நாளை கடையடைப்பு போராட்டம் அறிவிப்பு!! எந்த மாவட்டத்தில் நடைபெற உள்ளது!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில் மலையடிவாரம் பகுதியில் நாளை கடையடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.ஆக்கிரமிப்புகளை அகற்றி வருவதால் தங் கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி போராட்டம் அறிவித்துள்ளனர்.