இதுவரை இல்லாத அளவிற்கு பனிப்பொழிவு!! மேலும் பனிப்பொழியுமா?

இதுவரை இல்லாத அளவிற்கு பனிப்பொழிவு!! மேலும் பனிப்பொழியுமா?

அலாஸ்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு பனிப்பொழிவு ஏற்பட்டது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்களின் கூரைகள் இடிந்து விழும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மேலும் சில கட்டிடங்கள் ஏற்கனவே சேதம் அடைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

பனிப்பொழிவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரத்தை சேமிக்குமாறு பொதுமக்களை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.