சிங்கப்பூரில் தன்னுடன் தங்கியிருந்த நபரைக் கொலைச் செய்தவர்!
மார்ச்,17-ஆம் தேதி அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு இருந்தவர் வீட்டில் கொலைச் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறைக்கு காலை 11 மணியளவில் தகவல் கிடைத்தது. இந்த சம்பவம் ரெட்ஹில் குளோஷின் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்துள்ளது. இதையடுத்து காவல்துறை அங்கு சென்றது. சந்தேகத்தின் அடிப்படையில் அவருடன் வசித்து வந்த 59 வயது நபரைக் கைது செய்தது. காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கே உடல் அசைவின்றி பல்வேறு காயங்களோடு 61 வயதுடைய நபர் வீட்டுக்குள் கிடந்தார்.அவருடன் வீட்டில் வசித்த 59 …
சிங்கப்பூரில் தன்னுடன் தங்கியிருந்த நபரைக் கொலைச் செய்தவர்! Read More »