செவலூர் ஊராட்சி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக ஆடுகள் வழங்கப்பட்டது!!

செவலூர் ஊராட்சி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக ஆடுகள் வழங்கப்பட்டது!!

செவலூர் ஊராட்சி செவலூரில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செவலூர் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பின் மூலம் வாழ்வாதாரம் உயர்வதற்கு இரண்டு நபர்களுக்கு ஆடுகள் வழங்கப்பட்டது.