அனைத்து செய்திகள்

Singapore News in Tamil

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் சுமார் 23 மில்லியன் பேர் பாதிக்கப்படலாம்!உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

உலக சுகாதார நிறுவனம் துருக்கி,சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை பற்றி கூறியது. இந்த நிழல்நடுக்கத்தால் 23 மில்லியன் பேர் பாதிக்கப்படலாம் என்றும் எச்சரித்தது. தங்கள் தரப்பில் இருந்து நீண்ட கால உதவிகளை வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தது. சுமார் 5 மில்லியன் பேர் எளிதில் பாதிக்கப்படும் நிலையில் உள்ளனர்.இவர்கள் உட்பட சுமார் 23 மில்லியன் பேருக்கு உதவி தேவைப்படலாம். இவ்வாறு உலகச் சுகாதார நிறுவன அவசர சேவைப் பிரிவு மூத்த அதிகாரி Adelheid Marschang கூறினார். …

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் சுமார் 23 மில்லியன் பேர் பாதிக்கப்படலாம்!உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை! Read More »

Singapore news

இளையர்களிடம் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு! புதிய திட்டம்!

சிங்கப்பூரில் இளையர்களிடம் போதைப் பொருட்களின் தீங்கை எடுத்துக் கூறும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், தீவிரமடைந்துள்ளதாகவும் உள்துறை துணை அமைச்சர் Faizal Ibrahim கூறினார். இளையர்களிடம் விழிப்புணர்வூட்டும் தீவிர நடவடிக்கைகளும் தேவைப்படுவதாக கூறினார். இளையர்களை வாங்கத் தூண்டும் வகையில் இணையத்தில் செயல்படுவோரைக் கவனத்தில் கொண்டு முயற்சிகளும் நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதாக அமைச்சர் கூறினார். மத்திய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு இது குறித்த விழிப்புணர்வைச் சமூக ஊடகங்கள் மூலமாகவும், பள்ளிக்கூட இயக்கங்கள் மூலமாகவும் இளையர்களிடம் சென்றடைய முனைப்புடன் செயல்பட்டு வருவதாக அமைச்சர் …

இளையர்களிடம் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு! புதிய திட்டம்! Read More »

Singapore Job Vacancy News

தவறான கைது நடவடிக்கை வழக்கு!20,000 வெள்ளி இழப்பீடு! உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

சிங்கப்பூரில் நபர் ஒருவரை காவல்துறை தவறாக கைது செய்தது. அதன் வழக்கிற்கு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஆராய்ந்து வருவதாக சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் கூறினார். நீதிமன்றமும் காவல்துறையும் இந்த விவகாரத்தில் வெவ்வேறு பார்வைகளைக் கொண்டிருப்பதையும் அவர் கூறினார். இந்த வழக்கு தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வது குறித்து அமைச்சகம் ஆலோசித்து வருகிறது. இதற்காக புதிய சட்டத்தை இயற்றுவது தொடர்பாகவும் ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறினார். கடந்த 2017-ஆம் ஆண்டு Mah Kiat Seng என்பவரைக் காவல்துறை …

தவறான கைது நடவடிக்கை வழக்கு!20,000 வெள்ளி இழப்பீடு! உயர்நீதிமன்றம் தீர்ப்பு! Read More »

Singapore Job News Online

சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ வின் நூற்றாண்டைக் கொண்டாட சிறப்பு ஏற்பாடு!நினைவு நாணயம்!

சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ நூற்றாண்டை கொண்டாட பல நிகழ்ச்சிகளும் கண்காட்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக மனிதவள அமைச்சர் Tan See Leng கூறினார். அதேபோல் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் நினைவு நாணயம் வெளியிடப்படும். லீ குவான் யூ சிங்கப்பூரின் முதல் பிரதமர் ஆவார். ஆளும் மக்கள் கட்சியைத் தோற்றுவித்த தலைவர்களுள் இவரும் ஒருவர். இவர் 1923-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ஆம் தேதி பிறந்தார். இவர் தனது 91 வயதில் மறைந்தார். கடந்த …

சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ வின் நூற்றாண்டைக் கொண்டாட சிறப்பு ஏற்பாடு!நினைவு நாணயம்! Read More »

Tamil Sports News Online

சிங்கப்பூரில் ஐந்து பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற புதிய திட்டம்!

சிங்கப்பூர் SATS எனும் விமான முனையச் சேவைகள் நிறுவனமும், ஐந்து பலதுறைத் தொழிற்கல்லூரிகளும் இணைந்து மாணவர்களுக்கு வேலை வாய்ப்புத் தரும் புதிய இணக்கக் குறிப்பில் கையெழுத்திட்டுள்ளது. வாழ்நாள் கல்வியை ஊக்குவிப்பதற்கு இந்த இணக்கக் குறிப்பு உதவும்.உள்ளுரில் தங்கள் திறனை வளர்த்துக் கொள்ளவும் இது உதவும். அனைத்து பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களும் வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கு இது உதவும். விமானப் போக்குவரத்து, உணவு,வர்த்தகம் முதலிய துறைகளில் உள்ள அனைத்து பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்கள் வேலை வாய்ப்பைப் பெற்று பயன் …

சிங்கப்பூரில் ஐந்து பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற புதிய திட்டம்! Read More »

Latest Sports News Online

வாகன ஓட்டுநர்கள் போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்!விபத்துகளைத் தடுக்கலாம்!

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் விரைவு சாலைகளில் ஏற்பட்ட விபத்துகளின் எண்ணிக்கை, இதனைக் குறைக்கும் வழிகள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் இது சூழல் ஏற்படும் போது போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகன ஓட்டுநர்களுக்கு ஏற்படும் தாக்கத்தைக் குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி கேட்டனர். இதற்கு எழுத்துப்பூர்வமாக சட்ட,உள்துறை அமைச்சர் கா. சண்முகம் பதிலளித்தார். விரைவு சாலைகளில் விபத்துகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் வாகனம் ஓட்டும்போது விதிமுறைகளைக் கடைப்பிடிக்காததால் விபத்துகள் ஏற்படுகிறது. வாகன ஓட்டுநர்கள் முறையாக போக்குவரத்து …

வாகன ஓட்டுநர்கள் போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்!விபத்துகளைத் தடுக்கலாம்! Read More »

Singapore Breaking News in Tamil

சிங்கப்பூரில் சட்டவிரோத மின்சிகரெட்டுகள் விற்பனை! நடவடிக்கைகள்! தடுக்கும் முயற்சி!

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக மின் சிகரெட்டுகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. நாடாளுமன்றத்தில் இது குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது. பயன்படுத்துவோரின் எண்ணிக்கை உயர்வுகளைத் தடுக்கும் முயற்சிகளைப் பற்றிக் கேட்கப்பட்டது. மின் சிகரெட்டுகளைச் சட்டவிரோதமாக சமூக ஊடங்களிலும், தொடர்பு தளங்களிலும் சுகாதார அறிவியல் ஆணையம் கண்காணித்து வருகிறது. இத்தகைய சட்ட விரோத நடவடிக்கைகளை தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் கூறினார். சமூக இணையதளங்களுடன் இணைந்து செயல்படுவதாகவும் அவர் கூறினார். மின் சிகரெட் விற்பவர்களின் பதிவுகளை Instagram,Facebook,Carousell போன்ற தளங்களில் …

சிங்கப்பூரில் சட்டவிரோத மின்சிகரெட்டுகள் விற்பனை! நடவடிக்கைகள்! தடுக்கும் முயற்சி! Read More »

Latest Singapore News in Tamil

மோட்டார் சைக்கிளை திருடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் ஆணும் ,பெணும் கைது!7 மணி நேரத்தில் கைதுச் செய்யப்பட்டனர்!

சிங்கப்பூரில் உட்லண்ட்ஸ் ஸ்ட்ரீட் 41 இல் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டதாக காவல்துறைக்கு புகார் வந்தது.அதன்பின் காவல்துறையினர் அங்கு இருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் கிடைத்த புகைப்படங்களின் உதவியோடு ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டனர். சைக்கிளில் திருடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் அவர்கள் இருவரும் கைதுச் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது. அவர்களுக்கு வயது 20 என காவல்துறை தெரிவித்தது. புகார் கிடைத்த 7 மணி நேரத்துக்குள் இவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது. இவர்கள் …

மோட்டார் சைக்கிளை திருடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் ஆணும் ,பெணும் கைது!7 மணி நேரத்தில் கைதுச் செய்யப்பட்டனர்! Read More »

Latest Singapore News

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பும் சிங்கப்பூரர்களும் SG Arrival வருகைப் பதிவைப் பதிய வேண்டும்!கட்டாயம்!

பிப்ரவரி,6-ஆம் தேதி(நேற்று) நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் வெளிநாட்டில் இருக்கிற சிங்கப்பூரர்கள் மீண்டும் நாட்டிற்கு திரும்ப வருகின்றனர்.அவர்கள் வருகையை “SG Arrival´´ பக்கத்தில் வருகைப் பதிவைப் பதிவு செய்ய வேண்டும். SG Arrival வருகைப்பதிவில் பல முக்கியமான கேள்விகள் கேட்கப்படும். சிங்கப்பூருக்குள் மஞ்சள் காமாலை,MERS, இபோலா போன்ற நோய்கள் பரவாமல் தடுப்பதற்கு இந்த பதிவு உதவும். அதில் அவர்கள் அண்மையில் எங்கு சென்றார்கள் என்று கேள்வியும் இருக்கும். அவர்களின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்ற விவரமும் பதியப்படும் . …

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பும் சிங்கப்பூரர்களும் SG Arrival வருகைப் பதிவைப் பதிய வேண்டும்!கட்டாயம்! Read More »

Singapore News in Tamil

Keppel Offshore & Marine நிறுவனத்தின் ஊழல் விவகாரம்! சம்பந்தப்பட்டவர்களுக்கு கடும் எச்சரிக்கை!

நாடாளுமன்றத்தில் Keppel Offshore & Marine ஊழல் விவகாரத்தை பற்றி நாடாளுமன்ற உறுப்பினர்களால் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பிரதமர் அலுவலக அமைச்சர் விளக்கம் தந்தார். Keppel Offshore & Marine நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் ஆறு பேர் பிரேசிலில் உள்ள வெளிநாட்டு ஆலோசகர்களுக்கு 72 மில்லியன் வெள்ளி கையூட்டு வழங்கியதாக கூறப்பட்டது. அது குறித்து விசாரணையும் நடைபெற்றது. ஊழல் விவகாரத்தில் வெளிநாட்டு தரப்பிலிருந்து போதுமான பயனுள்ள தகவல்களை பெற முடியவில்லை. இதனால் விசாரணைக்கு தடையாக இருப்பதாக பிரதமர் …

Keppel Offshore & Marine நிறுவனத்தின் ஊழல் விவகாரம்! சம்பந்தப்பட்டவர்களுக்கு கடும் எச்சரிக்கை! Read More »