அனைத்து செய்திகள்

இப்படியும் ஒரு குடும்பமா! ஆச்சரியமூட்டும் செயல்!

சிங்கப்பூரில் ஊழியர்கள் வெயிலையும் மழையையும் பொருட்படுத்தாமல் விநியோகத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு நன்றி சொல்லும் விதத்தில் குடும்பம் ஒன்று வித்தியாசமான முறையில் அவர்கள் நன்றியைத் தெரிவிக்கின்றனர். Siglap Yarrow Gardens பகுதியில் வசிக்கும் சியாம் குடும்பம் அவர்கள் வீட்டிற்கு வெளியே ஒரு தானியக்க இயந்திரத்தை வைத்திருக்கின்றனர். அவர்கள் வீட்டுக்கு வரும் ஊழியர்கள் தானியக்க இயந்திரத்திலிருந்து இலவசமாக பானம் எடுத்துக் கொள்ளலாம். ஊழியர்களுக்கு நேரடியாக பானம் கொடுக்கலாம் என்று நினைத்தனர்.ஆனால், ஊழியர்கள் ஒரு சில நேரம் வீட்டிற்கு வெளியே …

இப்படியும் ஒரு குடும்பமா! ஆச்சரியமூட்டும் செயல்! Read More »

சிங்கப்பூரில் மழையின் காரணமாக டாக்ஸி ஓட்டுநர் வருமானம் குறைவு!

சிங்கப்பூரில் பருவக்காலமழைக் காலத்துக்கு முன்பை விட டாக்ஸி ஓட்டுநர்களின் வருமானம் குறைந்துள்ளது.50 விழுக்காடு வரை குறைந்து இருக்கிறது.மழை பெய்வதில் சாலைகள் தெளிவாக தெரியவில்லை. இதனால் வாகனத்தை மெதுவாக ஓட்ட வேண்டியதாக இருக்கிறது. மெதுவாக ஓட்டுவதால் ஒரு பயணத்தை முடிக்க அதிக நேரம் எடுக்கிறது. கடந்த ஒரு வாரமாகவே மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் தினமும் 6 வாடிக்கையாளர்களே கிடைக்கின்றனர். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை வானிலை நன்றாக இருக்கும் பொழுது 12 ஆக உயர்கிறது.இதற்கு காரணங்களாக சாலை பாதுகாப்பில் கவனம், …

சிங்கப்பூரில் மழையின் காரணமாக டாக்ஸி ஓட்டுநர் வருமானம் குறைவு! Read More »

உலகப் பெருங்கடல்களைப் பாதுகாக்கும் புதிய உடன்பாடு!சிங்கப்பூர் வரவேற்கிறது!

2004-ஆம் ஆண்டு உலகப் பெருங்கடல்களைப் பாதுகாக்கும் உடன்பாடு குறித்து பேச்சு தொடங்கப்பட்டது.சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் இந்த புதிய உடன்பாட்டை வரவேற்கிறது. புதிய உடன்பாடு பல தரப்பு ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துகாட்டுகிறது என்று அமைச்சகம் கூறியது. உடன்பாடு சட்டத்தை அடிப்படையாக கொண்ட உலக ஒழுங்கைக் கட்டிகாப்பதில் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் தேவையை இது கோடிட்டு காட்டுவதாகவும் கூறியது. இந்த பேச்சுவார்த்தைக்குத் வெளியுறவு அமைச்சின் சிறப்புத் தூதரும் சிங்கப்பூர் பெருங்கடல்,கடல் சட்ட விவாகரத் துறைத் தூதருமான Rena Lee தலைமை …

உலகப் பெருங்கடல்களைப் பாதுகாக்கும் புதிய உடன்பாடு!சிங்கப்பூர் வரவேற்கிறது! Read More »

சிங்கப்பூரில் வீட்டுத் திட்டம் தாமதம் ஆனதால் சுமார் 900 குடும்பங்களுக்கு இழப்பீடு!

சிங்கப்பூரில் தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் வீட்டுத் திட்டம் ஓராண்டுக்கு மேல் தாமதம் அடைந்ததால் பொங்கோலில் வீடு வாங்கிய சுமார் 900 குடும்பங்களுக்கு கிட்டத்தட்ட 5 மில்லியன் வெள்ளி திரும்ப வழங்கப்பட உள்ளதாக வீடமைப்பு வளர்ச்சி கழகம் தெரிவித்தது. 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் Waterway sunrise II என்னும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் 2021-ஆம் ஆண்டில் முடிவதாக இருந்தது. ஆனால்,கிருமி பரவல் காரணம் மற்றும் பல்வேறு பிரச்சனைகளாலும் வீடுகளைக் கட்டி முடிக்க முடிய வில்லை. வீட்டை …

சிங்கப்பூரில் வீட்டுத் திட்டம் தாமதம் ஆனதால் சுமார் 900 குடும்பங்களுக்கு இழப்பீடு! Read More »

டெஸ்ட் அடிப்பது என்றால் என்ன?

சிங்கப்பூர் வருவதற்கு S-Pass, E Pass, Dependent Pass, Tourist Visa, Work permit PCM permit போன்றவற்றின் மூலம் வரலாம். அதேபோல் சிங்கப்பூர் வருவதற்கு மற்றொரு வழியும் இருக்கிறது. அதுதான் Skillet Test. நம்மில் சிலருக்கு டெஸ்ட் அடிப்பது என்றால் என்ன? டெஸ்ட் எங்கே அடிக்க வேண்டும்? என்பதே தெரியாமல் இருக்கிறது. அதனைப் பற்றி விரிவாக காண்போம். டெஸ்ட் அடித்து சிங்கப்பூர் வரலாம். E-Pass, S-Pass போன்ற பாஸ்கள் மூலம் வருவது சிறந்த முறை தான். …

டெஸ்ட் அடிப்பது என்றால் என்ன? Read More »

அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து MediShield Life திட்டத்தின்கீழ் பெறப்படும் வருடாந்திர தொகை உயர்வு!

Medishield Life திட்டத்தின்கீழ் புற்றுநோய் சிகிச்சை மருந்துக்குக் கோரக்கூடிய வருடாந்திர தொகை உயர்த்தப்படுவதாக சுகாதார அமைச்சகம் அறிவித்தது. அதாவது 1,200 வெள்ளியிலிருந்து 3,600 வெள்ளிக்கு உயர்த்தப்படுகிறது. அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து இந்த மாற்றம் நடைமுறைக்கு வரும்.நடப்புக்கு வரும் அதே நாளிலிருந்து ஒருங்கிணைந்த மருத்துவக் காப்புறுதி திட்டமும் மாற்றி அமைக்கப்படும் என்று தெரிவித்தது. அதாவது புற்றுநோய் மருந்துப் பட்டியலில் உள்ள சிகிச்சைகளை உள்ளடக்கும் வகையில் இருக்கும் காப்புறுதி மாற்றி அமைக்கப்படும். இந்த மாற்றம் புதிய காப்புறுதி வாங்கியபின் …

அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து MediShield Life திட்டத்தின்கீழ் பெறப்படும் வருடாந்திர தொகை உயர்வு! Read More »

சிங்கப்பூர் வெளியுறவு, தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் கத்தார் பயணம்!

இன்று முதல் 7-ஆம் தேதி வரை வெளியுறவு,தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் கத்தார் தலைநகர் டோஹாவில் இருப்பார். இவர் அங்கு நடக்கவிருக்கும் 5-வது கருத்தரையில் பங்கேற்பதற்காக செல்கிறார். குறைந்த வளர்ச்சி அடைந்த நாடுகள் குறித்த ஐக்கிய நாட்டின் நிறுவனத்தின் 5-வது கருத்தரங்கம் நடைபெற உள்ளது. விவாதத்தின் போது சிங்கப்பூரின் தேசிய அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளார். 2030-க்குள் வசதி குறைந்த நாடுகளின் உறுதியான, ஒன்றிணைந்த நடவடிக்கைகள் மூலம் நீடித்த வளர்ச்சியைச் சாதிப்பதே உலக நிறுவனத்தின் இலக்கு. …

சிங்கப்பூர் வெளியுறவு, தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் கத்தார் பயணம்! Read More »

11 ஆண்டுகளாக கணவர், மாமியாரால் வீட்டிற்குள் அடைத்து வைக்கப்பட்ட பெண் மீட்பு!

இந்தியாவில் உள்ள ஆந்திர பிரதேச மாநிலத்தில் 11 ஆண்டுகளாக கணவர், மாமியாரால் வீட்டுக்குள் அடைத்து வைக்கப்பட்ட பெண் மீட்கப்பட்டுள்ளார். அனந்தபூர் மாவட்டத்தைச் சேர்ந்த சாய் சுப்பிரியா 2008-ஆம் ஆண்டு கோதாவரி மதுசூதனனைத் திருமணம் செய்து கொண்டார். சாய் சுப்பிரியா கணவர் வீட்டில் சித்தரவதையை அனுபவிக்கிறாள் என்று தெரிந்தும் அவருடைய பெற்றோர் பல காலங்களாக அமைதியாக இருந்துள்ளனர். எனினும் அவர்களால் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதனால், அவர்கள் நீதிமன்றத்தின் உதவியை நாடினர். தங்கள் மீட்டுத் …

11 ஆண்டுகளாக கணவர், மாமியாரால் வீட்டிற்குள் அடைத்து வைக்கப்பட்ட பெண் மீட்பு! Read More »

சிங்கப்பூர் அரசாங்கம் அதிகமான மின்சார பேருந்துகளைக் கொண்டு வர திட்டம்!

சிங்கப்பூர் அரசாங்கம் மின் சக்தியால் இயங்கும் மின்சார பேருந்துகளை அதிகமாக கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறது. மின்சக்தியால் இயங்கும் பேருந்துகள் பழைய டீசல் பேருந்துகளுக்கு பதிலாக புழக்கத்துக்கு வருகிறது. இதனை நாடாளுமன்றத்தில் போக்குவரத்து அமைச்சர் s. ஈஸ்வரன் அறிவித்தார். பொது போக்குவரத்துத் துறையை பசுமையாக்கும் திட்டத்தைப் பற்றியும் பேசினார். தற்போது சிங்கப்பூரில் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கிருமி பரவலுக்கு முன்பு இருந்த அளவில் சுமார் 90 விழுக்காட்டைத் தொட்டுள்ளது. சிங்கப்பூரில் 2030-ஆம் ஆண்டில் …

சிங்கப்பூர் அரசாங்கம் அதிகமான மின்சார பேருந்துகளைக் கொண்டு வர திட்டம்! Read More »

நிலத்தைச் சீரமைக்கும் பணிகளும்,வடிகால் அமைப்புகளும் சாங்கி ஈஸ்ட் பகுதியில் நிறைவுற்றது!

2025-ஆம் ஆண்டில் சாங்கி விமானத்தின் ஐந்தாம் முனையத்தின் கட்டுமான பணிகள் தொடங்கும் என்று போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார். அதன் பின் 2035-ஆம் ஆண்டில் ஐந்தாம் முனையம் செயல்பட ஆரம்பிக்கும் என்றும் கூறினார். சாங்கி விமான நிலைய மேம்பாட்டிற்காக அரசாங்க நிதி ஒதுக்கி இருந்தது. அதற்காக கூடுதலாக மேலும் 2 பில்லியன் வெள்ளியை ஒதுக்கவிருக்கிறது. நிலத்தைச் சீரமைக்கும் பணிகளும், வடிகால் அமைப்புகளும் சாங்கி ஈஸ்ட் பகுதியில் நிறைவடைந்து விட்டதாக குறிப்பிட்டார். 2030-ஆம் ஆண்டிற்குள் அதன் மூன்றாவது ஓடுபாதை தயாராகி …

நிலத்தைச் சீரமைக்கும் பணிகளும்,வடிகால் அமைப்புகளும் சாங்கி ஈஸ்ட் பகுதியில் நிறைவுற்றது! Read More »