அனைத்து செய்திகள்

Singapore job news online

சிங்கப்பூரில் zika கிருமி பரவல்!

சிங்கப்பூரில் Zika கிருமி தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அந்த தொற்று மூன்று பேரிடம் உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட மூவரும் Kovan வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.மூவரில் இருவர் வீட்டிலேயே குணமடைந்து வருகின்றனர். மற்றொருவர் மருத்துவமனையில் இருக்கிறார்.அவருடைய உடல்நிலை சீராக இருக்கிறது. பாதிப்புக்கு ஆளான மூவரில் எவருமே கர்ப்பிணியர் இல்லை. கோவான் வட்டாரத்தில் வேலை செய்வோர்கள் அல்லது வசிப்பவர்களிடம் Zika பரிசோதனைச் செய்யும்படி சுகாதார அமைச்சகம் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தியது. சிங்கப்பூரில் தேசிய சுற்றுப்புற அமைப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. தொற்றுக்கு ஆளானவர்களிடம் …

சிங்கப்பூரில் zika கிருமி பரவல்! Read More »

Singapore job news online

இன்று முதல் பேரங்காடிகளில் கிடைக்கும் இந்தோனேஷியா முட்டை!

இந்தோனேஷியாவிலிருந்து புதிதாக தருவிக்கப்படும் முட்டைகள் FairPrice பேரங்காடிகளில் விற்பனைக்கு வருகின்றன. Fairprice Finest,FairPrice Xtra,FairPrice பேரங்காடிகள் உள்ளிட்ட பேரங்காடிகளில் அவற்றை வாங்கலாம். இன்று முதல் தீவு முழுவதும் 64 பேரங்காடிகளில் முட்டைகள் கிடைக்கும். இந்தோனேஷியாவிலிருந்து தருவிக்கப்படும் முட்டைகளை விற்கும் முதல் சிங்கப்பூர் பேரங்காடி FairPrice. FairPrice பேரங்காடி மொத்தம் 11 நாடுகளிலிருந்து முட்டைகளை வரவழைக்கிறது. அவைகள் 60க்கும் மேற்பட்ட சின்னங்களில் விற்கப்படுகிறது. Eco Farm Fresh Eggs வகையிலான 10 முட்டைகள் $3.40 க்கு விற்கப்படுகிறது. அவை …

இன்று முதல் பேரங்காடிகளில் கிடைக்கும் இந்தோனேஷியா முட்டை! Read More »

Latest Singapore News in Tamil

சிங்கப்பூர் காவல்துறை வேலைத் திட்ட கருத்தரங்கம்!

சிங்கப்பூர் காவல்துறை வேலைத் திட்டக் கருத்தரங்கில் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கலந்து கொண்டு பேசினார். காவல்துறை பொதுமக்களின் நம்பிக்கையை பெற வேண்டும் என்றால் நடுநிலையாகவும், சுயேட்சியாகவும் செயல்படுவது முக்கியம் என்றார். 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்கா அதிபர் தேர்தலில் Donald Trump தோல்விக்கண்ட போது அவரது ஆதரவாளர்கள் நாடாளுமன்றக் கட்டடத்தைத் தாக்கினர். அந்த சம்பவத்தில் 140 காவல்துறையினர் காயம் ஏற்பட்டது. சுமார் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். மக்கள் அமைதியாகச் சென்றதாக Fox News தொலைக்காட்சி …

சிங்கப்பூர் காவல்துறை வேலைத் திட்ட கருத்தரங்கம்! Read More »

Latest Singapore News in Tamil

இனி, சிங்கப்பூரில் உள்ள வீடுகளில் கட்டாயமாக இது இருக்க வேண்டும்!

சிங்கப்பூரில் எல்லா வீடுகளிலும் மின்சார பாதுகாப்பு சாதனம் பொருத்தப்பட வேண்டும். அந்த சாதனம் மின்சார கசிவு ஏற்படும் போது மின்சாரம் தாக்காமல் தடுக்கும். வரும் ஜூலை மாதம் முதல் அனைத்து வீடுகளிலும் பொருத்த வேண்டும். அதனை எரிசக்தி சந்தை ஆணையமும்,வீடமைப்பு வளர்ச்சி கழகமும் தெரிவித்தது. வீட்டு உரிமையாளர்கள் அதனைப் பொருத்த 2 ஆண்டு அவகாசம் வழங்கப்படுகிறது. அந்த சாதனம் பழைய, கெட்டுப்போன கம்பி வடங்களைக் கொண்ட மின்சார சாதனங்களால் ஏற்படக்கூடிய மின்சார அதிர்விலிருந்து பாதுகாக்க உதவும். 1985-ஆம் …

இனி, சிங்கப்பூரில் உள்ள வீடுகளில் கட்டாயமாக இது இருக்க வேண்டும்! Read More »

Latest Singapore News in Tamil

சிங்கப்பூரில் யாரெல்லாம் டெஸ்ட் அடிக்கலாம்?எப்படி டெஸ்ட் அடிப்பது? எவ்வளவு செலவாகும்?

சிங்கப்பூருக்கு சென்று டெஸ்ட் அடிக்க முடியுமா? அதற்கு எவ்வளவு செலவாகும்? எப்படி டெஸ்ட் அடிப்பது?என்ற கேள்வி பலரிடம் இருக்கிறது. அதற்கான பதிலாக இக்கட்டுரையில் விரிவாக தெரிந்துகொள்வோம். சிங்கப்பூரில் டெஸ்ட் அடிக்க வேண்டும் என்றால்? இரண்டு விதமாக டெஸ்ட் அடிக்கலாம். ஒன்று, இங்கு PCM Permit பெற்று சிங்கப்பூரில் டெஸ்ட் அடிக்கலாம். இரண்டாவது, இங்கிருந்து PCM Permit சென்று கம்பெனி மூலமாக சிங்கப்பூரில் டெஸ்ட் அடிக்கலாம். இங்கிருந்து PCM Permit மூலம் சிங்கப்பூருக்கு சென்றவுடன் கம்பெனிக்கு தெரியாமல் டெஸ்ட் …

சிங்கப்பூரில் யாரெல்லாம் டெஸ்ட் அடிக்கலாம்?எப்படி டெஸ்ட் அடிப்பது? எவ்வளவு செலவாகும்? Read More »

Latest Singapore News in Tamil

அடுத்த மாதத்தில் சிங்கப்பூர் குடும்பங்களுக்கு சிறப்பு தொகை கொடுக்கப்படுகிறதா?

சிங்கப்பூரின் நடுத்தர, குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு சிறப்புத் தொகை வழங்கப்படும். வாழ்க்கைச் செலவின உயர்வைச் சமாளிக்க அது உதவும். அடுத்த மாதத்தில் சுமார் இரண்டரை மில்லியன் சிங்கப்பூரர்கள் வாழ்க்கைச் செலவின சிறப்புத் தொகையாக 400 வெள்ளி பெற உள்ளனர். எந்த வகை வீட்டில் வசித்தாலும் ஆண்டுக்கு 100,000 வெள்ளி வரை வருமானம் ஈட்டும் அனைவருக்கும் சிறப்புத் தொகை கிடைக்கும். சுமார் 85,000 மூத்தோர்கள் வாழ்க்கைச் செலவின சிறப்பு தொகையுடன், மூத்தோர் போனஸ் சேர்த்து சுமார் 700 …

அடுத்த மாதத்தில் சிங்கப்பூர் குடும்பங்களுக்கு சிறப்பு தொகை கொடுக்கப்படுகிறதா? Read More »

Latest Singapore News in Tamil

சிங்கப்பூரில் ஊழியர்களுக்காக புதிய திட்டம்!

சிங்கப்பூரின் கட்டடத்துறை ஊழியர்கள் புதிய திட்டம் அறிமுகமாக உள்ளது.கூடிய விரைவில் தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிகளை ஊழியர்களுக்கு மேற்கொள்ள புதிய திட்டம். ஊழியர்கள் தானியக்கத் தொழில்நுட்பம், இயந்திரவியல் ஆகியவற்றில் பயிற்சி பெற முடியும். அந்த திட்டம் காலத்திற்கேற்ப கட்டடத் துறை ஊழியர்கள் மாறுவதற்கு உதவும். அவர்களுக்கான பயிற்சிகளை வழங்கும் பொறுப்பைக் கட்டட, கட்டுமான ஆணையப் பயிற்சிக் கழகம் ஏற்று நடத்தும். இது கட்டுமான வடிமைப்பில் புதிய அத்தியாயமாக பார்க்கப்படுகிறது. கட்டடங்களைக் கட்ட தொடங்குவதற்குமுன் மெய்நிகர்,மிகை மெய்நிகர் தொழில்நுட்பம் மூலம் …

சிங்கப்பூரில் ஊழியர்களுக்காக புதிய திட்டம்! Read More »

Latest Sports news online

சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு!

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் தங்கும் விடுதிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உணவின் சுத்தம், சுகாதாரம் எப்படி கண்காணிக்கப்படுகிறது? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மனிதவள அமைச்சர் டான் சீ லெங் பதில் அளித்தார். வெளிநாட்டு ஊழியர்களின் தங்கும்விடுதி சட்டத்தின்கீழ் செயல்படும் விடுதிகளில் மனிதவள அமைச்சகத்தின் அதிகாரிகள் வழக்கமான சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். சமையலறைகள் சுத்தமாக, ஒழுங்காக பராமரிக்கப்படுகிறதாக என்பது சோதிக்கப்படுவதாக மனிதவள அமைச்சர் கூறினார். விடுதி உரிமையாளர்கள் வெளியிலிருந்து உணவு வாங்கும்பொழுது உரிமம் பெற்ற கடைகளிலிருந்து மட்டுமே …

சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு! Read More »

Tamil Sports News online

LRT நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை அமைக்க போதிய இடம் இருக்கிறதா?

சிங்கப்பூரில் கடந்த மார்ச் 23-ஆம் தேதி 33 வயதுடைய பெண் Cove LRT நிலையத்தின் தடத்தில் இறந்து கிடந்தது தொடர்பாக பாசிரிஸ்-பொங்கோல் தொகுதி உறுப்பினர் Yeo Wan Ling கேள்வி எழுப்பினார். LRT நிலையங்களில் 2018-ஆம் ஆண்டு முதல் கண்ணாடி தடுப்பு இருக்கிறது. எனினும், அதில் இடைவெளி இருப்பதைச் சுட்டி காட்டினார். அதற்கு விவரம் அளிக்கும் வகையில் நேற்று நாடாளுமன்றத்தில் போக்குவரத்து துணை அமைச்சர் Amy Khor பேசினார். நேற்று நடந்த நாடாளுமன்றத்தில் சிங்கப்பூரில் LRT ரயில் …

LRT நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை அமைக்க போதிய இடம் இருக்கிறதா? Read More »

Singapore Job Vacancy News

சிங்கப்பூரில் கோவிட்-19 உச்சக்கட்டம்!

சிங்கப்பூரின் தற்போதைய கோவிட்-19 நிலவரம் உச்சக்கட்டத்தை எட்டி விட்டதாக சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் கூறினார். அன்றாடம் 3000 க்கும் குறைவான நோய் தொற்று சம்பவங்கள் பதிவாகின்றன. அதனை நேற்று (மே-9) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். கடந்த மாதம் சுமார் 4000 கோவிட்-19 நோய் தொற்று பாதிப்பு சம்பவங்கள் தினமும் பதிவாகின. தற்போது மருத்துவமனையில் சுமார் 300 க்கும் அதிமானவர்கள் கோவிட்-19 நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார். வரும் வாரங்களில் அந்த எண்ணிக்கை குறையக்கூடும் என்றார். …

சிங்கப்பூரில் கோவிட்-19 உச்சக்கட்டம்! Read More »