கனமழையால் மிதக்கும் தமிழ்நாட்டின் தலைநகரம்!!

கடந்த 24 மணி நேரமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டு தீர்த்து வருகிறது. இதனால் பொதுமக்கள் யாரும் தேவை இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. கனமழை இன்னும் அதிகரிக்க உள்ள நிலையில் வெளியே யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கைப்பட்டுள்ளது.மேலும் இந்த நிலையில் சென்னை மழை நீரால் மிதந்து கொண்டிருக்கிறது.