இந்தோனேஷியாவில் படகு கவிழ்ந்து!! பவள பாறைகளில் சிக்கி தவித்த மீனவர்கள்!!

இந்தோனேஷியாவில் படகு கவிழ்ந்து!! பவள பாறைகளில் சிக்கி தவித்த மீனவர்கள்!!

இந்தோனேசியாவில் 37 பேரை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று கடலில் மூழ்கியது.

இந்த சம்பவம் மார்ச் 9ஆம் தேதியன்று நடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த விபத்தில் உயிர் பிழைத்த 11 பேரை மீனவர்கள் மார்ச் 12ஆம் தேதி அன்று மீட்டனர்.

மேலும் இரண்டு பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து காணாமல் போன 24 மீனவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

பலத்த காற்று மற்றும் உயரமான அலைகள் காரணமாக கப்பல் கவிழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.