நீலகிரியில் சுவர் இடிந்து விழுந்து 6 பேர் பலி!!

நீலகிரியில் சுவர் இடிந்து விழுந்து 6 பேர் பலி!!

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள லவ்டேல் காந்திநகர் பகுதியில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் மண்ணில் சுமார் 8க்கும் மேற்பட்டவர்கள் புதைந்துள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் முதல் கட்ட தகவலாக ஆறு பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.