ஆன்லைனில் டிக்கெட்டுகள் அறிவிப்பு திருவண்ணாமலையில்

திருவண்ணாமலையில் வரும் நவம்பர் 26 ஆம் தேதி கார்த்திகை தீபத்திருநாள் நடைபெற உள்ள நிலையில் ஆன்லைனில் டிக்கெட் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த நிலையில் வரும் நவம்பர் 24ஆம் தேதி முதல் ஆன்லைனில் டிக்கெட் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடைபெற உள்ள கார்த்திகை தீபத் திருநாள் காண 500 ரூபாய்க்கு 500 டிக்கெட்டுகள் நவம்பர் 26 ஆம் தேதி காலை பரணி தீபம் காண கொடுக்கப்படும். அடுத்தது 600 ரூபாய்க்கு 1000 டிக்கெட்டுகள் மாலை மகா தீபம் காண கொடுக்கப்படும்.

இதனை : https://annamalaiyar.hrce.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வழங்கப்படும் என்று ஆட்சியர் Prashant M Wadnere அறிவித்துள்ளார்.