இவ்வாண்டின் தைப்பொங்கல் வழிபடும் நேரம் உங்களுக்கு தெரியுமா?

இவ்வாண்டின் தைப்பொங்கல் வழிபடும் நேரம் உங்களுக்கு தெரியுமா?

தைப் பொங்கல் வைத்து வழிபட முகூர்த்த நேரம்…..

இந்த ஆண்டு ஜனவரி 15-ம் தேதி திங்கள்கிழமை தைப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

பொங்கல் வைப்பதற்கான முகூர்த்த நேரம், காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை பொங்கல் வைக்கலாம். இந்த நேரத்தை விட்டீர்கள் என்றால் அடுத்து, காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை வைத்து வழிபடலாம். பொங்கல் வைப்பதற்கான நல்ல நேரம் இதுதான்.  

அதே போல, திங்கள்கிழமை காலை 7.30 மணி முதல் 9 மணி வரை இராகு காலமாக இருப்பதால் இந்த நேரத்தில் பொங்கல் வைக்கக் கூடாது. 

அதே போல, திங்கள்கிழமை காலை 7.30 மணி முதல் 9 மணி வரை இராகு காலமாக இருப்பதால் இந்த நேரத்தில் பொங்கல் வைக்கக் கூடாது.