பள்ளியிலிருந்து குழந்தை வீடு திரும்பிய போது பெற்றோர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!! என்ன நடந்தது?

பள்ளியிலிருந்து குழந்தை வீடு திரும்பிய போது பெற்றோர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!! என்ன நடந்தது?

சிங்கப்பூர் யூஷுனில் உள்ள PCF Sparkletots பாலர்பள்ளியில் இரண்டு சம்பவங்கள் நடந்ததுள்ளது. அந்த இரண்டு வெவ்வேறு சம்பவங்கள் குறித்து குழந்தைப் பருவ மேம்பட்டு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.

இந்த பாலர் பள்ளி எங்கு உள்ளது என்றால் Nee Soon Link புளோக் 446 இல் இருக்கின்றது.

இம்மாதம் எட்டாம் தேதி அன்று வலது காதில் காயம் ஏற்பட்ட நிலையில் குழந்தை வீடு திரும்பியது, அதைக் கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சம்பவம் பள்ளியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

தள்ளி விட்ட காட்சி பதிவாகி இருந்தது.