பொன்னமராவதி,திருமயம் தாலுகா மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!!

பொன்னமராவதி,திருமயம் தாலுகா மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!!

குறைதீர்க்கும் கூட்டம்.

திருமயம்.பிப் 21__ திருமயத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை . 22 ம்தேதி காலை 11 மணிக்கு திருமயம் மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மேற்பார்வைப்பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது.
எனவே திருமயம்,பொன்னமராவதி தாலுகா மக்கள் புதிய மின் இணைப்பு ,மின் வழித்தடங் களில் உள்ள பழுது, மின் கம்பங்கள்,மின் விநியோக குறைபாடுகளை மனுவாக எழுதி அதிகாரியிடம் கொடுத்து நிவாரணம் பெறலாம்.இத்தகவலை செயற்பொறியாளர் ஆனந்தாயி தெரிவித்துள்ளார்.