Singapore news

செயற்கை நுண்ணறிவு துறையில் அதிக வேலை வாய்ப்புகள்!

அடுத்த ஈராண்டில் ஜெர்மனிய மென்பொருள் நிறுவனம் சுமார் 200 செயற்கை நுண்ணறிவு பொறியாளர்களை வேலைக்கு அமர்த்தப் போவதாக அறிவித்துள்ளது.

இங்குள்ள அதன் வளாகத்தில் வேலை பயிற்சி அளிக்க உள்ளது.

இது நிறுவனத்தின் பொருளியல் ஊழியர்களின் எண்ணிக்கையை ஒரு மடங்கு உயர்த்தும். சுமார் 50 வேலைகள் கடந்த மூன்று மாதங்களில் நிரப்பப்பட்டுள்ளன.

நிறுவனத்தின் கடப்பாடு சிங்கப்பூரில் திறமை உள்ளவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் என்று தகவல்,தொடர்பு அமைச்சர் Josephine teo கூறினார்.

நிறுவனங்கள் அதன் பொருளாதார மதிப்பை உணர செயற்கை நுண்ணறிவு இருப்பதையும் குறிப்பிட்டு கூறினார்.

சிங்கப்பூரில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் படித்த மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு துறையில் அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்க உள்ளன.