சிங்கப்பூரில் மீண்டும் நடந்த டிரெய்லர் லாரி விபத்து!! ஒரே வாரத்தில் இரண்டாவது முறை!!

சிங்கப்பூரில் மீண்டும் நடந்த டிரெய்லர் லாரி விபத்து!! ஒரே வாரத்தில் இரண்டாவது முறை!!

சிங்கப்பூரில் நேற்றிரவு துவாஸ் சோதனை சாவடியின் அருகே துவாஸ் நோக்கி AYE விரைவுச்சாலையில் டிரெய்லர் லாரி சமந்தப்பட்ட விபத்து நிகழந்தது.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படைக்கு இரவு 8 மணியளவில் தகவல் கிடைத்ததாக தெரிவித்தது.

இச்சம்பவத்தால் இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்த வீடியோ பதிவை சிங்கப்பூர் சாலை விபத்துகள்.காம் அதன் முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.