நைட் கிளப்பில் சீரமைப்பு பணியின் போது ஏற்பட்ட தீ விபத்து!! அதிகரித்த உயிரிழப்பு!!

நைட் கிளப்பில் சீரமைப்பு பணியின் போது ஏற்பட்ட தீ விபத்து!! அதிகரித்த உயிரிழப்பு!!

இஸ்தான்புல்லில் உள்ள ஒரு இரவு நேர கேளிக்கை விடுதியில் சீரமைப்பு பணியின் போது தீ விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவம் ஏப்ரல் 2ஆம் தேதியன்று பிற்பகல் நடந்தது.

இந்த தீ விபத்தில் குறைந்தது 29 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை காவல்துறையினர் சம்பவ இடத்திலேயே கைது செய்தனர்.

மேலும் இந்த தீ விபத்து குறித்து விசாரணைகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.