அனைத்து செய்திகள்

Latest Singapore News in Tamil

நவம்பர் மாத டெஸ்ட் ரிசல்ட் UPDATE!

சிங்கப்பூர் வருவதற்கு பல வழிகள் இருந்தாலும் மிகவும் நம்பிக்கையான எளிமையான வழி டெஸ்ட் அடித்து வருவது தான். ஆனால் கடந்த சில மாதங்களில் சூழ்நிலை மாறி , டெஸ்ட் அடித்துவிட்டு ரிசல்ட்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு மேல் காத்திருக்கின்றனர். கடந்த சில மாதங்களாக டெஸ்ட் அடித்து சிங்கப்பூர் செல்வதில் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அதில் முக்கியமான ஒன்று,டெஸ்ட் அடித்த பிறகு பல லட்சப் பணத்தைக் கட்டிவிட்டு அதன் ரிசல்ட் வருவதற்கான காலதாமதம் …

நவம்பர் மாத டெஸ்ட் ரிசல்ட் UPDATE! Read More »

Singapore news

சிங்கப்பூரில் கடந்த ஆண்டில் சட்டவிரோத சுகாதாரப் பொருட்கள் பறிமுதல் மதிப்பு அதிகம்!

கடந்த 2022-ஆம் ஆண்டு சுகாதார அறிவியல் ஆணையம் சுமார் 640,000 வெள்ளி மதிப்புள்ள சட்ட விரோத சுகாதார பொருட்களைப் பறிமுதல் செய்தது. அதற்கும் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 200,000 வெள்ளி அதிகம். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் Eczema எனப்படும் படை நோய்க்கான களிம்பு வகைப் பொருட்களே அதிகமாக பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த 2022-ஆம் ஆண்டு இணைய விற்பனைத் தளங்களில் இருந்து அகற்றப்பட்ட பொருட்களில் இவை 43 விழுக்காடு. இணைய விற்பனைத் தளத்திலிருந்து பாலியல் விழைவைத் தூண்டுபவை,வழி …

சிங்கப்பூரில் கடந்த ஆண்டில் சட்டவிரோத சுகாதாரப் பொருட்கள் பறிமுதல் மதிப்பு அதிகம்! Read More »

Singapore Job News Online

கனடிய வர்த்தகக்குழுவை வரவேற்ற சிங்கப்பூர் இரண்டாம் வர்த்தக, தொழில் அமைச்சர்!

சிங்கப்பூருக்கு கனடிய வர்த்தக குழுவை சிங்கப்பூர் இரண்டாம் வர்த்தக,தொழில் அமைச்சர் Tan See Leng வரவேற்று பேசினார். இரு நாடுகளும் இணைந்து செயல்படும் என்றும் கூறினார்.2021-ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்கும்,கனடாவுக்கும் இடையிலான வர்த்தகம் சுமார் இரண்டு பில்லியன் வெள்ளியைத் தாண்டியது. கனடா சிங்கப்பூரின் ஏழாவது பெரிய வெளிநாட்டு நேரடி முதலீட்டாளர் நாடு. கனடிய நிறுவனங்களுக்குப் பாதுகாப்பான வட்டார நுழைவாயிலாக சிங்கப்பூர் செயல்பட முடியும் என்றும் கூறினார். இரு தரப்பினருக்கும் உரிய அம்சங்களில் சிங்கப்பூர் கனடாவுடன் இணைந்து செயல்படும் என்றும் …

கனடிய வர்த்தகக்குழுவை வரவேற்ற சிங்கப்பூர் இரண்டாம் வர்த்தக, தொழில் அமைச்சர்! Read More »

Tamil Sports News Online

சிங்கப்பூர் ஆயுதப்படை வீரர்களுக்காக அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்கப் புதிய மையம்!

சிங்கப்பூரில் சிங்கப்பூர் ஆயுதப்படை வீரர்களுக்காக நிபுணத்துவச் சுகாதார மையம் திறக்கப்பட்டுள்ளது. முதல் முறை ஆயுதப்படை வீரர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. இது கிராஞ்சி சுகாதார மையம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மையம் இரண்டு மாடி கட்டிடங்கள், பரந்த சேவைகளைக் கொண்டுள்ளது. புதிய மையம் கிராஞ்சி முகாம் -3 இல் அமைந்துள்ளது. ஆயுதப்படை வீரர்களுக்காக முகாமில் வழங்கப்படும் மருத்துவ சேவைகளை விட இந்த புதிய மையத்தில் அதிக சேவைகள் இருக்கிறது. ஆயுதப் படை வீரர்களுக்கு தேவையான பல் மருத்துவம், பயிற்சி வழி …

சிங்கப்பூர் ஆயுதப்படை வீரர்களுக்காக அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்கப் புதிய மையம்! Read More »

Latest Sports News Online

Kopitiam 80-க்கும் அதிகமான ஊழியர்களைப் பணி அமர்த்த திட்டம்!

சிங்கப்பூரில் Kopitiam அதன் 15 கிளைகளில் 80 க்கும் அதிகமான ஊழியர்களை வேலையில் சேர்க்கப் போவதாக அறிவித்தது.இதனை FairPrice Group(FPG) தெரிவித்தது. FairPrice Group(FPG) Kopitiam யை நிர்வகித்து வருகிறது.FairPrice செயலி Kopitiam அட்டையிலிருந்து சுலபமாக மாற புதிதாக பணி அமர்த்தப்படும் ஊழியர்கள் வாடிக்கையாளர்களுக்கு உதவுவர். இந்த சேவை மார்ச் மாதம் முதல் தேதியிலிருந்து ஜூன் மாதம் வரை வழங்கப்படும். FairPrice செயலிக்கு Kopitiam அட்டைகளில் உள்ள பண மதிப்பை Linkpoints வழி மாற்றிக் கொள்ளலாம். இதைச் …

Kopitiam 80-க்கும் அதிகமான ஊழியர்களைப் பணி அமர்த்த திட்டம்! Read More »

Latest Tamil News Online

நியூசிலாந்தைப் புரட்டி போட்ட சூறாவளி! குடிநீருக்கு தட்டுப்பாடு!

நியூசிலாந்தில் எதிர்பார்க்காத அளவுக்கு சூறாவளி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.தற்போது அந்த பாதிப்புகளிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. சுமார் 3,000 பேர் நிலைமை என்னவென்று தெரியவில்லை. இதன் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை Gabrielle சூறாவளியால் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். சூறாவளி பாதிப்பால் சில பகுதிகளில் தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கு சாலைகளும், குழாய்களும் சேதமடைந்து இருப்பதால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் தேவைப்படுகின்ற இடங்களுக்கு …

நியூசிலாந்தைப் புரட்டி போட்ட சூறாவளி! குடிநீருக்கு தட்டுப்பாடு! Read More »

Singapore Breaking News in Tamil

இன்று இந்தியா-சிங்கப்பூர் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த புதிய திட்டம் அறிமுகம்!

இன்று இந்தியா-சிங்கப்பூர் இடையேயான யு.பி.ஐ பண பரிவர்த்தனை முறையை பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக துவங்கி வைப்பார். நாட்டில் யு.பி.ஐ பண பரிவர்த்தனை முறை வெற்றிகரமாக அதன் சேவையைச் செய்து வருகிறது. எளிதான முறையில் பணம் செலுத்துவதற்கும், பெறுவதற்கும் மத்திய அரசு இந்த யு.பி.ஐ முறையை அறிமுகப்படுத்தியது. தற்போது வெற்றிகரமான சேவை அமைப்பாக உருவெடுத்துள்ளது. இந்த சேவை அமைப்பை என்.பி.சி.ஐ எனப்படும் தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்ற ஒழுங்குபடுத்தும் அமைப்பால் கண்காணிக்கப்படுகிறது. …

இன்று இந்தியா-சிங்கப்பூர் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த புதிய திட்டம் அறிமுகம்! Read More »

Latest Singapore News in Tamil

ஏன்?வாகனத்தை வேகமாக ஓட்டுகிறீர்கள் என கேள்வி கேட்டதால் கன்னத்தில் அறை!

சிங்கப்பூரில் வயதானவரைக் கன்னத்தில் அறைந்த வாகன ஓட்டுநர்.ஏன்? வாகனத்தை வேகமாக ஓட்டுகிறீர்கள் என கேள்வி கேட்ட வயதான மூத்தவரை கன்னத்தில் அறைந்த வாகன ஓட்டுநர்க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டுநர்க்கு 3,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.37 வயதுடைய Adrin Low Kim Chye எனும் வாகன ஓட்டுநர் வேண்டுமென்றே வயதான பாதசாரியைக் காயத்தை ஏற்படுத்தியதை அவர் ஒப்புக்கொண்டார். இந்த குற்றச் சாட்டில் வாக்குவாதத்தின் போது அவர் நீளமான கைவிளக்கு கொண்டு வயதானவரை மிரட்டியதும் வழக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. …

ஏன்?வாகனத்தை வேகமாக ஓட்டுகிறீர்கள் என கேள்வி கேட்டதால் கன்னத்தில் அறை! Read More »

Singapore Job News Online

கடந்த 2022-ஆம் ஆண்டில் சிங்கப்பூர் நிர்வாகப் படிப்பை முடித்தவர்களுக்கு விரைவாக வேலை கிடைத்தது!

கடந்த ஆண்டில் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்தவர்களுக்கு விரைவாக வேலை கிடைத்தது. அதுமட்டுமல்லாமல் அவர்களுடைய தொடக்க சம்பளமும் அதிகரித்துள்ளது. பட்டம் பெற்றவர்களில் சுமார் 95 விழுகாட்டுக்கும் அதிகமானோர் இறுதி தேர்வு முடிந்து 6 மாதங்களுக்குள் வேலையில் சேர்ந்துள்ளனர். சுமார் 76 விழுக்காட்டினர் கடந்த ஆண்டில் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்று ஆய்வில் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டு முழு நேர வேலையில் சேர்ந்தவர்களின் சராசரி மாத சம்பளம் சுமார் 4,900 வெள்ளி. கடந்த ஆண்டை …

கடந்த 2022-ஆம் ஆண்டில் சிங்கப்பூர் நிர்வாகப் படிப்பை முடித்தவர்களுக்கு விரைவாக வேலை கிடைத்தது! Read More »

Tamil Sports News Online

வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சிரமங்களைச் சந்திக்கும் மூத்தோர்கள்!

சிங்கப்பூரில் `Forward Singapore´ எனும் `முன்னேறும் சிங்கப்பூர்´ திட்டத்தில் பெரும்பாலான மூத்தோர்கள் தொழில்நுட்பம் சார்ந்தவற்றை பயன்படுத்துவதில் சிரமம் படுகின்றனர் என்பதைப் பற்றிப் பேசப்பட்டது. இதனை தொடர்பு,தகவல் அமைச்சர் Josephin Teo அமைச்சர் பேசினார். சிங்கப்பூரில் பெரும்பாலான மூத்தோர்கள் தொழில்நுட்பத்தில் ஒரு சில அம்சங்களை மட்டுமே பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு பலவற்றைப் பயன்படுத்த சிரமமாக இருக்கின்றது. இதுபோன்ற சிரமத்தை 70 வயதுக்கும் அதிகமானோரில் 10 இல் 6 பேர் சிரமத்தை எதிர்கொள்வதாக கூறப்பட்டது. தொழில்நுட்ப வளர்ச்சியில் இவர்களை விட்டு விடக்கூடாது …

வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சிரமங்களைச் சந்திக்கும் மூத்தோர்கள்! Read More »