Singapore Job News Online

சிங்கப்பூரில் மில்லியன் மதிப்பில் விலை போன நான்கு அறை வீடு!

சிங்கப்பூரில் அதிகமான விலைக்கு விற்கப்பட்ட வீடாக நான்கு அறை வீடு உள்ளன.தஞ்சோங் பகார் வட்டாரத்தில் உள்ள Pinnacle@Duxton நான்கு அறை மறுவிற்பனை வீடாகும்.

அந்த நான்கு அறை மறுவிற்பனை வீடுகள் 1.4 மில்லியன் வெள்ளிக்கு விலைக்கு விற்பனை ஆகி உள்ளதாக 99.co என்ற சொத்துத் தேடல் இணைய பக்கத்தில் குறிப்பிட்டிருந்தது.

அது 95 சதுர அடியைக் கொண்டது. அதன் ஒரு சதுர அடி 1,369 வெள்ளிக்கு விற்பனையானது.

அந்த வீடு 50 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் ப்ளாக் 1C- இல் 46 வது மாடிக்கும் 48 வது மாடிக்கும் இடையே அமைந்துள்ளது.

கடந்த மாதம் Pinnacle@Duxton இல் உள்ள 5 அறை வீடும் 1.4 மில்லியன் வெள்ளிக்கு விலைப்போனது.