சிங்கப்பூரில் வேலை பார்ப்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!

சிங்கப்பூரில் வேலை பார்ப்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!!

நீங்கள் சிங்கப்பூரில் எந்த கம்பெனியில் வேலை செய்து வருகிறீர்களோ அந்த கம்பெனி உங்கள் பெயரில் இன்சூரன்ஸ் இருக்கும்.

நீங்கள் சிங்கப்பூரில் வேலை பார்க்கும் வரை உங்களுக்காக
முதலாளிகள் இன்சூரன்ஸ் செலுத்துவார்கள் .

நீங்கள் சிங்கப்பூரில் வேலை பார்க்கும் போது உங்களுக்கு ஏதாவது விபத்து ஏற்பட்டால் அதன் மூலம் மருத்துவ செலவுகளையும், அதற்கான இழப்பீட்டு தொகையையும் கம்பெனி உங்களுக்கு கொடுக்க வேண்டும்.

அப்படி கொடுக்கவில்லை என்றால் நீங்கள் MOM இல் சென்று புகார் அளிக்கலாம். MOM உங்களுக்கான மருத்துவ செலவுகளையும், இழப்பீட்டு தொகையையும் வாங்கி கொடுப்பார்கள்.

இது போன்ற முக்கிய தகவல்களை தெரிந்து கொள்ள sgtamilan இணைய பக்கத்தில் இணைந்திருங்கள்.