதுகளை வழங்கியுள்ளது.குழுக்கள், அமைப்புகள் மற்றும் அதிகாரிகளுக்கு விருது வழங்கிக் கௌரவிக்கப் பட்டனர். சிறப்பாக சேவைகளில் செயல்பட்டவர்களுக்கும்,புத்தாக்க துறையில் பணி புரிந்தவர்களுக்கும் விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் க. சண்முகம் கலந்துக் கொண்டார். அதில் அவர், சிங்கப்பூரைப் பாதுகாப்பாக வைத்து இருக்கும் உள்துறை அமைச்சகத்தைப் பாராட்டினார். சிங்கப்பூர் பல இன, பல சமய மக்களைக் கொண்ட நாடு என்றும் அவர் கூறினார்.இதனால் இது மிக …

2023-ஆம் ஆண்டு உள்துறை அமைச்சகம் வழங்கிய விருதுகள்! Read More »

Singapore news

நேபாள விமானம் விபத்துப் பற்றிய புதிய தகவல்கள்

விமானம் ஜனவரி மாதம் 15-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் புறப்பட்டது. விமானம் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விழுந்து நொறுங்கி தீ பிடித்தது. இதில் பயணித்த 72 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். இதனை அடுத்து அங்கு சென்று மீட்பு குழுவினர் உடல்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதில் ஒருவர் உடலை தவிர மற்ற அனைவருடைய உடல்களும் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட உடல்கள் அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. விபத்தில் உயிரிழந்தவர்களுக்கான …

நேபாள விமானம் விபத்துப் பற்றிய புதிய தகவல்கள் Read More »

Singapore Breaking News in Tamil

சிங்கப்பூரில் உணவுகங்கள் மீண்டும் திறப்பு!

தென்காசியாவில் செயல்படும் உணவு விநியோக நிறுவனங்கள் குறித்து Momentum works யில்,இவ் வருடம் மிகவும் உணவு விநியோக நிறுவனங்களுக்கு கடினமான ஆண்டாக இருக்கும் என்று ஆலோசனை நிறுவனத்தின் அறிக்கையில் தகவல் வெளியிடப்பட்டு இருந்தது. கடந்த 2021-ஆம் ஆண்டு விற்பனையின் வளர்ச்சி விகிதம் 30 விழுக்காடாக இருந்தது.சென்ற 2022-ஆம் ஆண்டில் 5 விழுக்காட்டிற்கு குறைந்தது. சென்ற 2022-ஆம் ஆண்டு வளர்ச்சிக்கு மலேசியா,வியட்நாம் போன்ற சிறிய சந்தைகளின் விரிவாக்கம் உதவியாக இருந்தது. ஆனால்,சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற பெரிய சந்தைகளில் வீழ்ச்சியும் …

சிங்கப்பூரில் உணவுகங்கள் மீண்டும் திறப்பு! Read More »

Singapore Job Vacancy News

சிங்கப்பூரில் கடற்கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிப்பு!

கடந்த 2022-ஆம் ஆண்டு சிங்கப்பூர் நீரிணையில் நடைபெற்ற ஆயுதமேந்திய கொள்ளைச் சம்பவங்கள் 55 ஆகும்.ஆனால் இந்த ஆண்டு அச்சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கும் முந்தைய ஆண்டான 2021-ஆம் ஆண்டுடன் இதனை ஒப்பிட்டு பார்த்தால் 12 விழுக்காடு அதிகம் என்று கடற்துறை தகவல் பரிமாற்ற நிலையம் RECAP தெரிவித்துள்ளது. நீரிணையில் அதிகரிக்கும் போக்குவரத்து,வட்டாரத்தில் ஏற்பட்டுள்ள பொருளியல் மந்தநிலை காரணமாக இச்சம்பவங்கள் நடைபெறுவதாக கூறினர். இச்சம்பவங்கள் அதிகரித்ததற்கு காரணமாகவும் இருக்கலாம் என்று RECAP தெரிவித்தது. கடற்கொள்ளைச் சம்பவங்கள் ஆசியாவில் நடந்து …

சிங்கப்பூரில் கடற்கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிப்பு! Read More »

Latest Tamil News Online

சிங்கப்பூர், மலேசியா உறவு மேலும் வலுப்படுத்த வெளியுறவுத் துறை அமைச்சர் நான்கு நாட்கள் அதிகாரப்பூர்வ பயணம்!

சிங்கப்பூரும், மலேசியாவும் தங்களுக்கு இடையே இருக்கும் உன்னதமான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் மலேசியாவிற்கு நான்கு நாட்கள் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணத்திற்கு வெளியுறவுத் துறை அமைச்சர் சென்று இருக்கிறார். மலேசியாவுக்கு சென்ற அமைச்சர் அங்குள்ள தலைவர்களைச் சந்தித்து பேசினார். மலேசியா மாமன்னர் சுல்தான் அகமதுல்லா அகமத் ஷாவின் அமித் அரண்மனையில் சந்தித்தார். இரு தலைவர்களும் உறவுகளை மேலும் மேம்படுத்த ஆர்வமாக இருப்பதாக கூறினார். மலேசியா வெளியுறவுத் துறை அமைச்சரையும் சந்தித்துப் பேசினார். சிங்கப்பூர் ஜோகுவதோர் விரிவுரையில் இணைப்பு திட்டத்தில் …

சிங்கப்பூர், மலேசியா உறவு மேலும் வலுப்படுத்த வெளியுறவுத் துறை அமைச்சர் நான்கு நாட்கள் அதிகாரப்பூர்வ பயணம்! Read More »