சிங்கப்பூரில் பைக் மீது லாரி மோதி விபத்து!! சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பைக் டிரைவர்!!

சிங்கப்பூரில் பைக் மீது லாரி மோதி விபத்து!! சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பைக் டிரைவர்!!

சிங்கப்பூரில் துவாஸ் என்ற இடத்தில் லாரி ஒன்று மோட்டார் சைக்கிளின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவம் மார்ச் 25ஆம் தேதி அன்று நடந்தது.

இந்த விபத்து குறித்து காலை 7.30 மணி அளவில் காவல்துறை மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

45 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் .ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனை அடுத்து 25 வயதுடைய லாரி ஓட்டுநரை காவல் துறை கைது செய்தது.