அனைத்து செய்திகள்

Singapore Job Vacancy News

சிங்கப்பூரின் தேசிய சின்னமான கட்டடம் தற்காலியமாக மூடப்படும்!

வரும் ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூரின் தேசிய சின்னமான Cathay கட்டடம் தற்காலிக மாக மூடப்படும். புதுப்பிப்புப் பணிகளுக்காக தற்காலிகமாக மூடப்படும். Cathay கட்டடம் கடைசியாக 2003-ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. சுமார் 1.5 ஆண்டு காலம் புதுப்பிப்புப் பணிகள் நிறைவு பெற ஆகலாம். இது அடுத்த ஆண்டின் பிற்பகுதியில் மீண்டும் திறக்கப்படும்.இவ்வாறு Cathay நிறுவனம் பிப்ரவரி 17-ஆம் தேதி (நேற்று) அறிவித்தது. அங்கு கடை வைத்து இருக்கும் வாடகைதாரர்கள் ஆகஸ்ட் 18-ஆம் தேதிக்குள் கட்டடத்திலிருந்து வெளியேறுவார்கள் என்றும் கூறியது. …

சிங்கப்பூரின் தேசிய சின்னமான கட்டடம் தற்காலியமாக மூடப்படும்! Read More »

Tamil Sports News Online

சிங்கப்பூரில் இன்று பொது கல்விச் சான்றிதழ் மேல்நிலைத் தேர்வு முடிவு வெளியீடு!

சிங்கப்பூரில் இன்று பொது கல்விச் சான்றிதழ் மேல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. கடந்த 2022-ஆம் ஆண்டு மொத்தம் 10,930 மாணவர்கள் தேர்வு எழுதினர். குறைந்தது, 3 H2 பாடங்களிலும் பொதுத்தாள் அல்லது Knowledge & Enquiry எனும் அறிவு சார் ஆய்வுப் பாடத்தில் சுமார் 93.4 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களுக்கு ஆலோசனையும் வழங்கப்படுகிறது. அதாவது கல்வி பாதைகள்,வேலை வாய்ப்புகள் போன்றவற்றைத் தீர ஆராய்ந்த பிறகு நடவடிக்கைகளை முடிவு செய்யும்படி ஆலோசனை அளிக்கப்படுகிறது. மேல் விவரங்களுக்கு MOE …

சிங்கப்பூரில் இன்று பொது கல்விச் சான்றிதழ் மேல்நிலைத் தேர்வு முடிவு வெளியீடு! Read More »

Latest Tamil News Online

சிங்கப்பூருக்குள் ஆள்மாறாட்டம் செய்து நுழைய முனைவோர்களின் மடங்கு உயர்வு!

சிங்கப்பூருக்குள் பலரும் வர விரும்புவர்.வர விரும்புவோர்களில் ஆள் மாறாட்டம் செய்து வரலாம் என்று நினைப்பவர்களும் உண்டு. கடந்த ஆண்டு ஆள் மாறாட்டம் செய்து சிங்கப்பூருக்குள் நுழைய முனைவோரின் எண்ணிக்கை மடங்கு அதிகரித்ததாக குடி நுழைவு, சோதனை சாவடிகள் ஆணையம் தெரிவித்தது. அதன் மடங்கு 15 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்தது. கடந்த 2022 ஆம் ஆண்டில் ஆள்மாறாட்டம் செய்து சிங்கப்பூருக்குள் நுழைய முயன்றோர் 441. அதேபோல் 2021-ஆம் ஆண்டு ஆள் மாறாட்டம் செய்து சிங்கப்பூருக்குள் நுழைய முயன்றோர் 28. …

சிங்கப்பூருக்குள் ஆள்மாறாட்டம் செய்து நுழைய முனைவோர்களின் மடங்கு உயர்வு! Read More »

Singapore Breaking News in Tamil

சிங்கப்பூரில் ஜனவரி மாதத்தில் மொத்த வர்த்தகம் சரிவு!

கடந்த மாதம் ஆண்டு அடிப்படையில் சிங்கப்பூரின் எண்ணெய் சாரா ஏற்றுமதி 25 விழுக்காடு சரிவு கண்டுள்ளது. தொடர்ந்து நான்காவது மாதமாக ஏற்றுமதி குறைந்தது. மின்னியல் மற்றும் மின்னியல் சாரா பொருட்களின் ஏற்றுமதி குறைந்துள்ளது. சென்ற டிசம்பர் மாதம் எண்ணெய் சாரா ஏற்றுமதி 20 விழுக்காட்டுக்கு மேல் குறைந்துள்ளது. கடந்த மாதம் முக்கிய 10 சந்தைகளுக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதிகளும் குறைந்துள்ளது. குறிப்பாக சீனா,அமெரிக்கா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளுக்கான ஏற்றுமதிகளும் சரிந்தது. ஜப்பானுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி கூடியது. ஜனவரி …

சிங்கப்பூரில் ஜனவரி மாதத்தில் மொத்த வர்த்தகம் சரிவு! Read More »

Latest Singapore News in Tamil

சிங்கப்பூரில் கடந்த 2022-ஆம் ஆண்டு இணைய மோசடி அதிகரிப்பு!

கிருமி பரவல் காலகட்டத்தில் இணையத்தின் தேவை அதிகமாக பயன்படுத்தப்பட்டது. இதனால் இணைய குற்றங்களும் அதிகரித்தன என்று காவல்துறை தெரிவித்தது. மற்ற குற்றங்களை விட இணையத்தில் ஏமாற்றும் குற்றங்கள் அதிகரித்தன. கடந்த 2022-ஆம் ஆண்டு 33,600 க்கும் அதிகமான இணைய குற்றச் சம்பவங்களும், மோசடிகளும் பதிவாயின. 600 மில்லியன் வெள்ளிக்கு மேல் பொதுமக்கள் பறி கொடுத்து உள்ளனர்.

Latest Singapore News

சிங்கப்பூரில் புதிய சிந்தனைகளுக்கான பசுமை அலை விருது நிகழ்ச்சி!

சிங்கப்பூரில் Sembcorp Marine நிறுவனம் பசுமை அலை போட்டி விருது நிகழ்ச்சி ஏற்பாடு செய்தது. இந்நிகழ்ச்சியில் கல்வி அமைச்சர் Chan Chung Sing கலந்துக் கொண்டு பேசினார். சுற்றுப்புறத்தைக் காப்பது குறித்து இளையர்களுக்குக் கற்றுத் தருவதில் முனைப்புக் காட்ட வேண்டும் என்று கூறியிருக்கிறார். கல்வி நிலையங்களோடு நிறுவனங்கள் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று கூறினார். இனி வர போகின்ற தலைமுறைகளுக்கு இன்றைய இளைய தலைமுறையின் உதவியோடு தூய்மையான சுற்றுப்புறத்தை விட்டு செல்ல முடியும் என்றும் கூறினார். மாணவர்களின் …

சிங்கப்பூரில் புதிய சிந்தனைகளுக்கான பசுமை அலை விருது நிகழ்ச்சி! Read More »

Singapore news

சிங்கப்பூரில் கோவில் பணத்தை ஏமாற்றிய பெண்ணுக்கு மூவாண்டு சிறைத்தண்டனை!

சிங்கப்பூரில் டேஃபு லேனில் உள்ள ஹொங் சான் கோயில் பணத்தை ஏமாற்றிய பெண். தன் குற்றத்தை தானே வந்து ஒப்புக் கொண்டார். சீனாவைச் சேர்ந்த Li Fangfang காசோலையில் மோசடி செய்து கோயிலுக்குச் சொந்தமான 207 வெள்ளியைத் திருடினார். திருடிய பணத்தை சூதாட்டத்திற்கு பயன்படுத்தியதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது. ஓராண்டு காலம் இதனைத் தொடர்ந்து செய்து வந்துள்ளார். அவரே தாமாக முன் வந்து தன் தவறைக் கடிதம் மூலம் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். இவர் ஹாங்காங் சென்றுவிட்டு திரும்பி வந்து …

சிங்கப்பூரில் கோவில் பணத்தை ஏமாற்றிய பெண்ணுக்கு மூவாண்டு சிறைத்தண்டனை! Read More »

Singapore Job Vacancy News

பீஷானில் 10 பேரை காகங்கள் தாக்கியது!

சிங்கப்பூர் பீஷானில் உள்ள ஒரு நடைபாதை நேற்று சுமார் ஒரு மணி நேரத்துக்கு மூடப்பட்டிருந்தது. அங்கு சென்று கொண்டிருந்த 10 பேரைக் காகாங்கள் தாக்கியதால் சுமார் 10 பேரும் காயமுற்றதாக Shin Min Daily News தெரிவித்தது. 20 நிமிடங்களுக்குள் அந்த 10 பேரையும் காகாங்கள் தாக்கியுள்ளது. மாலை நாலரை மணியளவில் CNA பீஷான் ஸ்ட்ரீட் 12-இல் உள்ள புளோக் 110 க்கு அருகே சென்றபோது நடைபாதை தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. ஒன்றரை மணி நேரத்துக்குள் நான்கு பேரைக் …

பீஷானில் 10 பேரை காகங்கள் தாக்கியது! Read More »

Latest Tamil News Online

சிங்கப்பூரில் மீண்டும் திறக்கப்படும் Peranakan அருங்காட்சியகம்!

சிங்கப்பூரில் வரும் வெள்ளிக்கிழமை Peranakan Museum நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட உள்ளது. இந்த அருங்காட்சியத்தில் சமூகத்தின் பல்வேறு தரப்பினர்கள் மீதும் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. பெரனாக்கான் சமூகத்தின் வரலாற்றையும், கலாச்சாரத்தின் சித்தரிக்கும் நோக்கில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருக்கிறது. பெரனாக்கான் சமூகத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கலைப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 800 க்கும் மேற்பட்ட கலைப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.பெரனாக்கான் சமூகத்தின் பாரம்பரிய கலாச்சார பண்புகளைப் புதுப்பிக்கப்பட்ட அருங்காட்சியகம் எடுத்துக்காட்டும். தற்போது அருங்காட்சியகத்தில் சீனப் Peranakan …

சிங்கப்பூரில் மீண்டும் திறக்கப்படும் Peranakan அருங்காட்சியகம்! Read More »

Latest Singapore News

சிங்கப்பூர் ஜப்பானியர்களிடம் வீழ்ச்சி அடைந்த 81-ஆம் ஆண்டு நிறைவு தினம் அனுசரிக்கப்பட்டது!

சிங்கப்பூர் ஜப்பானியர் ஆட்சியில் கீழ் வந்ததன் 81-ஆம் ஆண்டு நிறைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதற்கு சிங்கப்பூர் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தது. சிங்கப்பூர் மக்கள் முழுமை தற்காப்பு முக்கியத்துவத்தை பற்றி மேலும் தெரிந்து கொண்டனர்.1967-ஆம் ஆண்டிலிருந்து இரண்டாம் உலகப்போரில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் மலர் வளையங்கள் வைக்கப்பட்டது. மாணவர்கள், சமூக தரப்பினர்கள் என பல்வேறு தரப்பினர்களும் மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் கலாச்சார, சமூக இணையத்துறை அமைச்சர் எட்வின் …

சிங்கப்பூர் ஜப்பானியர்களிடம் வீழ்ச்சி அடைந்த 81-ஆம் ஆண்டு நிறைவு தினம் அனுசரிக்கப்பட்டது! Read More »