சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்…….

சிங்கப்பூர் Formula One Grand Prix கார் பந்தயம் வெகு விமர்ச்சியாக நடைபெற்றது.

இந்த கார் பந்தய நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கான டிக்கெட்டை வாங்குவது அவ்வளவு எளிதல்ல.

அதனைக் கண்டு களிக்க உள்கட்டமைப்பு அமைப்பில் பணிபுரிந்த சில வெளிநாட்டு ஊழியர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது.

அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அந்த தருணத்தை அளித்தனர்.

வெளிநாட்டு ஊழியர்களில் சிலரை சிங்கப்பூர் Gp, எம்பி ஆல்வின் டான்,நன்கொடையாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உட்பட பல தரப்பினர் சிங்கப்பூர் ஜிபி பயிற்சியை நேரில் பார்க்க அழைத்து சென்றனர்.

இந்த தகவல் ItsRainingRainCoats முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

கார் பந்தய அரங்கில் வெளிநாட்டு ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களும் பகிரப்பட்டுள்ளது.