தீக்கு இரையான பேருந்து, டிரக்!! பயணிகளின் நிலைமை என்ன?

தீக்கு இரையான பேருந்து, டிரக்!! பயணிகளின் நிலைமை என்ன?

வடக்கு மெக்சிகோவில் டிரக் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர் மற்றும் 18 பேர் காயமடைந்தனர்.

இச்சம்பவம் ஜனவரி 30 ஆம் தேதி அன்று சினாலோவா மாநிலத்தின் கடலோர நெடுஞ்சாலையில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.

காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பேருந்தில் 37 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.

இரண்டு வாகனங்களும் தீக்கு இரையாகின.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.