ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து!! பௌணர்மி கொண்டாட்டத்திற்கு சென்று கொண்டிருந்த போது நேர்ந்த விபரீதம்!!

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து!! பௌணர்மி கொண்டாட்டத்திற்கு சென்று கொண்டிருந்த போது நேர்ந்த விபரீதம்!!

தாய்லாந்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 50 வயதான பேருந்து ஓட்டுநர் உயிரிழந்தார்.

மேலும் டென்மார்க்கை சேர்ந்த 13 சுற்றுலாப் பயணிகள் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் பிப்ரவரி 8ஆம் தேதி அன்று இரவு 8:25 மணியளவில் நடந்தது.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சுற்றுலாப் பயணிகள் பௌர்ணமி கொண்டாட்டத்திற்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நேர்ந்ததாக கூறப்படுகிறது.