சிங்கப்பூரில் மரினா பே சாண்ட்ஸுக்கு வெளியே மோட்டார் சைக்கிள் ஒன்று கார் மீது மோதி விபத்து!! தூக்கி வீசப்பட்ட பைக் ஓட்டுநர்!!

சிங்கப்பூரில் மரினா பே சாண்ட்ஸுக்கு வெளியே மோட்டார் சைக்கிள் ஒன்று கார் மீது மோதி விபத்து!! தூக்கி வீசப்பட்ட பைக் ஓட்டுநர்!!

சிங்கப்பூரில் மரினா பே சாண்ட்ஸுக்கு வெளியே மோட்டார் சைக்கிள் ஒன்று கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தனது வாகனத்திலிருந்து தூக்கி எறியப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இச்சம்பவம் பிப்ரவரி 15ஆம் தேதி அன்று 12:50 மணியளவில் நடந்தது.

30 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் இந்த விபத்து குறித்து விசாரணைகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.