பொங்கல் பரிசு தொகுப்பு குடுக்க ஆரம்பித்து விட்டார்கள் நீங்கள் வாங்கிவிட்டீர்களா!!

பொங்கல் பரிசு தொகுப்பு குடுக்க ஆரம்பித்து விட்டார்கள் நீங்கள் வாங்கிவிட்டீர்களா!!

பொன்னமராவதி பேரூராட்சி நகர்ப்புற பகுதியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு பொங்கல் தொகுப்பு, வேட்டி சேலை வழங்கப்பட்டது.

பொன்னமராவதி நகர்ப்புற பகுதியிலுள்ள நியாய விலைக்கடையில் நடைபெற்ற பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்விற்கு நகரச்செயலாளர் அழகப்பன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பேரூராட்சி கவுன்சிலர்கள் புவனேஸ்வரி காளிதாஸ், வெங்கடேசன், இஷா விகாஸ், நாகராஜன், கோவை ராமன், ஆலவயல் முரளி சுப்பையா, தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு
குடும்ப அடைதாரர்களுக்கு அரசு பொங்கல் தொகுப்பு, வேஷ்டி, சேலையை வழங்கினார்கள்.