சிங்கப்பூரில் ஊழியர்களுக்காக புதிய திட்டம்!!

சிங்கப்பூரில் ஊழியர்களுக்காக புதிய திட்டம்!!

சிங்கப்பூர்: கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ,சிங்கப்பூர் அரசானது சில நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.
இத்திட்டமானது வரும் ஏப்ரல் மாதம், முதல் வாரங்களில் இருந்து நடைமுறைக்கு வரும்.

கட்டுமானத் திட்டங்களில் பங்கு பெரும் குத்தகை நிறுவனங்கள் அனைத்தும் இனி வரும் மாதங்களில்,வேலையிடப் பாதுகாப்புக் கட்டமைப்பின் கீழ் செயல்படும்.
இதன் அடிப்படையில் குத்தகைதாரர்களின் நடவடிக்கைகள் சட்டத்திற்கு முரணாக இருப்பின் , அவர்களை பணியிடை நீக்கம் செய்யவும் முடியும்.

மேலும் இனி வரும் நாட்களில் கட்டுமானத் திட்டங்களில், பொது துறை நிறுவனங்களே அதிகம் பங்கு பெரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.