Customize Consent Preferences

We use cookies to help you navigate efficiently and perform certain functions. You will find detailed information about all cookies under each consent category below.

The cookies that are categorized as "Necessary" are stored on your browser as they are essential for enabling the basic functionalities of the site. ... 

Always Active

Necessary cookies are required to enable the basic features of this site, such as providing secure log-in or adjusting your consent preferences. These cookies do not store any personally identifiable data.

No cookies to display.

Functional cookies help perform certain functionalities like sharing the content of the website on social media platforms, collecting feedback, and other third-party features.

No cookies to display.

Analytical cookies are used to understand how visitors interact with the website. These cookies help provide information on metrics such as the number of visitors, bounce rate, traffic source, etc.

No cookies to display.

Performance cookies are used to understand and analyze the key performance indexes of the website which helps in delivering a better user experience for the visitors.

No cookies to display.

Advertisement cookies are used to provide visitors with customized advertisements based on the pages you visited previously and to analyze the effectiveness of the ad campaigns.

No cookies to display.

அனைத்து செய்திகள்

Latest Singapore News

சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் அதிரடி சலுகை!

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அதிரடியான சலுகை ஒன்றை இன்று(மே 31) அறிவித்துள்ளது. வரும் ஜூலை மாதம் முதல் economy,premium economy பிரிவுகளில் பயணம் செய்பவர்களுக்கு இலவசமாக WiFi வழங்கப்படும். இந்த சலுகையைப் பெறுவதற்கு பயணிகள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் KrisFlyer உறுப்பினராக இருக்க வேண்டும். “அனைத்து கேபின் வகுப்புகளில் உள்ள பயணிகளுக்கு இலவச அன்லிமிடெட் WiFi வசதியை வழங்கும் முதல் விமான நிறுவனமாக SIA விளங்கும்´´ என்று நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் CNA- யிடம் கூறினார்.

Singapore News in Tamil

மதுபோதையில் கார் ஓட்டிய ஓட்டுநர்!ஒருவர் மரணம்!

சிங்கப்பூரில் 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23-ஆம் தேதி வேகக் கட்டுப்பாட்டை மீறி Gojek காருடன் Mercedes கார் மோதியது. அந்த கொடூர சம்பவத்தில் Gojek கார் ஓட்டுநர் உயிரிழந்தார். நேற்று (மே-30) நீதிமன்றத்தில் Mercedes கார் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டார். வேக கட்டுப்பாட்டை மீறி ஓட்டியதை ஒப்புக் கொண்டார். அதோடு, அந்த விபத்தில் 5 பேருக்கு காயமடைந்தனர். Mercedes கார் ஓட்டிய Jeremiah Ng En You என்ற நபர் மது போதையில் ஆபத்தான …

மதுபோதையில் கார் ஓட்டிய ஓட்டுநர்!ஒருவர் மரணம்! Read More »

Singapore news

சிங்கப்பூரில் வரும் ஜூலை மாதம் அறிமுகமாக உள்ள புதிய திட்டம்!

சிங்கப்பூரின் சுகாதார பராமரிப்பு துறையில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய விருக்கிறது.அது சிறப்பாக செயல்பட தொடங்கி உள்ளதாக சுகாதார அமைச்சர் Ong Ye Kung கூறினார். அந்த புதிய உத்தி Healthier SG திட்டமாகும். இதுவரை அதில் 24,000 க்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளனர். Healthier SG திட்டம் என்பது 40 வயதை தொட்டவர்கள் குடும்ப மருத்துவரை நியமிக்குமாறு வலியுறுத்துகிறது. அந்த திட்டம் வரும் ஜூலை 5-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தொடங்கவிருக்கிறது எதிர்பார்த்ததை விட அந்தத் திட்டத்திற்கு …

சிங்கப்பூரில் வரும் ஜூலை மாதம் அறிமுகமாக உள்ள புதிய திட்டம்! Read More »

Latest Tamil News Online

சிங்கப்பூரில் மீண்டும் நடத்தப்பட உள்ள நிகழ்ச்சி!

சிங்கப்பூரில் உள்ள மரினா பே வட்டாரத்தில் i light சிங்கப்பூர் ஒளிக்காட்சி மீண்டும் நடத்தப்படவிருக்கிறது. ஜூன் 1-ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 25-ஆம் தேதி வரை நடக்கும். 14 ஒளியூட்டப்பட்ட கலைப்படைப்புகள் புதிதாக நிறுவப்படும்.நகர் சீரமைப்பு ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியை DBS வழங்குகிறது. படைப்புகள் கலை,தொழில்நுட்பம், நீடித்த நிலைதன்மை ஆகிய கூறுகளை இணைக்கும் வகையில் அமைந்திருக்கும். படைப்புகளை 8 நாடுகளைச் சேர்ந்த 22 கலைஞர்கள் உருவாக்கி உள்ளார்கள். இரவு 7.30 மணிக்கு தொடங்கி 11 …

சிங்கப்பூரில் மீண்டும் நடத்தப்பட உள்ள நிகழ்ச்சி! Read More »

Latest Singapore News

சிங்கப்பூரில் வேகக் கட்டுப்பாட்டை மீறி காரை ஓட்டிய பெண்!ஒருவர் மரணம்!

சிங்கப்பூரில் வேக கட்டுப்பாட்டை மீறி வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Mazda3 காரை 35 வயதுடைய பெண் ஓட்டினார். காரை இரண்டு மோட்டார் சைக்கிள்கள், ஒரு லாரி,ஒரு காருடன் மோதினார். இந்த விபத்தில் 31 வயதுடைய சைக்கிளோட்டி உயிரிழந்தார். மத்திய விரைவு சாலையில் எண்பது கிலோமீட்டர் கட்டுப்பாடு உள்ள பகுதியில் குறைந்தது மணிக்கு 118 கிலோமீட்டர் வேகத்தில் சென்றதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது. அவருக்கு இரண்டுரை ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதோடு,பத்து மாதம் வாகனம் …

சிங்கப்பூரில் வேகக் கட்டுப்பாட்டை மீறி காரை ஓட்டிய பெண்!ஒருவர் மரணம்! Read More »

Singapore Breaking News in Tamil

நிறுவனங்கள் ஒன்றிணைந்து கூட்டுத் திட்டம்!

Singapore Airlines,Garuda Indonesia விமான நிறுவனங்கள் இணைந்து கூட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த தொடங்க உள்ளன. இந்தோனேஷியாவிற்கும்,சிங்கப்பூருக்கும் இடையில் கூடுதல் பயணிகளை ஏற்றிச் செல்லும் முயற்சியை அந்நிறுவனங்கள் மேற்கொள்ள உள்ளன. கோவிட்-19 நோய்ப்பரவலுக்கு பிறகு தென்கிழக்காசியாவில் பயணத்துறை சூடுப்பிடித்துள்ளது. இந்நிலையில், சேவைகளை ஒருங்கிணைத்து பயணிகளுக்குக் கூடுதல் வசதிகளை கொடுக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. “இந்தோனேஷியாவிலும்,சிங்கப்பூரிலும் விமான துறையை வளர்ப்பதே எங்கள் நோக்கம்.வியாபாரத்தை விரிவுப்படுத்துவதோடு மக்களிடையே தொடர்பை வளர்க்கவும் இந்த திட்டம் உறுதுணையாக இருக்கும்´´ என்று Singapore …

நிறுவனங்கள் ஒன்றிணைந்து கூட்டுத் திட்டம்! Read More »

Singapore News in Tamil

இந்தியாவைச் சேர்ந்த அர்ச்சகருக்கு சிங்கப்பூரில் சிறைத்தண்டனை!

South Bridge Road ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தின் முன்னாள் தலைமை அர்ச்சகர் கந்தசாமி சேனாதிபதி ஆலயத்தின் தங்க ஆபரணங்களை 2 மில்லியன் வெள்ளிக்கும் மேல் அடகு வைத்துள்ளார். சுமார் 5 ஆண்டுகளாக அதை த் தொடர்ந்து செய்து வந்துள்ளார். கோவிட்-19 நோய்ப்பரவல் காலக்கட்டத்தில் கணக்காய்வு தாமதமாக்கப்பட்டபோது நகைகளைக் காணவில்லை என்பது தெரியவந்தது. அவருக்கு வயது 39. இன்று (மே-30) அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்து அறக்கட்டளை வாரியம் (HEB) அவரை வேலைக்கு சேர்த்தது.கந்தசாமி இந்தியாவைச் …

இந்தியாவைச் சேர்ந்த அர்ச்சகருக்கு சிங்கப்பூரில் சிறைத்தண்டனை! Read More »

Latest Singapore News

சிங்கப்பூரில் அடுத்த 9 மாதங்களுக்கு கடுமையான வறட்சி!?

ஆசியானின் தென்பகுதி வட்டாரத்தில் அடுத்த மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை புகைமூட்டம் உருவாகும் அபாயம் உள்ளதாக தெரியவந்துள்ளது. ஆசியான் சிறப்பு வானிலை ஆய்வு மையம் வறண்ட பருவநிலை தொடங்கும் என முதல்நிலை எச்சரிக்கை விடுத்துள்ளது. சிங்கப்பூர்,இந்தோனேசியா,புருணை,மலேசியா,தாய்லாந்தின் தென்பகுதி ஆகிய இடங்களில் கடுமையான வறட்சி நீடிக்கலாம் என்று தெரிவித்தது. EI Nino காலநிலை அப்பகுதியை நெருங்கி வருவதால் இவ்வாறு கூறப்படுகிறது. EI Nino என்பது கடல்கள் மற்றும் வெப்ப மண்டலங்களில் வெப்பநிலை மாறுபாடுகளைத் தூண்டும் ஒரு இயற்கை …

சிங்கப்பூரில் அடுத்த 9 மாதங்களுக்கு கடுமையான வறட்சி!? Read More »

Latest Singapore News in Tamil

சிங்கப்பூரில் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு!

சிங்கப்பூரில் கடந்த 2022-ஆம் ஆண்டு பொருளியல் தொடர்ந்து வளர்ச்சி கண்டது. அதனால் நிறுவனங்கள் நல்ல லாபம் ஈட்டினர். அதிகமான நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சம்பள உயர்வைக் கொடுத்தன. சிங்கப்பூரில் ஊழியர்களுக்கான ஒட்டுமொத்த ஊதிய வளர்ச்சி தொடர்ந்து வலுவாகவே உள்ளது. 2022-ஆம் ஆண்டில் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு அடிப்படைச் சம்பள உயர்வை எட்டியுள்ளது. பணவீக்கம் அதிகரித்த நிலையிலும் சம்பளம் தொடர்ந்து உயர்ந்தது. இருப்பினும்,2021-ஆம் ஆண்டுடன் அதனை ஒப்பீடுகையில் அது மெதுவான வளர்ச்சி. நிச்சயமற்ற சூழல் தொடரும் சூழ்நிலையில் …

சிங்கப்பூரில் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு! Read More »

Singapore news

ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு, தல தோனி பேசியது என்ன?

16-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று(மே-29) நடைபெற்றது. இப்போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இந்த இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்றது. பந்து வீட்சை சென்னை அணி தேர்ந்தெடுத்தது. குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது. ஐபிஎல் தொடரில் …

ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு, தல தோனி பேசியது என்ன? Read More »