அனைத்து செய்திகள்

Latest Singapore News in Tamil

சிங்கப்பூரில் பொது மக்களிடம் மின்கழிவுகளின் மறுசுழற்சி பயன்பாட்டின் அவசியம் அதிகரித்துள்ளது!

சிங்கப்பூரில் பொது மக்களிடம் மறுசுழற்சி முறை அதிகம் உணரப்பட்டு வருவதாக மின்கழிவுகளைச் சேகரிக்க உரிமம் பெற்ற ALBA E-WASTE நிறுவனம் தெரிவித்தது. சிங்கப்பூரில் மின்கழிவுகளைச் சேகரித்த ஒரே நிறுவனம் இது.மறுபயன்பாட்டின் அவசியத்தைப் பொதுமக்கள் பெரிதும் உணர்ந்துவிட்டார்கள். அதில் குறிப்பாக பெரும்பாலானோர் மின்கழிவுகளை மறுசுழற்சி செய்கின்றனர். நிறுவனம் சேகரித்த மின்கழிவுகளின் எடை 480 டன்னுக்கும் அதிகமாக கிடைத்தது.இந்த கழிவுகள் 2021-ஆம் ஆண்டு ஜூலையிலிருந்து கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் வரை சேகரித்ததாகும். கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூலையிலிருந்து இந்த …

சிங்கப்பூரில் பொது மக்களிடம் மின்கழிவுகளின் மறுசுழற்சி பயன்பாட்டின் அவசியம் அதிகரித்துள்ளது! Read More »

Latest Singapore News

வேலைமாற்றுத் திட்டத்தின்மூலம் பயனடைந்தவர்கள் விமானத்துறையில் அதிகம்.

சிங்கப்பூர் ஊழியரணியின் வேலைமாற்றுத் திட்டத்தின்மூலம் திறன்வளர்ச்சியும் ஊழியர் இடமாற்றமும் விமானப்போக்குவரத்துத் துறையில் முன்னணி இடம்பிடித்துள்ளன. கிருமிப்பரவல் காலத்தில் ஆயிரக்கணக்கான வேலைகள் இல்லாமல் போனது அதற்கொரு காரணம். SATS எனப்படும் விமானநிலையச் சேவைகள் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைப்பிரிவில் இருந்த பலருக்குக் கிருமிப்பரவல் காலத்தில் அதிக வேலையில்லை. வேலைமாற்றுத் திட்டம் அவர்களுக்குக் கைகொடுத்தது. திட்டத்தில் விமானப் போக்குவரத்துத் துறைக்கு அடுத்தபடியாக நல்ல பலன்கண்டது நிதிச்சேவைகள் துறை. ஆரம்பகாலப் பிள்ளைப் பராமரிப்புத் துறை அதற்கடுத்த இடத்தைப் பிடித்தது. ஹோட்டல் நிபுணத்துவத் தொழிலர்களும் …

வேலைமாற்றுத் திட்டத்தின்மூலம் பயனடைந்தவர்கள் விமானத்துறையில் அதிகம். Read More »

Singapore Job Vacancy News

சிங்கப்பூரில் Online மோசடி நமது Subscriber ஏமாந்துள்ளார்!

சிங்கப்பூரில் ஏமாற்று வேலை. நமது Subscriber ஒருத்தர் Online மோசடியில் ஏமாந்துள்ளார்.அவர் எவ்வாறு ஏமாந்துள்ளார்? என்பதைப் பற்றிய முழு தகவல். சிங்கப்பூரில் நமது Subscriber ஏமாந்துள்ளார். அவருடைய Account- இல் மோசடி செய்பவர்களால் பணம் எடுக்கப்பட்டுள்ளது. அவருடைய மொபைல் போனில் Bank App இல் login பண்ணுவதற்காக open செய்துள்ளார். அப்பொழுது அவருடைய மொபைல் போன் திடீரென்று Hang ஆகி உள்ளது. மொபைல் போன் hang ஆனதும் Brower App open ஆகி உள்ளது. அதில் Bank …

சிங்கப்பூரில் Online மோசடி நமது Subscriber ஏமாந்துள்ளார்! Read More »

Tamil Sports News Online

சிங்கப்பூரில் இதுவரை இல்லாத அளவு பிறப்பு விகிதம் குறைவு!

சிங்கப்பூரில் இதுவரை இல்லாத அளவு பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. 2020-ஆம் ஆண்டில் 1.1 ஆக இருந்தது. 2021-ஆம் ஆண்டில் விகிதம் 1.12 ஆக இருந்தது. கடந்த 2022-ஆம் ஆண்டில் 1.05 ஆக விகிதம் இருந்தது. சீனா பஞ்சாங்கத்தின் படி கடந்த ஆண்டு புலி ஆண்டு. சீனர்கள் பொதுவாகவே புலி ஆண்டில் குறைவான குழந்தைகளையே பெற்றுக் கொள்ளவர் என்பதும் பிறப்பு விகிதம் குறைந்ததற்கான காரணம் என்றும் பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா நேற்று நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார். திருமணத்தைத் …

சிங்கப்பூரில் இதுவரை இல்லாத அளவு பிறப்பு விகிதம் குறைவு! Read More »

Latest Sports News Online

வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து கோவிட்-19 நோயாளிகள் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்!

சிங்கப்பூரில் எச்சரிக்கை நிலை நிறம் மஞ்சள் நிறத்தில் இருந்து பச்சை நிறத்திற்கு மாற்றப்பட்டதால் இனி, கோவிட்-19 சிறப்பு நோய் பட்டியலில் வகைப்படுத்தப்படாது. கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் C- பிரிவு வார்டுகளில் தங்கி சிகிச்சை பெற்றால் Medishield life நிதி உதவிகளும் போக 700 வெள்ளி கட்டணம் செலுத்தப்பட நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து இந்த கட்டண மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என்று சுகாதாரத் துறை மூத்த நாடாளுமன்ற செயலாளர் Rahayu மஹ்ஸாம் அவருடைய …

வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து கோவிட்-19 நோயாளிகள் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்! Read More »

Latest Tamil News Online

தங்கும் விடுதியில் வசிக்காத ஊழியர்களுக்கு மின்னியல் முறையில் சம்பளம் எதிர்காலத்தில் விரிவுப்படுத்த படும்!

நாடாளுமன்றத்தில் சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கும் விடுதியில் வசிக்காமல் வேலை அனுமதி அட்டை வைத்து இருக்கும் ஊழியர்களில் எத்தனைப் பேர் மின்னியல் முறையில் சம்பளம் வாங்குகின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் Louis Ng Kok Kwang கேள்வி எழுப்பினார். இது குறித்த விவரம் ஏதும் இல்லை என்று எழுத்துப்பூர்வமாக இரண்டாம் வர்த்தக, தொழில் அமைச்சர் Tan See Leng பதில் அளித்தார். தங்கும் விடுதியில் இருக்கும் ஊழியர்களுக்கு மின்னியல் முறையில் சம்பளம் அளிப்பதற்கு மனிதவள அமைச்சகம் முன்னுரிமை …

தங்கும் விடுதியில் வசிக்காத ஊழியர்களுக்கு மின்னியல் முறையில் சம்பளம் எதிர்காலத்தில் விரிவுப்படுத்த படும்! Read More »

Singapore Breaking News in Tamil

சிங்கப்பூர் F-35-B ரக போர் விமானங்கள் வாங்க திட்டம்!

மேலும் எட்டு F-35-B ரக போர் விமானங்களைச் சிங்கப்பூர் குடியரசு ஆகாய படை வாங்கவிருக்கிறது. வாங்க போகும் ரகப் போர் விமானங்களைச் சேர்த்தால் அதன் மொத்த எண்ணிக்கை 12. புதிய போர் விமானங்களை சிங்கப்பூர் 2030-ஆம் ஆண்டுக்குள் பெறும் என்று தற்காப்பு அமைச்சர் Ng Eng Hen நாடாளுமன்றத்தில் கூறினார். இவைகள் அமெரிக்காவின் Lock-Heed Martin நிறுவனத்திடம் இருந்து வாங்கபடுவதாக தெரிவித்தார்.

Singapore Breaking News in Tamil

பிட்ச் சர்ச்சை! ஐசிசி நேரடி தலையீடு!

டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான போட்டியில் பிட்ச் குறித்து பெரும் சர்ச்சை எழுந்தது. இந்த பிட்ச் குறித்த சர்ச்சை விவகாரத்தில் ஐசிசி தலையிட்டுள்ளது.தற்போது இந்தியா களங்களுக்கு ரேட்டிங் அளித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா அணி உடனான பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா வெற்றிப் பெற்று முன்னிலையில் இருக்கிறது. இத்தொடர் தொடக்கம் முதல் தற்போது வரை ஆஸ்திரேலியா அணி அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை வைத்துக்கொண்டு …

பிட்ச் சர்ச்சை! ஐசிசி நேரடி தலையீடு! Read More »

Singapore News in Tamil

ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கும் நானி போஸ்டர்!

நடிகர் நானி, கீர்த்தி சுரேஷ் நடித்த திரைப்படம் ` தசரா´ போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டது. வருகிற மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது. தற்போது நானி தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.அவர் நடித்த அந்தே சுந்தராணிகி படம் பெரும் வெற்றியைப் பெற்றது. அதன் பின் தற்போது `தசரா´ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இப்படத்தில் மேலும், …

ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கும் நானி போஸ்டர்! Read More »

Latest Singapore News

கடந்த டிசம்பர் மாதம் நடந்த தீயணைப்பு வீரர் மரணம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி!

சிங்கப்பூரில் கடந்த டிசம்பர் மாதம் ஹெண்டர்சன் ரோட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீயை அணைக்க சென்ற இடத்தில் தீயணைப்பு வீரர் மயங்கி விழுந்து, பின்னர் அவர் உயிர் மருத்துவமனையில் பிரிந்தது. தீயணைப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த முதல் தீயணைப்பு வீரர் இவரே. நாடாளுமன்ற கூட்டத்தில் இவருடைய மரண விசாரணைக் குறித்து புக்கிட் பாத்தோக் நாடாளுமன்ற உறுப்பினர் முரளி பிள்ளை கேள்வி எழுப்பினார். உயிரிழந்த தீயணைப்பாளர் மரணம் குறித்தும் விசாரணை நடத்தப்படும். அதேபோல் அதற்கென விசாரணைக் குழு …

கடந்த டிசம்பர் மாதம் நடந்த தீயணைப்பு வீரர் மரணம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி! Read More »