அனைத்து செய்திகள்

5 மாத இறக்கத்திற்கு பிறகு உற்பத்திதுறை ஏற்றம் !

சிங்கப்பூரில் கடந்த ஐந்து மாதங்களாக உற்பத்தி துறை அதன் வளர்ச்சியில் இறக்கம் கண்டது. ஆனால், சென்ற மாதம் சற்று ஏற்றம் கண்டுள்ளது. தொழிற்சாலைகளில் கூடுதல் தேவை இருப்பதால், அவற்றின் உற்பத்தியும் கூடியுள்ளது. சீனா தனது வர்த்தக நடவடிக்கைகளை தொடங்கி உள்ளதால், ஒட்டுமொத்த தேவைகளும் கணிசமாக அதிகரிக்கிறது. ஆனால், மின்னியல் துறை சற்று குறைந்துள்ளது. உற்பத்தி துறையின் வளர்ச்சி உயர்ந்து வந்தாலும், அதன் வளர்ச்சி சற்று மெதுவாக தான் இருக்கக்கூடும் என்று கவனிப்பாளர்கள் கருதுவதாக கூறுகின்றனர். சென்ற மாதம் …

5 மாத இறக்கத்திற்கு பிறகு உற்பத்திதுறை ஏற்றம் ! Read More »

சிங்கப்பூரில் 5 குடியிருப்பு பேட்டைகளில் `Friendly Street´ அறிமுகம் காணப்படும்!

சிங்கப்பூரில் `Friendly Street´ திட்டம் அறிமுகம் காண உள்ளது.5 குடியிருப்பு பேட்டைகளில், அகலமான பாதைகளையும் அமைதியான போக்குவரத்தை ஊக்குவிக்கும் அம்சங்களைக் கொண்ட திட்டமாகும். 2025-ஆம் ஆண்டுக்குள் முன்னோடி திட்டம் 5 வட்டாரங்களில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார். Ang mo kio,Bukit Batok west,Tampines,Toa payoh,west coast உள்ளிட்ட வட்டாரப் பகுதிகளில் முன்னோடி திட்டம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் எதிர்காலத்தில் மற்ற குடியிருப்புப் பேட்டைகளுக்கும் விரிவுப்படுத்தப்படும் என்று நாடாளுமன்றத்தில் போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் …

சிங்கப்பூரில் 5 குடியிருப்பு பேட்டைகளில் `Friendly Street´ அறிமுகம் காணப்படும்! Read More »

தாமாக முன் வந்து Healthier SG திட்டத்தில் பதிவு செய்து மருத்துவரைப் பார்ப்பவர்களுக்கு $20 வெள்ளி சுகாதார புள்ளிகள்!

நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் பொது மருத்துவரைத் தொடர்ந்து பார்ப்பவர்கள் Healthier SG திட்டத்தின் மூலம் பதிவு செய்து பரிசோதனைச் செய்து கொள்ளலாம். இத்திட்டத்தில் வரும் மே மாதம் முதல் பதிவு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தில் தாமாக முன்வந்து பதிவு செய்த பின் முதல் சுகாதார ஆலோசனை பெறுபவர்களுக்கு 20 வெள்ளி சுகாதார புள்ளி வழங்கப்படும். இதனை நேற்று நாடாளுமன்றத்தில் சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் அறிவித்தார். வரும் ஜூலை மாதத்திலிருந்து Healthier …

தாமாக முன் வந்து Healthier SG திட்டத்தில் பதிவு செய்து மருத்துவரைப் பார்ப்பவர்களுக்கு $20 வெள்ளி சுகாதார புள்ளிகள்! Read More »

சிங்கப்பூரில் மேலும் ஒரு வேலையிட மரணம்!வேலையின் போது உயரத்திலிருந்து கீழே விழுந்த ஊழியர் மரணம்!

சிங்கப்பூரில் மீண்டும் வேலையிட மரணம் நேர்ந்துள்ளது.சென்ற பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி மார்சிலிங் லேனில் நடந்ததாக மனிதவள அமைச்சகம் தெரிவித்தது. கட்டுமானப் பணியில் ஊழியர் ஈடுபட்டு இருந்தபோது 4 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்துள்ளார். அவருக்கு வயது 33.கீழே விழுந்த ஊழியரை கூ டெக் புவாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மார்ச் 1-ஆம் தேதி மருத்துவமனையில் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடக்கிறதாக என்று குறிப்பிட்டது.ஊழியர் Guan Teck construction 2000 …

சிங்கப்பூரில் மேலும் ஒரு வேலையிட மரணம்!வேலையின் போது உயரத்திலிருந்து கீழே விழுந்த ஊழியர் மரணம்! Read More »

டிசம்பர் மாதம் டெஸ்ட் ரிசல்ட் UPDATE!

சிங்கப்பூர் வருவதற்கு பல வழிகள் இருந்தாலும் மிகவும் நம்பிக்கையான எளிமையான வழி டெஸ்ட் அடித்து வருவது தான். ஆனால் கடந்த சில மாதங்களில் சூழ்நிலை மாறி , டெஸ்ட் அடித்துவிட்டு ரிசல்ட்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு மேல் காத்திருக்கின்றனர். கடந்த சில மாதங்களாக டெஸ்ட் அடித்து சிங்கப்பூர் செல்வதில் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அதில் முக்கியமான ஒன்று,டெஸ்ட் அடித்த பிறகு பல லட்சப் பணத்தைக் கட்டிவிட்டு அதன் ரிசல்ட் வருவதற்கான காலதாமதம் …

டிசம்பர் மாதம் டெஸ்ட் ரிசல்ட் UPDATE! Read More »

2050-ஆம் ஆண்டிற்குள் கிராஞ்சி நீர் மீட்பு ஆலை, நியூவாட்டர் ஆலை சீரமைக்கப்படும்!

2050-ஆம் ஆண்டிற்குள் கிராஞ்சி நீர் மீட்பு ஆலையும், கிராஞ்சி நியூவாட்டர் ஆலையும் சீரமைக்கப்படும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் Grace Fu நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார். சிங்கப்பூரில் தண்ணீர் தேவையைச் சமாளிக்க சீராமைக்கப்படுவதாக கூறினார். சிங்கப்பூர் அன்றாட வாழ்க்கையில் சுமார் 440 மில்லியன் கேலன் தற்போது பயன்படுத்துவதாக கூறினார். 2065-ஆம் ஆண்டிற்குள் இந்த தேவை இரட்டிப்பாக வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுவதாக கூறினார். குறிப்பாக தெங்கா,சுங்கை காடுட் போன்ற வட்டார பகுதிகளில் வரவிருக்கும் குடியிருப்பு,தொழிலியல் வளர்ச்சித் திட்டங்களைக் …

2050-ஆம் ஆண்டிற்குள் கிராஞ்சி நீர் மீட்பு ஆலை, நியூவாட்டர் ஆலை சீரமைக்கப்படும்! Read More »

Latest Tamil News Online

இனி S.Pass E.Pass வேலைகளில் சேர்வது கடினம்..

சிங்கப்பூரில் மேல்நிலை வேலை அனுமதி பெற நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட ஊழியர்களின் கல்வித் தகுதி நம்பத்தகுந்தவையாக இருப்பதை உறுதிசெய்யவேண்டும் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டது. அந்தப் புதிய மாற்றம் செப்டம்பர் முதல் நடப்புக்கு வரவுள்ளது. போலியான கல்வித் தகுதிச் சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்படும் சம்பவங்களைக் கையாள்வதே அதன் நோக்கம். ஆனால் கல்விச் சான்றிதழ்கள் உண்மைதானா என்பதை உறுதிசெய்ய மூன்றாம் தரப்பினரிடம் ஆதாரம் பெறும் போக்கு நீண்ட காலமாக நடப்பில் உள்ளதாக மனிதவளத் துறை நிபுணர் அரவிந்த் மதுசூதனன் கூறினார். “மனிதவள அமைச்சு …

இனி S.Pass E.Pass வேலைகளில் சேர்வது கடினம்.. Read More »

ஒரு மணி நேரம் மட்டுமே இனி TikTok பயன்படுத்த முடியும்!

8 வயதுக்குக் கீழ்பட்ட இளையர்கள், இனிமேல் நாள்தோறும் ஒருமணி நேரத்துக்கு மட்டுமே TikTok கைப் பயன்படுத்த முடியும். இளையர்கள் அந்தச் சமூக வலைத்தளத்திலேயே மூழ்கிக் கிடப்பதைத் தடுக்க, TikTok அந்த அதிரடிக் கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது. [11:11 am, 03/03/2023] KING ARUN: வரும் வாரங்களில், அந்தக் கட்டுப்பாடு TikTok செயலிகளில் கொண்டுவரப்படும். “Setting”கிற்குச் சென்று அந்தக் கட்டுப்பாட்டை மாற்றமுடியும். இருப்பினும், மின்னிலக்கச் சாதனப் பயன்பாட்டைக் குறைத்து இளையர்களின் நலன்காக்க அந்த நடவடிக்கை உதவும் என நம்பப்படுகிறது. புதிய …

ஒரு மணி நேரம் மட்டுமே இனி TikTok பயன்படுத்த முடியும்! Read More »

சிங்கப்பூர் பிரதமர் சகோதரர் லீ சியன் யாங், மனைவி லீ சுவெட் ஃபெர்னிடம் விசாரணை!

விசாரணையின் ஒரு பகுதியாக நேர்காணலுக்கு வருமாறு காவல்துறை விடுத்த கோரிக்கையை முதலில் ஏற்ற திரு லீ சியன் யாங், அவரது மனைவி லீ சுவெட் ஃபெர்ன் பிறகு விசாரணைக்கு முன்னிலையாக மறுத்துவிட்டனர். இருவரும் தற்போது சிங்கப்பூரில் இல்லை. சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூவின் இளைய மகனும் தற்போதைய பிரதமர் லீ சியன் லூங்கின் சகோதரருமான திரு லீ சியன் யாங்கிடமும் அவரது மனைவியான வழக்கறிஞர் லீ சுவெட் ஃபெர்னிடமும் காவல்துறை விசாரணை நடத்துகிறது. அமரர் …

சிங்கப்பூர் பிரதமர் சகோதரர் லீ சியன் யாங், மனைவி லீ சுவெட் ஃபெர்னிடம் விசாரணை! Read More »

Singapore Job Vacancy News

குலுக்கல் சீட்டு மோசடி!

இவ்­வாண்டு மோச­டிக்­கா­ரர்­கள் நடத்­தி­வந்­துள்ள குலுக்­கல் சீட்டு மோச­டி­யில் குறைந்­தது 55 பேர் சுமார் $507,000 தொகையை இழந்­துள்­ள­தா­கக் காவல்­துறை கூறி­யுள்­ளது. சம­யப் பிர­மு­கர்­க­ளு­டன் தொடர்­பி­ருப்­ப­தா­கக் கூறிக்­கொள்­ளும் மோச­டிக்­கா­ரர்­கள் வாட்ஸ்­அப் அல்­லது வேறு சமூக ஊட­கத் தளங்­கள் வழி குறுஞ்­செய்­தி­கள் அனுப்­பு­வர். செல்­வம் சேர்க்க விருப்­பமா என்று குறி­வைக்­கப்­பட்­ட­வர்­களைக் கேட்டு குலுக்­கல் சீட்டு வாங்­கித் தர முன்­வ­ரு­வர். பின்­னர் குலுக்­க­லில் வென்­றுள்­ள­தா­கக் கூறி அதில் ஒரு பகு­தியை முத­லில் தங்­க­ளுக்கு அனுப்பி வைக்­கும்­படி மோச­டிக்­கா­ரர்­கள் கூறு­வர். அவர்கள் கேட்ட …

குலுக்கல் சீட்டு மோசடி! Read More »