அண்ணா நினைவு நாளை முன்னிட்டு புதிய பேருந்து வழித்தடம் தொடக்கம்!!

அண்ணா நினைவு நாளை முன்னிட்டு புதிய பேருந்து வழித்தடம் தொடக்கம்!!

பொன்னமராவதி தெற்கு ஒன்றிய செயலாளர் அடைக்கலமணி, வடக்கு ஒன்றிய செயலாளர் முத்து, நகர கழக செயலாளர் அழகப்பன், திருமயம் தெற்கு ஒன்றிய செயலாளர் அழகு சிதம்பரம், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயராமன்,தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி ஆலவயல் முரளி சுப்பையா மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வேந்தன்பட்டி இளையராஜா தொண்டரணி மாவட்ட துணை அமைப்பாளர் முத்தையா நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சுந்தரி ராமையா, திமுக நிர்வாகி சோலை செல்வம் நகர துணைச் செயலாளர், ஆலவயல் சுவாமிநாதன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு புதிய வழித்தட பேருந்து தொடக்கம் மற்றும் சமபந்தி விருந்து நடைபெற்றது.

பொன்னமராவதி இலிருந்து ஆலவயல் இடையாத்தூர் சேரனுர் குடுமியான்மலை வழியாக புதுக்கோட்டை செல்லும் புதிய வழித்தட பேருந்தை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.